Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 12:28.19 பி.ப GMT ] மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.சர்வதேச அளவில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு ரத்தத்தை பரிமாற்றம் செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆண்டுக்கு 12 மில்லியன் நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தின் இருப்பு என்பது 8 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே தேவையானதாக இருந்து வருகிறது. இந்த பற்றாக்குறையை ப…

    • 0 replies
    • 169 views
  2. பெப்ரவரி 2, 2012 ஈழத் தமிழர் குறித்த இந்தியாவின் வகிபாகம் குறைந்து செல்கின்றது. சீனாவுடனான நெருக்கத் திகிலில் ஈழத் தமிழர்களது விடயத்தில் இந்தியா விரும்பினாலும், சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால், தமிழர் தளம் தன் கையை விட்டுப் போய்விட்டால், சிங்கள தேசத்தை மிரட்டும் ஒரே அஸ்திரமும் இல்லாமல், சிறிலங்கா ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் ஈழத் தமிழர்கள் மீது கரிசனை கொள்வதாகப் பாவனை செய்கின்றது. இந்தியாவின் முழு வடிவத்தையும் புரிந்து கொண்ட ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்புவதற்குத் தயாராக இல்லாத நிலையில், ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகரித்து வருகின்றது. கருணாநிதி ஆட்…

  3. தந்தையை கொன்ற மகள்.தாயை காயப்படுத்தினார். நேற்று முன்தினம் இரவு மிச்சம் பகுதியில் தனது தந்தையை மரக்கட்டை விளையாட்டு கயிறு வேறு பொருட்களால் தாக்கிவிட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் மகள். 14 வயது நிரம்பிய இவரின் இந்த செயலால் இந்த கிரமமும் அந்த நாட்டு மக்களும் அதிர்வில் உறைந்திருக்கின்றனர். இத்துடன் அவர் வெறி அடங்கவில்லை தனது தாயரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதையறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து இறந்த தந்தையின் உடலையும் தாயரையும் மருத்துமனையில் சேர்த்தனர் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயார் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். மகளை காவல் துறையினர் மேலதி…

  4. Last witness remembers Hitler's suicide Guy Jackson | Berlin Rochus Misch still remembers the sight as if it were yesterday: 60 years ago on Saturday he looked through a doorway and saw Adolf Hitler had committed suicide. Misch (88) is the only person still alive today to have seen the Nazi leader and his wife Eva Braun dead in their bunker deep under the shattered city of Berlin. "Hitler was sitting at the table, slumped forward, and Eva Braun was lying next to him. I saw that with my own eyes," Misch told French news agency AFP on Thursday from his home in the German capital. "But we had been expecting it. It didn't come out of the blue. …

    • 0 replies
    • 1.5k views
  5. பட மூலாதாரம்,SURAH NIYAZI படக்குறிப்பு, தீபக் மஹவார், ராகோகரில் உள்ள ஜேபி கல்லூரியில் பல ஆண்டுகளாக பாம்புகளின் நண்பராக (பாம்புகளை மீட்கும்) பணியாற்றினார் கட்டுரை தகவல் ஷுரைஹ் நியாஸி பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், 'பாம்புகளின் நண்பர்' தீபக் மஹவார் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் போட்டுக் கொண்டார். கழுத்தை சுற்றியிருந்த பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். முதலில், பாம்புகடியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் நஞ்சு படிப்படியாக பாதிக்கவே, அவரது நிலை இரவில் மோசமடைந்தது. மீண்டும் மருத்துவமனைக்…

  6. ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாத…

  7. ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈ…

  8. கட்டார் மற்றும் கிரீஸ் நாட்டினிடையே நற்புறவை வலுப்படுத்தும் பொருட்டு நடைபெற்ற கண்காட்சியில் நிர்வாண சிலைகளிரண்டால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, கட்டாரின் டோஹாவில் கடந்த 27 ஆம் திகதி குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நூதனசாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் “Olympics: Past and Present " என்ற தொனிப் பொருளில் இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. இதற்கென நல்லெண்ண அடிப்படையில் கீரீஸ் நாட்டிலிருந்து 600 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்கள் கட்டார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 நிர்வாண ஆண் சிலைகளும் அடங்குகின்றன. இச் சிலைகள் இரண்டினாலேயே சர்ச்சை எழுந்துள்ளது. நிர்வாண ஆண் சிலைகளால் கண்காட்சியை பார்வையிட வரும் பெண்கள் அசௌகரி…

