Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கின் செயின்ட் பாலி மாவட்டத்தில் உள்ள ஹோச்பங்கர் என்ற இடத்தை பதுங்கு குழிகளாக நாஜி படையினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த 1942ம் ஆண்டு 300 நாட்களில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான பதுங்கு குழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம், பிற வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் என் ஹெச் ஹோட்டல் என்ற குழுமம் இந்த இடத்தை வாங்கி அங்கு மிகவும் ஆடம்பரமான ஹோட்டலைக் கட்டி வருகிறது. 136 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்குவ…

    • 0 replies
    • 573 views
  2. 100 டொலர் நாணயத்தாள்களை சாரதிகளுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை நிறுத்தினால் பொதுவாக சாரதிகளுக்கு கலக்கம் ஏற்படும். அப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டுப் பத்திரம் எதையும் வழங்குவதற்கு பதிலாக சாரதிகளுக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினால் எப்படியிருக்கும்? இவ்வாறானதொரு இன்ப அதிர்ச்சி, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத் திலுள்ள வீதியொன்றில் அண்மையில் பயணம் செய்த சாரதிகளுக்கு கிடைத்தது. அதுவும் 100 அமெரிக்க டொலர்கள் (சுமார் 14,000 ரூபா) பெறுமதியான நாணயத்தாளை சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் வழங்கினர். …

  3. லொறியின் மீது ஏறி நிர்வாணமாக நடனமாடிய பெண்; அமெரிக்க நெடுஞ்சாலையில் பரபரப்பு 2016-03-09 14:54:37 அமெ­ரிக்­காவில் போக்­கு­வ­ரத்து நிறைந்த வீதி­யொன்றில் லொறி­யொன்றின் மீது பெண்­ணொ­ருவர் நிர்­வா­ண­மாக நட­னமா­டி­யதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள நெடுஞ்­சா­லை­யொன்றில் இப் பெண் செலுத்திச் சென்ற கார், வீதி­யி­லுள்ள தடுப்புச் சுவர் ஒன்றில் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதை­ய­டுத்து, ஏற்­பட்ட வாகன நெரி­ச­லுக்கு மத்­தியில் லொறி­யொன்றின் மேல் இப் பெண் ஏறிக்­கொண்டு நிர்­வா­ண­மாக நட­ன­மாடத் தொடங்­கினார். கீழே இறங்கி வரு­மாற…

  4. அமெரிக்காவில் ஒரு மனிதர் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் தன்னை தானே துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்காகோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 31 வயதான அவர் வெஸ்ட் எங்கிள்வுட் பகுதியில் நின்று கொண்டு தான் தற்கலை செய்து கொள்வதற்கு முன் கேமராவை பார்த்து பேசுகிறார், பின்னர் திடீரென தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் லைவ் ஸ்ட்ரீமிங்கில் வீடியோ வெளியிட வேறு யாராவது உதவியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/m…

  5. சிறையில் ஒபாமா; ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அண்மைய இலக்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவாகத் தெரிகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில், ஒபாமாமோசடி செய்ததாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்திற்குள் புலனாய்வுப் பிரிவு (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளியை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி, எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்று கூறுவதோடு தொடங்குகிறது. பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல்வேறு ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல” என்று…

  6. [size=4] உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும்விட மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ சிறுத்தையை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பெண்டகனின் நிதியொதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நான்கு கால்களையுடைய ரோபோ இயந்திரமானது, மணித்தியாலத்திற்கு 28 மைல்கள் வேகத்தில் ஓடியுள்ளது. இந்த சீட்டா ரோபோவின் வேகமானது, உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும் விட அதிகமானதாகும். உசைன்போல்ட் 2009 ஆம் ஆண்டில் நூறு மீற்றர் தூரத்தை 27.8 விநாடிகளில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி இயந்திரமானது போஸ்டன் டைனமிக்ஸினால் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் நிறுவனத்தினால் வெவ்வேறு…

