செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
தோட்டாப் பற்றாக்குறையால் நெதர்லாந்து இராணுவத்தினர் 'டும் டும் டும்' என வாயால் சத்தமிட்டு துப்பாக்கிப் பயிற்சி நெதர்லாந்தில் இராணு வத்தினர் இராணுவ பயிற்சிக்கு போதிய தோட்டாக்கள் இல்லாததால், வீரர்களை துப்பாக்கியால் சுடும்போது எழும் ஓசையைப் போன்று வாயால் சத்தமிட்டுக்கொண்டு பயிற்சியில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம். நெதர்லாந்து இராணுவ தலைமைக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பிய மின்னஞ்சலொன்று கசிந்ததையடுத்து இந்த இரகசிய அறிவுறுத்தல் பகிரங்கமாகியுள்ளது. வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளுக்கு மிக அதிக அளவிலான தோட்டாக்கள், வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால், உள்நாட்டு பயிற்சிக்கு…
-
- 5 replies
- 582 views
-
-
யாருக்கப்பா வோட் போடுவது…? இப்ப சொல்லுங்க அப்பா…… August 10, 20151:14 am யாருக்கப்பா வோட் போடுவது…? இப்ப சொல்லுங்க அப்பா…… http://www.jvpnews.com/srilanka/120178.html
-
- 1 reply
- 312 views
-
-
இளசுகள் தாலிக் கட்டுவதற்கு நீதிபதி இளஞ்செழியன் வைத்தார் ஆப்பு. August 09, 20152:33 pm கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது காதலனுடன் நீதிமன்றத்தில் பலரும் பார்த்திருக்க வந்து நின்றார். இந்த வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் அளித்துள்ள தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திருமண வயதை எட்டாத சிறுமியொருவர் இவ்வ…
-
- 0 replies
- 335 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சில பகுதிகளை கைபற்றி அதை தனிநாடாக அறிவித்து உள்ளனர். தங்கள் பகுதியில் வாழும் குர்தீஸ் இன பெண்கள் மற்றும் சிறுவர்களை பிடித்து பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ‘செக்ஸ்’அடிமைகளாக வைத்துள்ளனர். இவர்களை ஏலத்தில் விட்டு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். யாஷ்டி இன பெண்களை விலைபட்டியலிட்டு ஆடுமாடுகள் போல் விற்பனை செய்யும் கொடுமையும் நடைபெறுகிறது. வயது வாரியாக பிரித்து விலைபட்டியலிட்டு உள்ளனர். 40 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் 27 அமெரிக்க டாலர்30 முதல் 40 வயதுவரை உள்ள பெண்கள் 48 அமெரிக்க டாலர்30 முதல் 30 வயது வரை உள்ள பெணகள் 86 அமெரிக்க டாலர்10 முதல் 20 வயது வரை உள்ள பெண்கள் 130 அமெரிக்க டாலர்1 முதல் …
-
- 1 reply
- 547 views
-
-
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புறநகரான ரிச்மாண்ட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டின் நான்காவது மாடியில் இருந்து பிறந்து மூன்று வாரங்களே ஆன ஆண் குழந்தையை கீழே தூக்கியெறிந்துக் கொன்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமீபத்தில் அந்த குழந்தையை பிரசவித்த ரஷிதா சவுத்ரி என்ற பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட் பெண், பேய், பிசாசு சேட்டைகளில் இருந்து பாதுகாக்கவே அந்த குழந்தையை கீழே தூக்கி வீசியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/47383.html#sthash.yhgW6g5D.dpuf
-
- 0 replies
- 321 views
-
-
உற்சாகத்திற்கும், நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் போன போப் பிரான்சிஸ், அண்மையில் வாடிகனில் நடந்த இளைஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பிரேசில் மாணவியிடம் அவர் கேட்ட கேள்வியும் அதற்கு அந்த மாணவி கூறிய பதிலும் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/47377.html#sthash.aYfuyBWh.dpuf
-
- 0 replies
- 438 views