  9. யாழ்ப்பாணத்தில் இருந்து... 610 கிலோ மீற்றர் தொலைவில், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழக…

  10. உல்லாசம் அனுபவிப்பதற்கு கடற்கரையை நோக்கி வருபவர்களுக்காக அமைத்துகொடுக்கப்பட்ட மலசலக்கூடத்தை நபரொருவர் விலைக்கு வாங்கி அதனை அழகிய வீடாக மாற்றி தனது மனைவிக்கு திருமண நாள் பரிசாக வழங்கியுள்ளார். பிரிட்டனைச்சேர்ந்த நிக் வில்லான் என்ற நபரே இத்தகைய பிரமாண்டமானத்தை தனது மனைவிக்கு பரிசாக்கியுள்ளார். பிரிட்டனின் சிரெங்கம் பகுதியிலுள்ள கடற்கரையில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை அமைப்பதற்காக அவர் 85,000 ஸ்ரேலிங் பவுன்களை செலவிட்டுள்ளார். இதனை வடிவமைப்பதற்காக அவர் 3 வருடங்களை செலவிட்டுள்ளதுடன் அவ்வீட்டுக்கு 'த வீ ரீடிரிட்' என பெயரிட்டுள்ளார். இவ்வீட்டினுள் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமயலறை, தனி குளியலறை, கடற்கரை காட்சிகள் தெரியக்ககூடிய வகையிலான ஜன்னல்கள் என்பன…

  11. சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் கவர்ச்சியானவர் என்று பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ராம்கோபால் வர்மா, அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது வில்லங்கமான பதிவுகளை போட்டு, சர்ச்சையில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில், "நடிகர் ரஜினிகாந்த்திடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை. கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை" என்று ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். ராம்கோபால்…

  12. அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு உதித்த சூரியன்! Aug 24, 2022 21:23PM IST அண்டார்டிகாவில் 4 மாதங்களாக நீடித்த இரவு இன்று (ஆகஸ்ட் 24) சூரிய உதயத்தின் மூலம் விடிந்துள்ளது. உலகத்தில் தென் துருவம், வட துருவம் என இரண்டு துருவ பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு மேலாக இரவு நீடித்தால் அது துருவ இரவு என்று அழைக்கப்படுகிறது. இதில் தென் துருவ பகுதியான அண்டார்டிகாவில் ஆண்டுதோறும் நீண்ட இரவு 4 மாதங்களுக்குச் சூரிய உதயமே இல்லாமல் தொடர்ந்து நீடிக்கும். நீண்ட இரவு நேரத்தில் வானம் பச்சை நிறங்களில் காட்சி அளிப்பதை பல பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்கிறார்கள். பல புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்கள் எட…

  13. பார்வை இல்லாவிட்டால் என்ன? செல்போன் திருடிய நபரை மடக்கிப் பிடித்த பிபிசி செய்தியாளர் கட்டுரை தகவல் எழுதியவர்,கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் பதவி,பிபிசி செய்திகள் 28 டிசம்பர் 2022, 06:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, செல்போன் திருட்டை முறியடித்த பிபிசி செய்தியாளர் ஷான் டில்லி (பார்வை மாற்றுத் திறனாளி) லண்டனில் பார்வை மாற்றுத்திறனாளியான பிபிசி செய்தியாளர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு தனது செல்போனை திருடிய நபரை மடக்கிப் பிடித்துள்ளார். லண்டனின் நியூ பிராட்காஸ்டிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமையன்று …

  14. ஒரே சமயத்தில், இரு கருப்பைகளிலும் கருத்தரித்து குழந்தைகள் பிரசவித்த அதிசயத் தாய் இரு கருப்­பை­களைக் கொண்ட பெண்­ணொ­ருவர் ஒரே சம­யத்தில் அந்த இரு கருப்­பை­க­ளிலும் கருத்­த­ரித்து இரு குழந்­தை­களைப் பிர­ச­வித்த அதி­சய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இவ்­வாறு பெண்­ணொ­ருவர் இரு கருப்­பை­க­ளிலும் ஒரே சம­யத்தில் கருத்­த­ரித்து குழந்­தை­க­ளைப் பிர­ச­விப்­பது 500 மில்­லி­ய­னுக்கு ஒரு பிர­சவம் என்ற ரீதியில் இடம்­பெறும் அபூர்வ நிகழ்­வாகும். கோர்வோல் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஜெனிவர் அஷ்வூட் (31 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு கருத்­த­ரித்து ஒரே சம­யத்தில் குழந்­தை­களைப் பிர­ச­வித்­துள்ளார். அவர் கடந்த வருடம் டிசம்பர் மா…