  7. உக்ரைனில் அரசு கொள்கைகளை எதிர்த்து, வீரர்களின் நினைவிடத்தில் உள்ள ஜோதியில் முட்டை பொரித்த மாணவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து தனி நாடானது. இங்குள்ள மக்கள், முதியவர்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அவர்களுக்கு போதிய பென்ஷன் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசின் கொள்கைகளை கண்டித்து ஹன்னா சின்கோவா என்ற 21 வயது மாணவி போராட்டம் நடத்தி வருகிறார். தலைநகர் கீவ்வில் உள்ள இரண்டாம் உலக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்துக்கு சென்றார். அங்குள்ள ஜோதியில் முட்டை பொரித்து சாப்பிட்டார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கீவ் கோர்ட், ஹன்னாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வித…

  8. கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை. கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில…

  9. தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தங்களது தாத்தாக்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு (பொரிஸ் ஜோன்சனுக்கு) மரியாதை செலுத்தும் விதமாக ‘வில்ஃப்ரெட் லோவ்ரி நிக்கோலஸ் ஜொன்சன்’ (Wilfred Lawrie Nicholas Johnson) என்று பெயரிட்டுள்ளதாக கேரி சிமொன்ட்ஸ் தனது …

  10. இராஜதந்திரச்சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்­கைக்­கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவர­வுள்­ள பிரேர­ணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்பமாவதற்கு முன்­னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விட­யத்­­தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்­ட­னும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்­கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளி­யாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெ­ரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேர­ணைை­ய வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்­கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்­கா­வி­டம் கோரியுள்ளது என அறியமுடிகின்றது. அண்மையில் நடைபெற்ற இலங்கை - இந்திய க…

  11. தமிழருக்கு மீண்டும் கிடைக்கவிருக்கும் பணம்- பிரித்தானியாவில் முக்கிய அறிவிப்பு

  12. மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்? ; அதிர வைக்கும் மோசடி! - நடந்தது என்ன? மு.ஐயம்பெருமாள் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பு கட்டடம் மும்பையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 390 பேருக்கு வழக்கமாக வரக்கூடிய எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாததால், போடப்பட்டது போலி தடுப்பூசியாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மும்பையில் இப்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு நிறுவன வளாகத்திலேயே தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். சில குடியிருப்பு கட்டடங்களில் இது போன்ற தடுப…

  13. வாடகை காரினை 65 இலட்சத்திற்கு ஈடுவைத்த மூவர் கைது April 3, 2023 வாடகை காரை 65 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நபர் ஒருவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூவர் சென்று கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று சென்றுள்ளனர். அதற்காக ஒரு இலட்ச ரூபாய் முற்பணமும் வழங்கியுள்ளனர். காரினை பெற்று சென்றவர்கள் சில தினங்களில் காரில் இருந்த GPS கருவியினை அகற்றியுள்ளனர். அது காரினை வாடகைக்கு கொடுத்த நபருக்கு தெரியவந்ததை அடுத்து வாடகைக்கு காரினை பெற்றவர்களுக்கு தொ…

  14. மரண படுக்கையில் கெஞ்சிய மகன்: கடைசி ஆசையை நிறைவேற்றிய பெற்றோர் (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 08:27.10 மு.ப GMT ] மரண படுக்கையில் இருந்த மகனின் கடைசி விருப்பமாக மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட பெற்றோர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Teignmouth நகரில் ஜெம்மா-கிரெய்க் எட்வாட்ஸ்(Jemma-Craig Edwards) என்ற தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு Corey Edwards(5) என்ற மகனும், Isabella(2) Caitlyn(6 month) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களில் கோரி கடந்த சில மாதங்களாக கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு அங்குள்ள Bristol Royal Hospital for Children மருத்துவமனையி…

    • 0 replies
    • 867 views
  15. உடலில் தோன்றிய மின்சாரம்: அமானுஷ்ய சக்தியுடன் வாழ்ந்த வினோதப் பெண்! [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:32.40 மு.ப GMT ] இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்குலின் என்ற பெண்மணிக்கு உடலில் ஒரு அமானுஷ்ய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசித்து வந்த ஜாக்குலின் என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஒரு நாள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜாக்குலின், அவரது கணவரிடம் “உங்கள் கழுத்து உடைந்தால் என்ன?” என்று கத்தியுள்ளார். இதையடுத்து தான் ஜாக்குலின் வாழ்வில் பல அமானுஷ்ய விடயங்கள் தொடர் கதையாகியுள்ளன. இந்த சண்டையை அடுத்து கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறி ஸ்கூட்டரில் சென்ற ஜாக்குலினின் கணவர் ரான் விபத்தில் சிக்கி கழுத்து மற்றும…

