அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
நிலவில் நிரந்தர ஆய்வு மையம் வாஷிங்டன், டிச.6: நிலவில் வடதுருவத்திலோ அல்லது தென் துருவத்திலோ நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து அதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சந்திரனிலும் நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து, விஞ்ஞானிகளை சுழற்சி முறையில் அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இதே விருப்பத்தை அமெரிக்க அதிபர் புஷ் கடந்த 2004ம் ஆண்டு தெரிவித்திருந்தார். இத்திட்டம் குறித்து புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா துணை நிர்வாகி ஷானா டேல் திங்கள்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரனுக்கு தனித்தனி…
-
- 0 replies
- 3.9k views
-
-
ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டு பிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு. சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில…
-
- 0 replies
- 773 views
-
-
உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் ரியசி (ஜம்மு):உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில், துரித கதியில் பணி தீவிரம் நடைபெறுகிறது. உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெயரைப் பெற உள்ள காஷ்மீர் ஜீனாப் பாலம். இந்த பாலத்தை அமைத்துத் தருவதாக, 100 ஆண்டுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த கனவு, நனவாக மாறும் நிலை வேகமாக உருவாகி வருகிறது. காஷ்மீரில், ரியாசி மாவட்டம், கவுரியையும், பக்கலையும் இணைக்கும் வகையில், 359 மீட்டர் உயரத்தில் ரயில்பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இடம், பூகம்பத்துக்கு இலக்காகக்கூடிய பகுதி என்பதாலும், மணிக்கு நுõறு கி.மீ., வேகத்தில் காற்று வீசும் பகுதி என்பதாலும், மிகவும் கவனத்துடன் இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந…
-
- 0 replies
- 1.4k views
-
-
மற்றோர் சூரிய குடும்பத்துக்கு நுண்கலனை அனுப்பத் திட்டம் ஒரு நுண்ணிய விண்கலனை, ஒரு தலைமுறை காலத்துக்குள் மற்றொரு சூரியக் குடும்பத்துக்கு அனுப்பும் அதிரடியான திட்டம் ஒன்று தொடங்கப்படுகிறது. கணினிகளில் வைக்கப்படும் சில்லுகள் ( சிப்ஸ்) போன்ற அளவுள்ள இந்த நுண்ணிய கலன்கள் சாதாரணமாக இது போல மற்றொரு சூரியக் குடும்பத்தை அடைய வேண்டுமானால், பல ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் பயணிக்கவேண்டியிருக்கும். தற்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பயணித்தால் , இது போல மற்றொரு சூரியக் குடும்பத்துக்குப் போய்ச்சேர 30,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இந்த சின்னஞ்சிறு கலன்கள் கொள்கையளவில், நமக்கு அ…
-
- 0 replies
- 323 views
-
-
சினிமா மூலம் அறிவியல் கற்போம் - பகுதி – 4 - படம் : இரட்டை வால் குருவி இசை : இளையராஜா பாடியவர்: எஸ். ஜானகி இயக்கம்: கே. பாலச்சந்தர் பாடல்: "கண்ணன் வந்து பாடுகின்றான்" இந்த பாடல் மூலம் கற்கக்கூடிய அறிவியல் துறைகள் : [௧] உடற்கூற்றியல் [௨] நரம்பியல் [௩] உடல் இயக்க இயல் [௪] பரிணாமவியல் [௫] உளவியல் அறிவியல் செய்திகள் இந்த விழியத்தில் இடம் பெறும் இடம்: 01:33 - பாடல் காட்சி 03:09 -- பாடல் பற்றிய வர்ணனை 04:08 -- கன்னம் பகுதியின் அமைப்பு எவ்வாறு உள்ளது என்று உடற்கூற்றியல் அடைப்படையில் ஒரு கண்ணோட்டம் 04:22 -- கன்னத்தின் தோல் அமைப்பு சிறப்பானது 04:33 -- கன்னத்தில் உள்ள இரத்த நாளங்களின் அமைப்பு 05:01 -- இரத்த நாளங்களின் பொதுவான இயல்பு 05:07 -- நீரோடையின…
-
- 0 replies
- 781 views
-
-
http://www.vimeo.com/2224910
-
- 0 replies
- 1k views
-
-