  15. மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறை தனது 11 வயது மகளை கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது. அதோடு 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் வெளிநாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தந்தை உட்படுத்தியுள்ளதாக உரகஸ்மஹந்திய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, தனது தந்தை குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூற…

  16. U.S.- ஒவ்வொரு குழந்தைகளும் விசேடமானவை. ஆனால் சிலாஸ் பிலிப்பிஸ் கர்ப்பத்தில் இருந்து ஒரு அரிதான சாதனையை படைத்து வெளியே வந்துள்ளான். சிலாஸ் முற்றாக தனது பனிக்குடப்பைக்குள் உறையிடப்பட்டிருந்தான் என லாஸ் ஏஞ்சல்ஸ் சீடாஸ்-சினாய் மருத்துவ நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது. இது மிகவும் அரிதானது. குழந்தை பிறந்த போது ஒரு பெரிய நீர்க்குமிழிக்குள் சிக்குண்டு இருந்தது போல் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பிரசவம் பார்க்கும் வைத்தியர்களிற்கே இது அரிதான ஒரு சம்பவமாகும். இதனால் வைத்தியர் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்தார். சிலாஸ் பிறக்க வேண்டிய திகதிக்கு 3-மாதங்கள் முன்னதாக மகப்பேறு அறுவைச்சிகிச்கை மூலம் பிறந்து விட்டான். காரணம் இவன் பிறந்தது ஒரு’en caul.’ என கூறப்பட்டுள்ளது ‘en c…

    • 0 replies
    • 1.9k views
  17. பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு, அமெரிக்க வரலாற்றில் பிடிபடாத ஒரே கடத்தல்காரர் கூப்பர் மட்டுமே. கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் ஆஸம் பதவி, பிபிசி நியூஸ் 27 நவம்பர் 2023 நவம்பர் 24, 1971 அன்று, டீன் கூப்பர் என்ற நபர், அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் விமான நிலையத்தில், வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகருக்குப் பயணம் செய்யும் டிக்கெட்டை வாங்கினார். நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸின் கவுன்டரில் இருந்த ஊழியர்களுக்கு அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிக்கலான குற்றத்தை இந்த நபர் செய்யப் போகிறார் என்பது அப்போது தெரியாது. 52 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த விதமான துப்பையும் கண்டுபிடிக்க முடியவில…

  18. பளையில் பல்கலைக் கழக மாணவிக்கு நடந்தது என்ன..? June 25, 20159:46 am கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். பானுசா சிவப்பிரகாசு எனும் இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் அறிந்து பானுசாவின் தந்தை அந்த இளைஞனின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்ற போது அந்த இளைஞனின் தந்தை தன்னை மிரட்டியனுப்பியதாக பானுசாவின் தந்தை தெரிவித்துள்ளார். http://www.jvpnews.com/srilanka/113796.html

    • 0 replies
    • 240 views
  19. அதிக நேரம் பிறந்த தினத்தை கொண்டாடி ஜேர்மனிய இளைஞர் சாதனை உலகிலேயே மிகவும் அதிக நேரம் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய நபர் என்ற உலக சாதனையை ஜேர்மனியைச் சேர்ந்த செவன் ஹகெமியர் என்ற நபர் படைத்துள்ளார். அவர் தனது 26 ஆவது பிறந்ததினத்தை வெவ்வேறு நேர வலயங்களைக் கொண்ட பிராந்தியத்தினூடாக 46 மணி நேரம் விமானத்தில் பறந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அவர் அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரிலிருந்து ஹவாயின் ஹொனோலுலு பிராந்தியம் வரை விமானப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் சான்றிதழை வழங்கியுள்ளனர். அவர் ஏற்கனவே 35 மணித்தியாலங்கள் 25 நிமிட நேரம் பயணத்தை மேற்கொண்டு மேற்கொண்ட…