-
-
பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை: பெண் சாமியாரின் சர்ச்சை கருத்து (வீடியோ இனைப்பு)[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 09:46.38 AM GMT +05:30 ] கவர்ச்சி பெண் சாமியார் என கருதப்படும் ராதே மா தனது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். ராதே மா என்ற பெண் சாமியார் கவர்ச்சிகரமான உடையில் உள்ள படங்கள் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ராவணன் போல செயல்படுவோர், அவர்களே அழிவார்கள். வாய்மையே வெல்லும். சிவ பெருமான் உண்மையை வெளிக் கொண்டு வருவார். உண்மை அழகானது. நான் எனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. என் மீது அவர்கள் காட்டும் அன்பை நான் கட்டிப…
-
- 9 replies
- 2.6k views
-
-
சோதிடரின் ஆரூடத்தினால் குழப்பமடைந்துள்ள ஐ.ம.சு.மு தலைவர் [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:32.12 AM GMT ] பிரபல சோதிடர் நாத்தன்டியே பீ.டீ.பெரேரா நேற்று முன்தினம் இம்முறை பொது தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த தோல்வியடைவார் என ஆரூடம் கூறியதனால் முன்னணி தலைவர் மிகவும் குழப்பமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சோதிடர் நாத்தன்டியே பீ.டீ.பெரேராவின் ஆரூடங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதனாலே அவர் இவ்வாறு குழப்பமடைந்துள்ளார். 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா தோல்வியடைவார் என ஆரூடம் கூறியதும் அவரே, அதேபோல் அவர் கைது செய்யப்படுவார் எனவும் கூறியிருந்தார். இதனை கூறியதனால் அவருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், அவ்வாறு அச்சுறுத்தல் மேற்கொண்ட நபர் நிச்சயமாக…
-
- 0 replies
- 1.1k views
-
-
இதுதான் காதல் என்பதா…? மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் காதல் கணவன்! August 09, 20157:23 am காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் கல்லறைக்கூட காதலைத் தடுக்க முடியாது என்று காண்பித்திருக்கிறார், வியட்நாமைச் சேர்ந்த இந்த விசித்திர மனிதர். காதலியோ, மனைவியோ இறந்துவிட்டால் அவள் நினைவுகளுடனும், நிழற்படங்களும் வாழ்க்கை நடத்துகிற காதல் நாயகர்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இறந்து போன மனைவியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை பொம்மையாகச் செய்து, அதனுடனேயே தன் முழு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுகொண்டிருக்கிறார், 55 வயதான திரு.லீ வான். வியட்நாமிலுள்ள, ’க்வாங் நாம்’ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 2003ல் தன் மனைவியை இழந்த சோகம் தாளாமல், தினந்தோறும் மனைவியின் கல்லறையைக் கட்டி…
-
- 0 replies
- 307 views
-
-
வடக்கு பெண்களை புத்தளத்தில் அடைத்த எழுவர். August 09, 20158:12 am வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறிய வடக்கைச்சேர்ந்த பெண்கள் மூவரை ஏமாற்றிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் சேனைகுடியிருப்பு பகுதியில் உள்ளி வீடொன்றில் தடுத்துவைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் மற்றும் பெண்கள் அறுவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்னர். முகவரினால் தாக்குதலுக்கு உள்ளான பெண், தப்பியோடுவதற்கு முயற்சிசெய்த போது ஏற்பட்ட குழப்பத்தையடுத்தே கிராமவாசிகள் சந்தேகநபர்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.jvpnews.com/srilanka/120065.html
-
- 0 replies
- 364 views
-
-
