செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7086 topics in this forum
-
ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிப் பிராந்தியத்தை வழங்கவேண்டும். இதற்காகப் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான வைகோ. ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய நாடாளுமன்ற நீதிமன்றம் ஆகியவற்றின் கீழாக இந்த சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை உடன் வாபஸ் பெறவேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க அந்தப் பிரேரணையில் வலி யுறுத்தப்பட வேண்டுமெனவும் வைகோ தெரிவித்துள்ளார். பி…
-
- 2 replies
- 469 views
-
-
இலங்கை அரசின் சுற்றுலா உதயம் என்ற வேலைத் திட்டம் 2011ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை சுற்றுலாத் துறையில் ஈடுபடச் செய்யும் இலக்கை இந்த வேலைத் திட்டம் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகள் எதிர்பார்க்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டைத் தயார்ப்படுத்தும் இலக்கும் இதிலடங்கும். உள்ளுர் வாசிகளின் சுற்றுப் பயணங்கள் வடக்கு கிழக்கை நோக்கி இடம்பெறுகின்றன. போர் ஓய்ந்த பிறகு சிங்கள மக்கள் அலை அலையாக வடக்கு கிழக்கு நகரங்களுக்கு படையெடுக்கின்றனர். மாதமொன்றுக்கு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் குடும்பம் குடும்பமாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், யாழ்பாணம் போன்ற நகரங்களுக்குச் செல்கின்றனர். …
-
- 0 replies
- 385 views
-
-
1948இல் இலங்கை சுதந்திரமடைந்த போது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது. 30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக எஸ்.நடேசன், டொக்டர் நாகநாதன், பெரி.சுந்தரம் அவர்களும், நியமிக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக சி.குமாரசுவாமி, சேர் சிற்றம்பலம் கார்டினர் மற்றும் முதலியார் ஏ.பி.இராஜேந்திராவும், அத்தோடு தெரிவு செய்ப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களாக சேர்.ரசீக் பரீட்டும், சேர் முஹம்மட் மாக்கான் மாக்கரும் சுதந்திர இலங்கையின் முதலாவது செனட் சபையில் பங்குபற…
-
- 0 replies
- 359 views
-
-
நேற்று மாலை பசுமைக் கட்சியை சார்ந்த திருமதி Ute Koczy, MdB (Bündnis 90 / DIE GRÜNEN) மற்றும் சமூகஜனநாயக கட்சி சார்பாக Christoph Strässer, MdB (SPD) அவர்களுடன் மற்றும் ஏனைய பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியாளர்கள் ஈழத்தமிழர் மக்கள் அவையின் உறுப்பினர் உட்பட கலந்து கொண்ட சந்திப்பில் "இலங்கையில் அமைதி , சட்டம் மற்றும் மனிதஉரிமைகளின் பங்கு என்ன " எனும் தலைப்பில் கருத்தரங்கம் இடம்பெற்றது . Christoph Strässer தனது உரையில் இலங்கையில் மிக கொடூரமான போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக அறிகின்றோம் அத்தோடு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் விடையமாக எவ்வித திருப்திகரமான நடவெடிக்கைகளும் எடுக்காத வகையில் இவ்விடையம் குறித்து சர்வதேச சுஜாதீனமான விசாரணை மிக அவசியம் என வல…
-
- 0 replies
- 415 views
-
-