  20. இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இளம்பெண்கள் வாடகை மனைவிகளாக மாறுகிறார்கள். எங்கு? மற்றும் அதற்கான காரணம் என்னவென்று இங்கே பார்க்கலாம். தாய்லாந்து ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தாய்லாந்தில் வாடகை மனைவிகளின் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், இதைப் பற்றிய ஒரு புத்தகம் வெளியாகி விவாதத்திற்குள்ளானது. இந்த சர்ச்சைக்குரிய நடைமுறை தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ளது. இங்குள்ள மக்கள் இதை “wife for hire” என்று அழைக்கின்றனர். இது ஒரு தற்காலிக திருமண ஏற்பாடாகும். அங்கு பெரும்பாலும் ஏழை கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் துணையாக மாறுகிறார்கள். இந்த நடைமுறை முக்கியமாக தாய்லாந்தின் பட்டாயாவின் red-light மாவட்டத்தில் உள்ள பார்கள் மற்றும் இரவு …

  21. புதுடெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில்,அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களைப்போன்று பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றவாளிதான் என்று பிரபல குஜராத் ஆசிரம சாமியார் ஆஷ்ரம் பாபு கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "டெல்லி சம்பவத்தில் 5 முதல் 6 பேர்தான் குற்றவாளிகள்...அந்த பெண் அக்குற்றவாளிகளை அண்ணா என விளித்து...அச்செயலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சிக்கேட்டிருக்க வேண்டும்...அப்படி செய்திருந்தால் அது அவரது கவுரவத்தையும்,உயிரையும் காப்பாற்றி இருக்கும்.ஒரு கை ஓசை எழுப்புமா? எழுப்ப முடியாது என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி சம்பவ குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவி…

  22. 23 வருடங்களின் பின் தந்தையைக் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் பலி ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தன் தந்தையை இருபத்து மூன்று ஆண்டுகளின் பின் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் ஒருவர் மரணமானார். கொலை ஒன்றுடன் தொடர்புடையது நிரூபிக்கப்பட்டதையடுத்து 1996ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருடைய மகன் சஜித்துக்கு ஒரு வயது. தண்டனைக் காலத்தில் ஒருபோதும் பிணையில் வெளிவரவோ, குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவோ ஹசன் முயற்சிக்கவில்லை. தொலைபேசி மூலமே குடும்பத்தினரின் சுகத்தை விசாரித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 17ஆம் தேதி அவர் விடுதலையானார். அவரை வரவே…

  23. நாமலின் மறு முகம் வெளியானது ( வீடியோ இணைப்பு) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ பாடகராக தன் திறமையை வெளிகாட்டி பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறிருக்க இவரின் புதிய இசை காணொளி நேற்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. “சிஹிநெக” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த இசை காணொளியில் ரோஹிதவின் மூத்த சகோதரனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/21909

  24. பெண்களுக்கு “ஹலோ” கூறிய பிக்குகளை நையப்புடைத்த இளைஞர்கள் பெண்களுக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திய விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து பிக்குகள் இருவரை பிரதேச இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நையப்புடைத்த சம்பவம் பொலன்னறுவையில் இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை – தமன கெமுனுபுர ஸ்ரீ நிக்ரோதாராமவாசி விகாரையைச் சேர்ந்த பிக்குகள் இருவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி பொலன்னறுவை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகிய இரண்டு பிக்குகளும், 15 மற்றும் 14 வயதுடையவர்கள் என்று பொலன்னறுவை பொலிஸார் குறிப்பிட்டனர். விகாரையை அண்மித்த வீடுகளிலுள்ள பெண்களுக்கு குறித்த பிக்குகளால் தொலைபேசி அழைப்புக…

  25. கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்களை காய்த்துள்ளது. பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில் காய்ப்பது வழமையானதாகும். எனினும், இந்த மரத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காய்கள் காய்த்துள்ளன. வழமையாக மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்கள் காய்க்கும் என்ற போதிலும் இங்கு மரத்தின் அடிப்பகுதியில் கீழிருந்து மேலாக காய்கள் காய்த்துள்ளன. கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் ஓய்வு பெற்ற அதிபரான காமினி குலதுங்கவின் வீட்டில் இந்த மரம் காணப்படுகின்றது. இந்த மரத்தைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

    • 0 replies
    • 807 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.