வவுனியா பொலிஸ் சார்ஜென்டை காணவில்லை…? August 09, 20158:15 am வவுனியா பொலிஸ் சார்ஜென்டை கடந்த 6ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவருடைய மனைவி தம்புத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். வீட்டுக்கு செல்வதற்காக கூறி பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியவர் இன்னும் வீடுவந்து சேரவில்லை என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.jvpnews.com/srilanka/120068.html
-
- 0 replies
- 306 views
-
-
'ஆணென்ன...பெண்ணென்ன...எல்லாம்....ஓரினம்தான்! - மலைக்க வைக்கும் மயான புத்ரி' (வீடியோ) பொதுவாக மயானம் போன்ற இடங்களில் ஆண்களே சாதாரணமாக செல்ல தயங்குவார்கள். அதிலும் பிணங்களை எரியூட்டும் வேலை என்பது யாருமே அவ்வளவாக செய்ய முன்வராத வேலை. அப்படிப்பட்ட சிதை எரியூட்டும் வேலையை செய்து, 'மயான புத்ரி' யாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி. புகுந்த வீடு விரட்ட, அடைக்கலம் கொடுத்த தந்தையும் காலமாகிவிட, பணத்தேவைகளை பூர்த்தி செய்ய மற்ற வேலைகள் பல உள்ளபோதிலும், இந்த தொழிலை விருப்பமுடன் செய்வதாக சொல்லும் ஜெயந்தியை வியப்புடன் பார்க்க வைக்கும் வீடியோ இங்கே... http://www.vikatan.com/news/article.php?aid=50742
-
- 0 replies
- 893 views
-
-
அதிக நேரம் பிறந்த தினத்தை கொண்டாடி ஜேர்மனிய இளைஞர் சாதனை உலகிலேயே மிகவும் அதிக நேரம் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய நபர் என்ற உலக சாதனையை ஜேர்மனியைச் சேர்ந்த செவன் ஹகெமியர் என்ற நபர் படைத்துள்ளார். அவர் தனது 26 ஆவது பிறந்ததினத்தை வெவ்வேறு நேர வலயங்களைக் கொண்ட பிராந்தியத்தினூடாக 46 மணி நேரம் விமானத்தில் பறந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அவர் அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரிலிருந்து ஹவாயின் ஹொனோலுலு பிராந்தியம் வரை விமானப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் சான்றிதழை வழங்கியுள்ளனர். அவர் ஏற்கனவே 35 மணித்தியாலங்கள் 25 நிமிட நேரம் பயணத்தை மேற்கொண்டு மேற்கொண்ட…
-
- 0 replies
- 273 views
-
-
ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள். ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் …
-
- 0 replies
- 740 views
-
-
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ காற்று மற்றும் தண்ணீர் உள்ளதா? அங்கே மனிதனால் வாழ முடியுமா? செவ்வாயில் மனிதர் போன்ற உயிர்கள் ஏதேனும் வாழ்கிறதா? என்கிற பலநூறு கேள்விகள் எழுகின்றன. இதுதொடர்பான ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்திவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பும் புகைப்படங்கள் இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் பள்ளங்களை சமீபத்தில் ஆய்வு செய்து புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பியிருந்தது. அதில், ஒரு படத்தில் கருப்பான பெண் நிற்பதுபோல தோற்றம் தெரிகிறது என யு.எஃப்.ஓ சைட்டிங்ஸ் டெய்லி என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அது கைகளோடும் நீளமான முடியோடும், கைகள் சற்று வெளிர் நி…
-
- 7 replies
- 1.3k views
-
-
கோவை ஹோட்டல் சாம்பாரில் செத்த எலி… அதிர்ச்சியில் மயங்கிய நோயாளி கோவை: கத்தரிக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் சாப்பிட்டிருப்போம். ஆனால் கோவை ஹோட்டல் ஒன்றில் எலி சாம்பார் தயார் செய்துள்ளனர் கோவை மருத்துவமனை அருகே உள்ள ஹோட்டலில் விற்பனை செய்யப்பட்ட சாம்பாரில்தான் இறந்து போன எலி கண்டு எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் தாமரை செல்வி உடன் இருந்து தாயை கவனித்து வருகிறார். வியாழக்கிழமையன்று இரவு தாய்க்கு உணவு வாங்குவதற்காக தாமரைசெல்வி மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று ரூ.40 கொடுத்து 4 ஆப்பம் வாங்கினார். …