இந்த மண்ணில் மிகநீண்டதும், கொடியதுமான போரின் முடிவில் நிறைந்து கிடந்த வெறுமைக்கு அப்பால் போரின் வடுக்களாய், கடந்தகால வரலாற்றின் வாழும் சாட்சிகளாய் இன்று முன்னாள் போராளிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிந்துவிட்டது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிபேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதே பாங்கில் முன்னாள் போராளிகளை முடக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றது. அடிப்படைகள் எதுவுமில்லாமலும், யதார்த்தத்திற்குப் புறம்பாகவும், அரசாங்கத்தினாலும், அதனது படையினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர்களிடம் விடையில்லாத பல கேள்விகளை உருவாக்கியிருக்கின்றது. யுத்தத்தின் முடிவிலும், அதற்கு முன்னரும், புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் அரசாங்கத்துடன் இண…
-
- 0 replies
- 400 views
-
-
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. அறிவியலில் குறிப்பாக அணு சக்தி துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று அத்துறையில் பலகாலமாக பணியாற்றிய கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க இந்திய மத்திய அரசிற்கு அன்று பல காரணங்கள் இருந்தது. கலாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய மதத்தவர் என்பது ஒரு காரணம். அணுசக்தி துறையில் பாண்டித்துவம் உடையவரை குடியரசுத் தலைவராக்குவதனூடாக உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்கிற கருத்து அன்று இந்திய அரசிற்கு இருந்தது. இந்தியாவின் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் உலகநாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடை…
-
- 1 reply
- 532 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (19-02-2012) பிற்பகல் 01.00 மணிக்கு இல43, 3ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள கட்சிப் பணிமனையில் இடம்பெறவுள்ளது என்பதனை கட்சி அங்கத்தவர்களுக்கு அறியத்தருகின்றேன். அத்துடன் மேற்படி கூட்டத்திற்கு அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கின்றேன். செ.கஜேந்திரன் பொது செயலாளர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
-
- 1 reply
- 640 views
-
-
உலகப் பரிசு பெற்ற மூன்று புகைப்படங்கள்
-
- 1 reply
- 718 views
-
-
ஷாஜகானின் 7 மனைவிகளில் நாலாவது மனைவிதான் இந்த மும்தாஜ்... ஷாஜகான் மும்தாஜை கல்ய...ானம் செய்வதற்க்காகவே மும்தாஜின் முன்னால் கணவனை கொன்றது யாருக்காவது தெரியுமா..... மும்தாஜ் 14 ஆம் பிரசவத்தின் போது தான் உயிர் இழந்தார்...... மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் தங்கையை மணந்தார் ஷாஜகான் "காதல்" எங்கயா இருக்கு இங்க - என்ன கொடுமை ஆனா வரலாறு முக்கியம்
-
- 0 replies
- 8.9k views
-
-
சிறிலங்கா அரசாங்கமானது இரட்டை அர்த்தத்தில் பேசுகின்ற தனது பழைய வழக்கத்தை இன்னமும் கைக்கொள்கின்றது என்பதை அண்மையில் இத்தீவில் இடம்பெற்று வரும் அரசியற் திருப்பங்கள் மூலம் இனங்காண முடிகின்றது. சிறுபான்மை தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவுடனான தொப்புள்கொடி உறவைப் பேணும் அரசியலை மையமாகக் கொண்ட சிறிலங்காவின் நவீன வரலாறானாது உறுதிமொழிகளை நிறைவேற்றாமை, மொழி சார் அடக்குமுறை, பரஸ்பர அவநம்பிக்கைகள், போன்ற பல துரோகச் செயல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. தமிழ்த் தாய்நாட்டைப் பெற்றுக் கொள்வதற்காக 30 ஆண்டு காலமாகப் போராடியவர்களும், உலகின் அதி மோசமான ஈவிரக்கமற்ற கொலையாளிகள் என வாதிடப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009 ல் தோற்கடிக்கப்பட்டமையானது, சிறிலங்கா அரசானது இது வரை காலமும…
-
- 0 replies