  16. தனது பள்ளித் தோழியை கரம் பிடித்தார் தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார். தினேஷ் சந்திமால் தனது பள்ளித் தோழியான இஷிகா ஜயசேகரவை கரம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்களின் திருமண விழா கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம் பெறுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/05/01/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE…

  17. அடிக்கிற வெயிலுக்கு சிவாஜி பட‌த்‌துல வர்றமாதிரி ஒரு A/C டிரஸ் இருந்தா நல்லாயிருக்கும் என்று நம் அனைவரையும் முனுமுனுக்க வைத்தது தமிழகத்தின் வெப்பம். அது சூரிய பகவானுக்கு கேட்டுச்சோ இல்லையோ சோனி நிறுவனத்துக்கு கேட்டுருச்சு போல ``அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆடரு" என்று சோனி நிறுவனம் தற்போது ஒரு குளிர்சாதன உடையை அறிமுகப்படுத்தியுள்ளது. `ரீயான் பாக்கெட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனத்தை உடையில் இருக்கும் சிறிய பாக்கெட்டில் பொருத்திக் கொள்ளலாம். இத‌ற்கான பிரத்யேக உடை S,M,L என்று மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. 13 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியையும் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும் தரும் இதை Bluetooth மூலம் மொபைலிருந்து கட்டுப்படுத்தலாம். …

    • 0 replies
    • 297 views
  18. 48,000 செல்­லிடத் தொலை­பே­சி­களை பழு­து­பார்த்த சவூதி அரே­பி­யாவின் முத­லா­வது பெண் தொலை­பேசி திருத்­துனர் 2015-10-29 09:05:32 சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், செல்­லிடத் தொலை­பேசி பழு­து­ பார்க்கும் தொழிலை ஆரம்­பித்து, 48,000 இற்கும் அதி­க­மான தொலை­பே­சி­களை பழு­து­பார்த்­துள்ளார். மரியம் அல் சுபேய் எனும் இப்பெண், சவூதி அரே­பி­யாவில் செல்­லிடத் தொலை­பேசி திருத்­து­ன­ராக பணி­யாற்றும் முத­லா­வது பெண் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சவூதி அரே­பிய தலை­நகர் றியாத்தில், மரியம் அல் சுபேயின் தொலை­பேசி பழு­து­பார்க்கும் நிலையம் அமைந்­துள்­ளது. இவர் பெண்­க­ளுக்கு மாத்­தி­ரமே இச்சே­வையை வழங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. தினமும் 90 முதல் 120 வரை­யி…

  19. Started by nunavilan,

    நகை அலங்காரம் . Saturday, 15 March, 2008 12:37 PM . டோக்கியோ, மார்ச். 15: சிகை அலங்காரத்தில் புதுமை படைப்பது போல, டோக்கியோவில் உள்ள அழகிகள் நகை அலங்காரத்தில் புதுமை படைத்துள்ளனராம். . சர்வதேச நகரங்களில் நடைபெறு“ பேஷன் ஷோக்களையொட்டி புதுமை யான சிகை அலங்கார போட்டிகளும் நடத்தப்படுவது உண்டு. இந்த போட்டிகளில் மாடல் அழகிகள் தங்கள் கூந்தலை விதவித மான முறையில் அலங்கரித்து வந் வியக்க வைப்பது வழக்கம். அந்தவகையில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடை பெறும் பேஷன்ஷோவில் பங்கேற்கும் மாடல் அழகிகள் புதுமை யான நகை அலங்காரங் களை செய்து வந்தனராம். கழுத்திலும், கையிலும், காதிலும் நகைகளை அணிந்து வந்ததோடு அல்லாமல் முகத்திலும் கூட தங்கநகைகளை அவர்கள் அணிந்து வந்தனரா…