-
- 1 reply
- 276 views
-
-
ஊழல் செய்த அரசியல்வாதியை குப்பைத்தொட்டிக்குள் வீசிய பொதுமக்கள்... நம்ம நாட்டில் இப்படி நடக்குமா.??? https://www.facebook.com/tamilkey/videos/1062299690448184/
-
- 3 replies
- 454 views
-
-
அமெரிக்காவில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் ஒருவனின் பேஸ்புக் காதலில் சிக்கி யுவதியொருவர் சின்னாபின்னமாகியுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் யுவதியே வாலிபனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஏமாற்றத்தால் யுவதி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். வாலிபனுடன் காதல் வசப்பட்டு, இணையத்தில் தனது உடலை காட்டியுள்ளார் யுவதி. இவற்றை வாலிபன் படம்பிடித்துள்ளான். பின்னர் வாலிபனை பற்றி அறிந்து கொண்ட யுவதி, அவனை விட்டு விலக முயன்றுள்ளார். எனினும், படங்களை வைத்து யுவதியை மிரட்டிய வாலிபன் அவரை தனது பிடியை விட்டு விலகவிடாமல் வைத்திருந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த யுவதி தற்கொலை முயற்சி எடுத்துள்ளார் . இந்த வாலிபன் மட்டக்களப்பின் பிரபல அரசியல்வாதியும் , தொழில…
-
- 3 replies
- 542 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 37 மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 77-வது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பச் சொத்தான 20 மில்லியன் டாலரை பங்கிட்டுக்கொள்ள விரும்பிய அந்த சகோதரிகளுக்கு அவர்களது தந்தை எழுதி வைத்திருந்த உயிலில் அதிர்ச்சி காத்திருந்தது. விக்டோரியா லபோஸ்(17) மற்றும் மர்லினா லபோஸ்(21) என்ற அந்தப் பெண்கள், திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்ற பின் அல்லது அவர்களது தாயாரை நன்கு கவனித்துக் கொண்டால் மட்டுமே சொத்துக்களை அனுபவிக்க முடியும் என்று அவர்களின் தந்தை அவரது இறப்பிற்கு ஒன்பது மாதங்கள் முன்பு உயில் எழுதி வைத்துள்ளார். இன்னொரு விதத்தில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பட்டம் பெற்றால், ஏழு…
-
- 0 replies
- 336 views
-
-
பேஷ், பேஷ்.. நண்டுக்கறி ரொம்ப நல்லா இருக்கு.. கொழும்பில் கோஹ்லி அதகளம்! கொழும்பு: 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அங்கு இலங்கை வீரர்கள் குமார் சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனே இணைந்து நடத்தும், நண்டு ரெஸ்டாரண்டில் மூக்குபிடிக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார். சுற்றுப் பயணம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதையொட்டி, இந்திய அணி இலங்கை தலைநகர் கொழும்பு சென்று சேர்ந்துள்ளது. அங்கு தீவிர வலைப் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். நண்டு கறி இந்த கேப்பில், கிடா வெட்டியுள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி. நேற்றிரவு கொழு…
-
- 0 replies
- 487 views
-
-
லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் தவிக்கும் ரஷ்யா (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 12:20.13 மு.ப GMT ] ரஷ்யா நாட்டின் தென் பகுதியில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் தென் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இதனால் அப்பகுதி முழுவதுமே வெட்டுக்கிளிகளாக தென்படுகின்றன. மேலும் அவைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளத்தை சேதப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவின் தென் பகுதியில் அதிகளவு வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 224 views