கூகுள் நிறுவனமானது பயன்பாட்டாளரை சூழவுள்ளவற்றின் முப்பரிமாண வடைபடங்களை உருவாக்கக் கூடிய மென்பொருள்களையும் வன்பொருள்களையும் கொண்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. அந்த கையடக்கத் தொலைபேசியிலுள்ள உணர்கருவிகள் ஒவ்வொரு செக்கனிலும் அதிருக்கும் நிலையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் 250,000 க்கு மேற்பட்ட முப்பரிமாண அளவீடுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தங்கோ திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த கையடக்கத் தொலைபேசி விருத்தி செய்யப்பட்டுள்ளது. http://www.akkinikkunchu.com/2014/02/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A…
-
- 0 replies
- 408 views
-
-
``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்!” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் டேட்டா. சில வருடங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் சொல். கடந்த சில வாரங்களாக இன்னும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் ஃபேஸ்புக். வரும் காலங்களிலும் இன்னும் இன்னும் பேசப்படும். ஏனெனில், உலக பொருளாதாரத்தில் 20 சதவிகிதத்தை முடிவு செய்வது நம்மைப் பற்றிய இந்த டேட்டாதான். கடந்த வாரம் மார்க் சக்கர்பெர்க் 500க்கும் அதிகமான கேள்விகளுக்கு செனட்டர்கள் முன் பதிலளித்தார். பல கேள்விகளுக்கு “அப்புறம் சொல்றேன்” என வாய்தா வாங்கினார். கடைசிவரை ஃபேஸ்புக் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி வாயே திறக்கவில்லை மார்க். இப்போது, பதில் சொல்லாத கேள்விகளுக்கான பதிலை அனுப…
-
- 0 replies
- 373 views
-
-
மாயத்தோற்ற ஊக்கிகள் டி.கே. அகிலன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில், புலன்களின் தூண்டுதல் இல்லாமல் மனம் உருவெளிக் காட்சிகளை தோற்றுவிப்பதை மாயத்தோற்றம் எனலாம். மரணத்தின் அருகாமையில் சென்று மீண்டு வந்தவர்கள், தாம் மரணத்தை எதிர்கொண்ட அனுபவங்களைக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த அனுபவங்கள் ஒருவகையில் மாயத்தோற்றங்களே. தியானப் பயிற்சிகளை கற்பவர்கள், அவர்கள் முதல் தியான அனுபவத்தைக் கூறுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இந்த தியான அனுபவங்கள் பெரும்பாலும், அவர்கள் புருவமத்தியில் ஒரு ஒளி தோன்றி அவர்கள் தியானத்தை வழிநடத்தியது. அல்லது அவர்கள் மூலாதாரச் சக்கரத்தில் அசைவை உணர்ந்தது, அல்லது இவற்றைப்போன்ற சில அனுபவங்களாக இருக்கும். இப்படி அனுபவங்களாகக் கூறப்படுபவ…
-
- 0 replies
- 686 views
-
-
விபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்... முதல்முறையாக 3 பேருக்கு காயம்! நியூ யார்க்: ஆளில்லாமல் ஓடும் கூகுளின் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன. மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 416 views
-
-
தீலிபன் அண்ணா நினவுகள் http://www.youtube.com/watch?v=5H5JD4JR5z4...feature=related
-
- 0 replies
- 1.1k views
-
-
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது. 2006 ஆம் ஆண்டில் சுமார் 18% உலக ஆற்றல் நுகர்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. இதில் 13% விறகுகள் போன்ற உயிர்த்திரள் மூலங்களிலிருந்து கிடைத்தது. அடுத்ததாக நீர்மின்சாரம் 3% ஆகவும், சுடுநீர்/வெப்பமாக்கல் 1.3% ஆகவும் இருந்தது. புதிய தொழில்நுட்பங்களான புவிவெப்பம், காற்று, சூரியஒளி, கடல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் …
-
- 0 replies
- 1.6k views
-
-