    • 0 replies
    • 1.1k views
  20. சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான ஒரு விளக்கமாகவோ அல்லது கருதுகோளாகவோ இருக்கும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கும். பொதுவாக சட்டவிரோதமான, மறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட அல்லது தீங்கிழைக்கும் தொடர்புடைய இரகசியங்கள் அல்லது நிகழ்வுகளை சார்ந்தே தான் இந்த சதியாலோசனை கோட்பாடுகள் பிறக்கும்..! அப்படியாக, நாசாவும் பிற உலக நாட்டு அரசாங்கமும் பூமி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஒரு மர்மமான இராட்சத ஓட்டை பற்றிய தகவல்களை முற்றிலுமாக மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஒரு சதியாலோசனை கோட்பாட்டாளர்..! உள் சூரியன்: மேலும், மிகவும் நம்ப …

  21. முஸ்லிம் மக்கள் ரிஷாட் பதியுதீனை தாக்கினார்களா? July 24, 2020 அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாள ருக்கு ஆதரவாகப் பேரணியில் கலந்து கொண்டிருந்த போது குறித்த தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த தாக்குதலின் போது மூன்று வாக னங்கள் சேதத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். அத்துடன் குறித்த பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற ரிஷாட் பதியுதீன் , அமைதியின்மை காரணமாக அங்கி ருந்து திரும்பு சென்…

  22. நண்பர்களுடன் கடலில் படகு சவாரி செய்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த கெனடி பிரின்ஸரன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். செம்பியன்பற்று கடலில் நண்பர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி சென்றுள்ளார். அதன் போது படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்துள்ளார். அதன் போது படகின் இயந்திரத்தின் விசிறி வெட்டியுள்ளது. அத்துடன் குறித்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சுழியோடிகள் துணையுடன் சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இளைஞன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்திய…

  23. கிளிநொச்சியில்... பதற்றத்தை, ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்! கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்றைய தினம் ஒரு கார் ஆள் இல்லாமல் நிற்பதை அவதானித்த சிலர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற பளை பொலிஸாரும் இராணுவத்தினரும் காரை சோதனையிட்டபோது காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததையடுத்து, பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதையடுத்து இன்று காலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. இந…

  24. அடங்க மறுக்கிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி- இம்முறை முத்த சர்ச்சை ( காணொளி இணைப்பு) தென்கொரியாவிற்கான விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே பெண்ணொருவரின் இதழில் முத்தமிட்டமை பலத்த சர்ச்சை உண்டுபண்ணியுள்ளது. தென்கொரிய தலைநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிலிப்பைன்சை சேர்ந்த பணிப்பெண்களை ஜனாதிபதி மேடைக்கு அழைத்துள்ளார். அவர்களிடம் கத்தோலிக்க திருச்சபையை விமர்சிக்கும் நூலொன்றை வழங்கிய பின்னர் அதில் ஒரு பெண்ணை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் இதழில் முத்தமிட விரும்புவதாக சைக…

  25. நள்ளிரவில் கோழைத்தனமாய் நடந்து கொண்ட தென்கொரியா: சீறும் வடகொரியா (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 04:08.25 பி.ப GMT ] வட கொரிய ஜனாதிபதியை Kim Jong-un வர்ணித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தின் டி.வி.டி-க்கள் கொண்ட பலூன்களை தென்கொரியா நள்ளிரவில் பறக்கவிட்டுள்ளதை வடகொரியா கண்டித்துள்ளது. வடகொரியா எல்லையில் நேற்று நள்ளிரவில், தென் கொரியா ஆர்வலர்கள் 'தி இன்டர்வியூ' படத்தின் டி.வி.டி-க்களை பறக்கவிட்டுள்ளனர். இதில் பல பலூன்கள் வட கொரிய வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில் தென் கொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த வடகொரியா கூறியதாவது, தென் கொரியாவின் கோழைத்தனமான செயலை நாங்கள் முறியடித்து விட்டோம் என்றும் இதன் மூலம் எங்களது மிரட்டலுக்கு அந்த நாடு பணிந்துவ…

    • 0 replies
    • 489 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.