-
-
கார், மோதி..... பேய் மரணம்..!!! பேய் - பொதுவாக பலருக்கும் அச்சம் தரும் ஒரு விடயம். அதை வைத்து பல புரளிகள், பல ஏமாற்று வேலைகள் தினம் தினம் அரங்கேறி கொண்டே தான் இருக்கின்றது, முக்கியமாக - பேய் வீடியோக்கள்..! பேய் பயந்தாங்கோளி; "உள்ளேன் அய்யா..!" அம்மாதிரியான வீடியோக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நிஜமான பேய் வீடியோ ஆதாரங்கள் மற்றொன்று பேய் இருப்பது போல் சித்தரிக்கப்படும் வீடியோக்கள். இந்த இரண்டு வீடியோக்களையும் தூக்கி சாப்பிடும் ஒரு வகை உண்டு, அதுதான் - ப்ரான்க் (PRANK) வீடியோக்கள். அது மாதிரியான ஒரு ப்ரான்க் வீடியோவால் நடந்த தவறுகளும், கொடூரங்களும் பல. அப்படியாக, பேயையே கொல்ல பார்த்த ஒரு சம்பவம் இது. அர்த்தம்..! ப்ரான்க் (PRANK) என்றால் குறும்பு, சேட்டை, நடைமுறை கேலி …
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழினில் ஜ.தே.கவினில் பிளவு! August 04, 20151:13 am மீண்டும் நாடாளுமன்ற கனவிலிருந்த விஜயகலா மகஸ்வரன் கனவில் மண் விழத்தொடங்கியுள்ளது.யாழினில் யானை சின்னத்தினில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு பட்டுப்போயுள்ளனர்.அவ்வகையினில் விஜயகலா மகேஸ்வரன் ஒரு அணியாகவும் சுன்னாகம் குடிநீருக்காக போராடிய வைத்தியர் சிவசங்கர் மற்றொரு தரப்பாகவும் பிரிந்துள்ளனர். இன்றிரவு சுன்னாகத்தினில் இடமபெற்ற ஜ.தே.கவின் பொதுக்கூட்டத்தை வைத்தியர் சிவசங்கர் அணி புறக்கணித்து விட்டது.அண்மையினில் அவரது அலுவலக தாக்குதலின் பின்னணியும் இத்தகைய சம்பவங்களின் தொடர்ச்சியே என கூறப்படுகின்றது. இதனிடையே தனது மைத்துனியான விஜயகலாவுடன் முரண்பட்டு தேர்தலிலிருந்து விலகியிருந்த மகேஸ்வரனின் தம்பியும் ஜ.தே.கவின் யாழ்.மாவட்ட…
-
- 0 replies
- 406 views
-
-
மகிந்தவின் பின்னால் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி யார்? [ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 01:46.38 PM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பின்னால், யுவதி ஒருவர் செல்லும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த யுவதி யார் என தேடிப் பார்த்த போது அவர் அயேஷா மதுஷானி என்ற கலைஞர் எனவும் அவர் நடன குழுவொன்றை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த யுவதி மிகவும் பிரபலமாகி விட்டதாகவும் மகிந்தவின் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி என்றால் எல்லோருக்கும் தெரியும் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyITXSVms5F.html
-
- 0 replies
- 343 views
-
-
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள பிரபல எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களை காப்பாற்றும் நோக்கத்தில் நேற்றிரவு வர்ணஜால ஒளி வெள்ளத்தில் மிதந்தது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 102 மாடிகளை கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உள்ளது. உச்சியில் உள்ள கூம்பு முனையுடன் சேர்த்து 443 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடத்தின் முன்னர் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு ஆயிரக்கணக்கான மக்கள் வானத்தை அன்னார்ந்து பார்த்தபடி நின்றிருந்தனர். திடீரென, அந்த கட்டிடத்தில் எரிந்து கொண்டிருந்த அத்தனை விளக்குகளும் அணைந்து அப்பகுதியில் நிசப்தம் நிலவியது. ‘ஒரு மெழுகுவர்த்தி’ என்ற தலைப்பில் பிரபல இசையமைப்பாளர்கள் ஜே.ரால்ப் மற்றும் சியா ஆகியோர் வனவிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் …
-
- 1 reply
- 559 views
-