நடக்க கூட முடியலையே.. 197 நாட்கள் ஸ்பேஸில் இருந்த வீரர்.. பூமிக்கு வந்ததும் நிகழ்ந்ததை பாருங்க! விண்வெளி வீரர் ஒருவர் 197 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பிய போது அவர் எப்படி நடந்தார் என்பதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 10க்கும் அதிகமான நாடுகள் மூலம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் விண்வெளி வீரர்கள் சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம். பல நாட்டு விண்வெளி வீரர்கள் அங்கு செல்வதும் சில நாட்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு பின் மீண்டும் திரும்பி வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஏஜே (ட்ரூ). பியூஸ்டல்…
-
- 0 replies
- 516 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய சக்கர நாற்காலி, பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்ட பலரால், சக்கர நாற்காலியை தாங்களாகவே இயக்க முடியாது. இந்த ஏஐ சக்கர நாற்காலி, அவர்கள் தலை அசைவை கொண்டே அவர்கள் செல்லும் திசையை அறிந்துக்கொள்ளும். முழு விவரம் காணொளியில்... https://www.facebook.com/bbcworldservice/videos/this-new-powered-wheelchair-uses-ai-and-is-helping-people-with-cerebral-palsy-ge/875565824602179/ https://www.bbc.com/tamil/articles/c5yr1l14empo
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிக முக்கிய பங்கு வகித்து வருவது முகம் பார்க்கும் கண்ணாடி. எங்கு சென்றாலும் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறோம். மனிதர்களை அழங்கரிக்கும் அப்படிபட்ட கண்ணாடியின் வரலாற்றை சற்று புரட்டுவோம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி செய்வதற்கான மூல பொருட்களை கண்டறிந்த மனிதர்கள் அதற்கான மகத்துவத்தை பல ஆண்டுகளுக்கு பின்னரே அறிந்தனர். முதன்முதலில் கண்ணாடியை வடிவமைத்து அதில் தன் முகத்தை பார்த்து மக்களே பயந்துள்ளனர் என்று வரலாற்று கூறுகள் இருக்கின்றன. இந்நிலையில் கண்ணாடியானது இன்றைய காலகட்டத்தில்மனிதர்களின் கலாச்சாரத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. கண்ணாடியின் பிரதிபலிப்பானது கி.மு 400…
-
- 0 replies
- 1.2k views
-
-
விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம் மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட, இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார். கடந்த 15 வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது. ""உயிரியல் இரசாயன இழையங்…
-
- 0 replies
- 780 views
-
-
From Dr.M.Semmal Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation [MMSTF] Administrator, ATM You Tube Channel To The Tamil Diaspora and Scholars belonging to Various Google Groups Subject: Launch of New E- Learning Module in Tamil titled as "இருபதாம் நூற்றாண்டில் தமிழ்பேசும் நிலப்பகுதிகளில் வாழ்ந்த சிறப்புமிகு ஆசிரியர்கள் " Teachers form an Invaluable part of our life; they shape us what we are. It is ironic and disheartening to note that, the social setup of our present day lifestyle is designed in such a way that there is nothing much for us to offer to our teachers. Teachers are regarded in general as non commercial…
-
- 0 replies
- 386 views
-
-
செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே? செவ்வாய் கிரகத்தில் இருந்த மிகப்பெரியதெரு காற்று பகுதி அதனுடைய வரலாற்றின் முற்காலத்தில் விண்வெளியில் கலந்து தொலைந்தது இப்போது தெளிவாகியுள்ளது. படத்தின் காப்புரிமைNASA சிவப்பு கிரகம் என்று அறியப்படும் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மாவென் செயற்கைக்கோள் மற்றும் செவ்வாயின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி ஊர்தியை அனுப்பி ஆய்வு மூலமும் எடுத்த அளவீடுகளை ஒப்பிட்டு பார்த்ததும், இன்று பூமியில் இருப்பது போன்று வாயுக்கள் செறிந்திருந்த கிரகமாக செவ்வாய் இருந்திருக்கலாம் என்பது சுட்டிக்காட்டப் படுகின்றது. இருப்பினும், இந்த வாயுக்களின் கலவை வேற…
