வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
சீனாவுடனான வணிக ஒப்பந்தங்கள் கறைபட்டுள்ளனவா? சீனாவிடமிருந்து கூடிய வட்டிவீதத்துக்கு இலங்கை கடன்பெற்றுள்ளதாகவும் பல்வோறான திட்டங்களுக்காக இலங்கையில் பல பிரதேசங்களையும் பெறுமதிமிக்க இடங்களையும் குத்தகைக்க விட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே முன்வைக்கப்படுகின்றன. கொழும்பு- துறைமுக நகருக்குச் செல்லவேண்டுமாயின் கடவுச்சீட்டை பெற்றுச்செல்லவேண்டும். இலங்கையில் சீனா கொலனி என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் சீனாவின் எவ்வாறான நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன. அதன்பின்புலன் என்ன? அதனூடாக அரசியல் செல்வாக்கு எவ்வாறு இருக்கிறது. உள்ளிட்டவை தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன. சீனாவின் மீதான இலங்கையின் ஆர்வம், தெற்காச…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம் குறைந்தது, ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட டீலர்கள் தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.இந்நிலையில், விற்பனை ச…
-
- 3 replies
- 447 views
-
-
வடக்கு, கிழக்கு பிராந்தியத்திலிருந்து சுமார் 1.25 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நுண்நிதியியல் கடனாக பெற்றுக் கொண்ட பெண்கள், அதைத் தொகையை மீளச் செலுத்தாத இயலாத நிலையில், அரசாங்கம் அந்தத் தொகையை பொறுப்பேற்றுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 45,135 பெண்களின் இந்தக் கடன் சுமையை அரசாங்கம் இவ்வாறு பொறுப்பேற்றுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நுண் நிதியியலுடன் தொடர்புடைய கடன் சுமை பாரிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினாலும், இந்த பிரச்சினைக்கு இவ்வாறான தீர்வு வழங்கப்பட்டிருந்தது, குறிப்பாக தேர்தல் காலம் நெருங்கி வரும் போது, இவ்வாறானச் செயற்பாடுகளை …
-
- 0 replies
- 445 views
-
-
கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் by : Jeyachandran Vithushan கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பு…
-
- 0 replies
- 445 views
-
-
வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மெதுவாக சரியத் தொடங்குகிறதா? - ஓர் ஆய்வு Getty Images ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது சௌதிக் பிஸ்வாஸ் இந்திய நிருபர் இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகள் மோசமான அளவில் சரிவை சந்தித்துள்ளன. ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த ஏழு காலாண்டுகளின் மதிப்பிலேயே இதுதான் குறைவான மதிப்பாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்த 7 சதவீதத்தை விட மிகக் குறைவு. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்ப…
-
- 0 replies
- 444 views
-
-
அமெரிக்கா – கனடாவிற்கு இடையில் புதிய ஒப்பந்தம்! நஃப்டா எனப்படும் வடக்கு அமெரிக்க சுதந்திர உடன்படிக்கைக்கு பதிலாக, அதனை விட மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தமொன்றை அமெரிக்காவும் கனடாவும் எட்டியுள்ளன. ‘ஐக்கிய அமெரிக்க – மெக்சிக்கோ – கனடா ஒப்பந்தம்’ என குறித்த ஒப்பந்தம் பெயரிடப்பட்டுள்ளது. நஃப்டாவில் கனடா நீடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவும் தோல்வியடைந்த நிலையில், அதிலிருந்து வெளியேறும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக பெரிதும் நம்பப்பட்டது. நஃப்டா தொடர்பில் அமெரிக்காவுடன் மெக்சிகோ ஏற்கனவே உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளன. இந்த உடன்பாட…
-
- 0 replies
- 443 views
-
-
Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள், மெகா தள்ளுபடிகள், பரிசுகளுடன் ஆரம்பம் உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க வருகிறது. நாடு முழுவதும் உள்ள Huawei சேவை மையங்கள், அது தனது உயர் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களையே எப்போதும் மையப்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகக் காணப்படுகின்றது. நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தை அது வரவேற்கும் விதமும், அதில் தனது வாடிக்கையாளர்களை கௌரவிப்பதும் அதன் சேவையின் சிறப்பின் மற்றொரு அடையாளமாகும். Huawei யின் பருவ கால கொண்டாட்டம், Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள் யாவும் தற்போது ஆரம்பமாகியுள்ளதோடு, முழு மூச்சுடன் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி வரை…