- 446 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர அமெரிக்கா தீர்மானித்துள்ள யோசனை குறித்து, இந்திய அரசாங்கத்துடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வோஷிங்கடனில் அண்மையில் நடைபெற்றுள்ளது இதில் பிரதான பேச்சுதவார்ததையில் அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள யோசனையில் அடங்கிய விடயங்கள் விபரமாக இந்திய செயலாளரிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்காசியாவின் அரசியல் சமநிலை மற்றும் மலைத்தீவு பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு அறிவிக்கும் சந்தர்ப்பமாக கிளின்டன் இந…
-
- 0 replies
- 483 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப…்படும் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து குழப்பமான சமிக்ஞைகள் வெளிப்படுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவின் ஆதரவுடன் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு இந்தியா முடிவு செய்திருந்தது. எனினும் இந்தியாவின் இறுதியான முடிவு குறித்த அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, ஜெனிவா அமர்வுகளின் போது இலங்கைக்கு பக்கபலமாக இந்தியா இருக்கும் என்ற உறுதிமொழியை இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏஎவ்பிக்கு தகவல…
-
- 3 replies
- 744 views
-
-
அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டிகள் அதிகம் இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை ரஷ்ய ...விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அங்கு உறைந்து கிடக்கும் ஐஸ்கட்டியை டிரில்லிங் இயந்திரம் மூலம் சுமார் 3,768 மீற்றர் ஆழத்துக்கு துளையிட்டனர். அப்போது அதன் அடியில் ஏரி இருப்ப…
-
- 2 replies
- 524 views
-
-
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை அவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கிரேட் அவுஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடலுக்கடியிலிருந்து 200 மீட்டர் மேல் எழும்பி உள்ளதாகவும், தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், ஆனால் இதில் உயிர் வாழ் பொருட்கள் நிறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும், இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது எனவ…
-
- 0 replies
- 661 views
-
-
யாருக்கு எதிராக வலுவானதும் நம்பத்தகுந்ததுமான போர்க்குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றதோ அவர் அந்த நாட்டின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக ஐநாவில் பணியாற்றுவது வெட்கக்கேடானது. அதனிலும் வெட்கக்கேடான விடயம் வாக்கெடுப்புக்கு விடாது அவரை ஆசியன் குழுவின் உறுப்பினராக அமைதி காக்கும் படையின் ஆசிய பிரிவில் ஐநா செயலாளர்நாயகத்தின் பிரதிநிதியாக நியமித்திருப்பது ஆகும் என்று இலங்கையின் நீதிக்கும் சமாதானத்திற்குமான பிரசார இயக்க தலைவர் எட்வர்ட் மோர்டிமர் இன்னர்சிட்டி பிரேஸூக்கு கருத்துத் தெரிவித்தார். இந்நியமனம் செயலாளர் நாயகத்தை அவமானப்படுத்துவதாகவும் அமைகின்றது. அவர் இதற்கு எவ்வாறு உடன்பட்டுச் செல்கின்றார் என்பது குறித்து ஆச்சரியம் அடைகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். போர்க் குற்றச…
-
- 1 reply
- 399 views
-
-
தாயன் ஜயதிலகாவின் மறுவருகை பிரெஞ்சு நாட்டுக்கான இலங்கைத் தூதர் தாயன் ஜயதிலகா அவர்கள் தமிழ் விவாதச் சூழலில் (ஆங்கிலத்தின் வழி) பிரவேசித்திருக்கிறார். தமிழ்ச் சூழலில் செயல்பட்டுவரும் இரு ஆளுமைகளின் மேற்கோளுடன் அவர் விடுதலைப் புலிகளின் 'உயிர்க்கூறு (DNA)' பாசிசம்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார். ‘இனியொரு’ இணைய இதழில் கணேஷ் ஐயர் அவர்கள் எழுதி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்ற ஆண்டுகள் தொடரிலிருந்து ஒரு மேற்கோள், அகிலன் கதிர்காமருக்கு ராகவன் அவர்கள் கொடுத்த நேர்காணலில் இருந்து ஒரு மேற்கோள் என இரு மேற்கோள்களில் இருந்து இதனை அவர் நிறுவிக் காட்டுகிறார். ஐயரின் மேற்கோள் எதனைச் சொல்கிறது? சுபாஷ் சந்திர போஸ், வாஞ்சிநாதன், இட்லர் ஆகியோரின் கலவை பிரபாகரன் …