-
- 0 replies
- 348 views
-
-
பிரித்தானியாவின்... முதல் முழு அளவிலான, தானியங்கி பேருந்தின்... சோதனை ஓட்டம் ஆரம்பம்! பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், ‘ஸ்டேஜ்கோச்’ தனது சோதனை ஓட்டத்தை இன்று முதல் மேற்கொள்ளும். ஸ்கொட்லாந்தில் உள்ள நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் சாம் கிரீட், இது ஒரு மிகவும் உற்சாகமான திட்டம் என்று விபரித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்து சேவையை முழுமையாக தொடங்குவதற்கான எங்கள் பயணத்தில் இது ஒரு முக்கிய படியாகும், மேலும், இது ஸ்கொட்லாந்தின் மையத்தில் புத…
-
- 0 replies
- 199 views
-
-
ட்விட்டர் விலை போகுமா? பேஸ்புக் இல்லை கூகிள் வேண்டலாம் ட்விட்டர் மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது Twitter valued at $10bn as Google and Facebook reportedly vie to buy it http://www.guardian.co.uk/technology/2011/feb/10/twitter-valued-at-10-billion-dollars
-
- 0 replies
- 1.3k views
-
-
21 ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (எம்.எப்.எம்.பஸீர்) இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று தோன்றவுள்ளது. போயா தினமான இன்று இரவு முதல் நாளை 28 ஆம் திகதி அதிகாலை வரை 6 மணி நேரமும் 14 நிமிடங்களும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் பார்க்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் துறை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார். இதன்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவி பயணிப்பதுடன், பூமியின் மிக இருண்ட நிழலுக்குள் சந்திரன் வருவதாகவும் அதனால் சுமார் ஒரு மணி நேரமும் 43 நிமி…
-
- 0 replies
- 417 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் பதவி,பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது. இந்த சோதனைகளுக…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும் மாத்யு டேவிஸ் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னால், நாம் வாழும் பூமியும் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை. இது கொதித்தெழும் எரிமலைகள் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடாலும், நீராவியாலும், சூழ்ந்திருந்தது. ஒரு செல் உயிரிகள் கந்தகத்தை வைத்துவாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தன. பெரும்பாலான காற்றுமண்டலம், கார்பன் டை ஆக்ஸைடாலும், மீத்தேனாலும் சூழ்ந்து (நம் போன்ற விலங்குகளுக்கு) விஷமாக இருந்தது இரண்டரை பில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது. ஏராளமான ஆக்ஸிஜன் வந்ததும், யூகரியோட்கள் என்னும் உயிரிகள் ஆக்ஸிஜன் உண்டு கார்பன் டை ஆக்ஸைடை உமிழ…
-
- 0 replies
- 725 views
-
-
புற்றுநோயை வென்றுவிட்டோமா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க புற்றுநோய்க்கலங்கள்ஒரு வழியாக புற்றுநோயை வெற்றிகண்டுவிட்டோமா? நேற்று (01-06-2015) முதல் இந்த கேள்வி உலகுதழுவிய அளவில் பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. காரணம் திங்களன்று வெளியிடப்பட்ட பிரிட்டன் ஆய்வின் முடிவுகள் அப்படி ஒரு நம்பிக்கை கலந்த கேள்வியை தோற்றுவித்துள்ளது. புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் முற்றிய தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக கூறும் பிரிட்டனின் ஆய்வறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு வழியாக புற்றுநோயை மனிதன் வெற்றிகொண்டுவிட்டனா என்கி…
-
- 0 replies
- 515 views
-