-
- 0 replies
- 441 views
-
-
அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் ஆனார் சோங் சான்சான்! தண்ணீர் பேத்தல் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான் (Zhong Shanshan), அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. அதில் 58.7 பல்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள சீனாவின் சோங் சான்சான் உலக அளவில் பதினேழாவது இடத்தையும், ஆசியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்து இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில், சீனாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்திலிருந்த அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை முந்தியுள்ள சோங் சான்சான், சீனாவின் பெரும்பணக்கா…
-
- 0 replies
- 441 views
-
-
இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது. வளர்ச்சியைத் தூண்டும் வகையில் செலவீடுகளை ஊக்குவித்து, வரிக் குறைப்புகளையும் அறிமுகப்படுத்தியது சீனா. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் சீனாவின் வணிக நலன்களையும், வளர்ச்சியையும் பாதித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்த சீனாவின் வளர்ச்சி அடுத்த காலாண்டில் வேகம் குறைந்து 6.2 ஆகியிருக்கிறது. இந்த புள…
-
- 1 reply
- 440 views
-
-
“கோவிட் 19”காலத்தில் உயிர்த்த ஒரு நாற்று மேடைப் பண்ணை – மூத்த குடிகளுக்கான கிராமத்தை நோக்கி… April 22, 2021 — சு.கமலேஸ்வரன் — மூத்த குடிமக்களுக்கான சுதந்திரமான கிராம் “Elders garden” (இதை பற்றி பின்னர் எழுதுகிறேன்) ஒன்றை அமைப்பது தொடர்பான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தேன். அதற்கான நிலம் ஒன்றை பெறும் முயற்சியாக அன்று வாகரைக்கு சென்று இருந்தேன். அன்று தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார்… அதன் பின்னரான நாட்கள் பகுதி நேர மற்றும் முழு நேர ஊரடங்கு சட்டத்தால் முடங்கிப் போயின. அன்றைய நாட்கள் மிக நீண்ட, எதிர்கால நாட்கள் பற்றிய நம்பிக்கை இன்மையால் சோர்ந்து போக வைத்த நாட்கள். அத்தகைய சூழ்நிலைய…
-
- 0 replies
- 439 views
-
-
ஊழியர்களின் கொடுப்பனவுகளை செலுத்தாமல் உரிமையாளர் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.! வணிகமொன்றின் ஊழியராக இருக்கிறீர்களா? அல்லது வணிகமொன்றைக் கொண்டு நடத்துகின்றீர்களா? ஊழியராக இருப்பின், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, எத்தகையை அடிப்படை உரிமைகளைப் பெற்றிருக்கிறீர்கள் என்பைத அறிவீர்களா? அல்லது வணிக உரிமையாளராக, உங்களுடைய ஊழியர்களுக்கு எத்தகைய உரிமைகளை வழங்கவேண்டும் என்பது தொடர்பிலான அறிவைக் கொண்டுள்ளீர்களா? இலங்கையில் இயற்றப்பட்டுள்ள எண்ணிலடங்காத சட்டங்களில் பல சட்டங்கள், ஊழியர்களின் நலன் பாதுகாப்புச் சட்டங்களாகவும் சில தொழில்தருநரின் சார்பாக, ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திடாத சட்டதிட்டங்களாகவும் அமைந்துள்ளன என்பதனை அறிவீர்களா? அதற…
-
- 0 replies
- 437 views
-
-
-
- 1 reply
- 437 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போத…
-
- 0 replies
- 435 views
-
-
ப்ளூம்பர்க் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ப்ளூம்பர்க் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக்குடும்பங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களின் சொத்து மதிப்பைக் கணக்கெடுத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வால்டன் குடும்பம் உள்ளது. இக்குடும்பம் சர்வதேச சில்லறை விற்பனையகமான வால்மார்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இவர்களின் சொத்து மதிப்பு 190.5 பில்லியன் டாலராகும். அரச குடும்பத்தைச் சேராத உலகின் ஒரே பணக்கார குடும்பம் இக்குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாக்லேட் நிறுவனமான மார்ஸ் ந…
-
- 1 reply
- 433 views
-
-