-
- 0 replies
- 511 views
-
-
உண்மைதேடி இலங்கையில் புதியதலைமுறை என்ற தலைப்பில் தமது எட்டுநாள் களப்பணியின் தொகுப்பை நேற்றைய தொடர்ச்சியாக இன்று இரவு 8:30 முதல் அரைமணிநேரம் ஒளிபரப்பியிருந்தது புதியதலைமுறை தொலைக்காட்சி. யாழ்ப்பாணத்தில் பார்த்ததைப்போன்றே கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள் இனம்புரியாத ஒரு அச்சசூழ்நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளதை இன்றைய ஒளிபரப்பிலும் வெட்டவெளிச்சமாக்கப்பட்டுள்ளது. (தற்போது தாயகத்தில் எதுவும் இல்லை. புலத்தில் உள்ள சிலர் தமது நலன்களை தக்கவைப்பதற்காக கட்டவிழ்த்து விடப்படும் செய்திகள்தான் ஈழத்தில் பிரச்சினை இன்னும் இருப்பதுபோல் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது எனக் கூறும் தமிழர்கள் இப்போது அந்த மக்கள் சொல்லும் கருத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகின்றீர்க…
-
- 5 replies
- 979 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் கதையும் முடிந்துவிட்டது என்று சிலர் கற்பிதம் செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதற்கும் அப்பால், விடுதலைப் புலிகளது அரசியல் தெளிவின்மையே அவர்களது அழிவுக்குக் காரணம் என்று கதை சொல்லவும் ஆரம்பித்துள்ளார்கள். தமிழீழம் என்பது இனிமேல் சாத்தியம் இல்லை, சிங்கள தேசத்துடன் இணங்கிப் போவதனூடாகக் கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற புத்திமதிகளும் கூறப்படுகின்றது. தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றமும், பௌத்த விஸ்தரிப்பும், இராணுவ அடக்குமுறையும், கலாச்சாரச் சீரழிவுகளும் உச்சம் பெற்றுள்ளன. இதிலிருந்து மக்களை மீட்பதற்காக தற்போதைக்கு கிடைக்கக்கூடிய மாகாண சபைகளையாவது பெற்றுக்கொண்டு, பின்னர் அடுத்த கட்டம் பற்றி யோசிக்கலாம் என்ற அருளுரைகளும், ஆசியு…
-
- 0 replies
- 383 views
-
-
ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என பலர் எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் வீழ்ச்சியைப் பற்றியும் பல கோனங்களில் பல வழிகளில் எழுதித் தள்ளிவிட்டார்கள். ஆனால் சகிக்க முடியாத விடயம் எதுவெனில் பெயர், ஊர் அடையாளம் என எதையும் வெளிக்காட்ட தயங்கும் கோழைகளும், துரோகிகளும் எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி விமர்சிப்பதும் அதற்கு அடையாளம் தெரியாத இணையங்கள் களங்கள் அமைத்துக் கொடுப்பதும் மிகவும் வேதனையான விடயம். இணையத்தில் எழுதத் தெரியாதவர்கள் வேறு நபர்களை வைத்து அவர்களுடைய கருத்துக்களை எழுதவைத்து வெளியிட்டு அவர்களுடைய வன்மத்தை தீர்த்துக்கொள்கின்றார்கள். இலவச இணையங்கள் இவர்களைப்போன்ற பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதுதான் தலைப்பிலேயா முட்டாள்கள் என போட்டுவிட்டீர்க…
-
- 0 replies
- 516 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து, நேர்மையை நிலைநாட்டுவதிலும், உண்மை, நீதி, நிலையான மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கு ஏங்கித் தவிப்பவர்களுக்காக – தலைமைத்துவ ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுக்கொண்டுள்ளார், சிறிலங்காவின் அமைதிக்கும் நீதிக்குமான பரப்புரை அமைப்பின் தலைவர் எட்வேர்ட் மொரிமர். பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் huffingtonpost ஊடகத்தில் எழுதியுள்ள பகிரங்க மடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபை, நியூயோர்க், NY 10017 அன்பிற்குரிய செயலாளர் நாயகம் அவர்கட்கு, சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடு…