பங்கு சந்தையும் முதலீடும் முதலாவது நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியை அடைந்தது - 1901 ஆம் ஆண்டில். பெயர் : யு எஸ் ஸ்டீல் நான்கு நிறுவனங்கள் இந்த வருடம் ஒரு த்ரிலியன் டாலர் பெறுமதியை அடையவுள்ளன : அமாசோன் ($AMZN) ; மைக்ரோ சொப்ட் ($MSFT) ; ஆப்பிள் ($AAPL) மற்றும் கூகிள் எனப்படும் அல்பபாட் ($GOOGL) ! இவை அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவை என்பது கவனிக்கத்தக்கது. ஊபர் : வரும் நாட்களில் 'கிக்' பொருளாதாரம் என்ற சுய தொழில் முறையை வாகனம் மூலம் முன்னெடுத்த ஊபர் பங்கு சந்தைக்கு வர உள்ளது. இதன் பெறுமதி 85 பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் என மதிக்கப்படுள்ளது. ஏற்கனவே லிப்ட் ($LYFT) ஒரு பொது நிறுவனமாக சித்திரை மாதம் பங்கு சந்தைக்கு வந்துள்ளது.
-
- 0 replies
- 432 views
-
-
'அமெரிக்காவை விஞ்சி சீனா 2028இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்' பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணித்து இருக்கிறது பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ( சென்டர் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பிசினஸ் ரிசர்ச் - சி.இ.பி.ஆர்) என்கிற அமைப்பு, என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரு பெரும் பொருளாதாரங்கள் மீண்டு வருவதில் இருக்கும் கால வேறுபாட்டால், இதற்கு முன் கணித்திருந்ததைவிட, சீனா ஐந்து ஆண்டுகள் முன் கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாக உருவாகப் போகிறது என சி.இ.பி.ஆர் அமைப்பு கூறியிருக…
-
- 0 replies
- 432 views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 195.78 ஆக திடீர் உயர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய பரிமாற்று விகிதத்தின் பிரகாரம், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 188.51 ரூபாவாக பதிவாகியுள்ளன. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி வரலாறு காணாத வகையில் 200.47 ரூபாயாக வீழ்ந்திருந்தது. இந்நிலையில் எல்.ஓ.எல்.சி (LOLC) கூட்டு நிறுவனம், கம்போடியாவிலுள்ள பிரபல நிதி நிறுவனமான ப்ராஸக் மைக்ரோபினாஸ் (PRASAC Microfinance) நிறுவனத்திற்கு தனது 70 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக கிடைக்கப் பெற்ற 422 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்குள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்…
-
- 1 reply
- 432 views
-
-
ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தாக்குதல்களினால், இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சுமார் 250க்கு மேலானோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்கள், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனால், இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்படைந்துள்ளது பற்றிய காணொளி. https://www.bbc.com/tamil/sri-lanka-48183213 கிட்டத்தட்டநாலு இலட்ச்சம் தொழில் வாய்ப்புக்கள் இழந்தநிலையில் மேலும் இந்த துறை வீழ்ச்சி அடையும் நிலையில் இருந்தால் சிறிலங்கா அரசின் வருவாய் குறையும். இந்த முக்கிய அந்நிய செலாவணி மற்றும் வேலைவாய்ப்பு நாட்டில் பொருளாதார ==> அரசியல் மற்றும் ==> இராணுவ சிக்கல்களை உருவாக்கும். உல்லாசத்…
-
- 0 replies
- 431 views
-
-
20ஆயிரம் ரூபா கோடி ரூபா கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மின்சார சபையின் புதிய தலைவருக்கு ஆலோசனை வழங்கினார். மின்சார சபையின் தலைவராக பொறியியலாளர் விஜித ஹேரத்துக்கு நியமன கடிதம் வழங்கும் போதே அமைச்சர் இவ் ஆலோசனையை வழங்கினார். இலங்கை மின்சார சபை இவ் வருடம் 8500கோடி ரூபா நட்டமடைந்துள்ளது. அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு மின்சார சபை 8,200கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொண்டமைக்காக 4,300கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் எண்ணக் கருவுக்கமைய இயற்கை …
-
- 1 reply
- 431 views
-
-