-
- 0 replies
- 292 views
-
-
2ஆம் இணைப்பு:- கெஹலியவின் இருகால்கள் முறிந்து தலையில் பலத்த காயம்:- அவுஸ்ரேலியாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஹோட்டலின் 3ஆம் மாடியின் பல்கனியிலிருந்து வீழ்ந்து கடுமையான காயங்களுக்கு உள்ளாகழியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். மெல்பர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அமைச்சர் கடுமையான மது போதையில் இருந்ததாகவும் ஹோட்டலின் 3ஆம் மாடியின் பல்கனியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் கால்கள் இரண்டும் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கால்களில் சத்திரசிகி;ச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவரது தலையிலும் பலத்த அட…
-
- 8 replies
- 1.1k views
-
-
இது சாத்தியமா..? முடியுமா..? நடக்குமா..? இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிகச் சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு பதினோறு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்துள்ளதாக இணையத்தில் விநோத செய்தி ஒன்று உலவுகிறது.. இது வதந்தி அல்லது பேத்து மாத்து வேலையாகவே இருக்க முடியும்... http://www.nairaland...c-862360.0.html http://www.zurmat.co...ds-all-at-once/ .
-
- 3 replies
- 757 views
-
-
தமிழ்த் தேசிய தளத்தின் கள நிலமை, அமைவிட பிராந்திய நிலமை, நாடுகளது நலன்சார் நிலமை குறித்த புரிந்துணர்வுக் குறைபாட்டுடனேயே பலர் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசி வருகின்றார்கள். எழுதியும் வருகின்றார்கள். விடுதலைப் புலிகளது போர்க் களம் மௌனிக்க வைக்கப்பட்டதன் பின்னர், விடுதலைப் புலிகளது வெற்றிக்குப் பின்னே அணி வகுத்த பலரும், இப்போது சர்வதேச அரசியல் குறித்து சோதிடம் சொல்லும் ஆசான்களாக மாற்றமெடுத்து வருகின்றனர். தமக்குத் தெரிந்த ஒற்றைப் பாதையிலேயே தமிழீழத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளர்கள். சிங்கள தேசத்தை அனுசரித்துப் போவதன் மூலம் ஈழத் தமிழர் நலனைப் பேணுவது என்று ஒரு சாராரும், இந்தியாவைத் தழுவுவதன் மூலம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கலாம் என்று ஒரு ச…
-
- 0 replies
- 445 views
-
-
உலகின் சின்னஞ்சிறிய தேசிய இனங்கள்கூடத் தங்களது சுதந்திர நாளை, தேசிய நாளைக் கொண்டாடிவரும் இன்றைய நிலையில் 10 கோடி தமிழர்கள் நிலமற்றவர்களாக, உரிமையற்றவர்களாக ஏங்கித் தவிக்கின்றார்கள். வரலாறுகள் எங்களுக்கான ஆட்சி எல்லைகளையும், அதனை ஆட்சி செய்த மன்னர்களது பெருமைகளையும் பதிவு செய்துள்ளபோதும், தமிழர்களாகிய நாம் இன்னமும் அடிமை வாழ்வுக்குள் புதையுண்டு போய், வாழ்விழந்து கிடக்கின்றோம். புதிய வரலாறு எழுதப் புறப்பட்ட விடுதலைப் புலிகளது போர்க் களத்தைக் காப்பாற்றவும், ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பினை இன்றுவரை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும் பிளவுண்டு போயுள்ளோம். எமக்கு நாமே பூட்டிக்கொண்ட அடிமை விலங்கை நாம் தகர்த்தெறிய முடியாதவர்களாகக் கட்டுண்டு போயுள்ளோம். முள்ளிவாய்க்காலின் பின…
-
- 3 replies
- 747 views
-
-
எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்.. 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீ…
-
- 0 replies
- 579 views
-