அமெரிக்காவின் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், சீனாவில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரித்த மாடல்-3 கார்களை டெலிவரி செய்துள்ளது. டெஸ்லா நிறுவனத் தயாரிப்புகளில், மிகவும் குறைவான விற்பனை விலை கொண்ட கார் என, டெஸ்டா மாடல்-3 கார் வர்ணிக்கப்படுகிறது. இந்த காரின் விற்பனை விலை, இந்திய மதிப்பில், சுமார் 36 லட்ச ரூபாய் ஆகும். சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டெஸ்லா தனது கார் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஷாங்காயில் தொழிற்சாலையை அமைத்த, ஒரு ஆண்டிற்குள்ளாகவே, தனது மாடல்-3 கார்களை, டெஸ்லா, டெலிவரி செய்திருக்கிறது. டெஸ்லா ஷாங்காய் தொழிற்சாலையில், வாரத்திற்கு ஆயிரம் மின்சார கார்கள் என்ற எண்ணிக்கையில் உற்பத்தி …
-
- 0 replies
- 430 views
-
-
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதாரம் 2009ஆம் ஆண்டு அடைந்த வீழ்ச்சியை விட மோசமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார். “கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உலகம் தற்போது எதிர்பாராத தடையை சந்தித்து வருகிறது. இதனால் 2020-21ஆம் நிதி ஆண்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். ஆனால், அது 2021இல் மீண்டும் சரியாக வாய்ப்புள்ளது; அது மிகப் பெரிய எழுச்சியாகவும் இருக்கும். பணப்புழக்க பிரச்சனைகள் கடன் பிரச்சனைகளாக மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்று நேற்று நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரி…
-
- 1 reply
- 429 views
-
-
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு துவங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்றார். தொடர்ந்து தலைவர்கள் கூட்டாக போட்டோ எடுத்து கொண்டனர். இதன் பின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், 5ஜி நெட்வோர்க் சேவையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது நமது பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு முக்கியம். டிஜிட்டல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கும் தகவல் கட்டுப்பாடு மற்றும் கொள்கைகளுக்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2308268 20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத…
-
- 1 reply
- 429 views
-
-
சுமார் 5 லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது, நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 க்கும் அதிகமான அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை சீனா திரும்பப் பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் இந்த வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும் எனவும் சீனா தெரிவித்…
-
- 0 replies
- 428 views
-
-
மலிவான தரமற்ற சீன இறக்குமதிகளுக்கு விரைவில் விதிகள் அறிவிக்கப்படும்.! கடந்த சில தினங்களாகவே, இந்தியா சீனா எல்லை பிரச்சனை தொடர்பான செய்திகள் ஒரு வித பதற்றத்தை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கிறது.அது ஒரு பக்கம் இருக்க, இந்திய ராணுவ வீரர்கள் பலர் வீர மரணம் அடைந்து இருப்பதாக வெளி வரும் செய்திகள் கோவப்படச் செய்கின்றன. இந்த கோபத்தின் வெளிப்பாடாக பலரும், சீன பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது மத்திய அரசும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறது. சீனாவில் இருந்து இறக்குமதி சீனாவின் ஏற்றுமதி வியாபாரத்தில் ஒரு கணிசமான பங்கு, இந்தியாவுக்கும் உண்டு. 2017 - 18 நிதி ஆண்டில் சீனா, இந்தியாவுக்கு சுமாராக 76.38 பில்லியன் …
-
- 0 replies
- 427 views
-
-
2024இல் அமெரிக்காவை பின்தள்ளும் இந்திய பொருளாதார வளர்ச்சி 2024ஆம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் முதல் 20 நாடுகளின் பட்டியலை சர்வதேச நாணய நிதியம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி, இந்தியா முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வெளியீட்டில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக அளவில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும். பொருளாதாரமும் மந்தமாகவே இருக்கும். இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் வளர்ச்சியில் 3 சதவீதம் சரிவு ஏற்படலாம். இது உலகின் 90 சதவீதம் பகுதியை பாதிக்கும். வளர்ச்சி விகித பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என்றாலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் சரிவு க…
-
- 0 replies
- 427 views
-