Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பலருக்கு சோறு தண்ணி இல்ல.! ஆனா இவங்க சொத்து மட்டும் பில்லியன் கணக்குல எகிறுதே.! எப்படி.? கொரோனா பற்றி அதிகம் விளக்கத் தேவை இல்லை. பல குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இருப்பினும், உலகில் சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு, இந்த கொரோனா காலத்தில் கூட சில பல பில்லியன் டாலருக்கு மேல் எகிறி இருக்கிறதாம். எப்படி இவர்களின் சொத்து மட்டும் எகிறி இருக்கிறது? என்ன ஆச்சு என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். அறிக்கை Institute for Policy Studies என்கிற அமைப்பு பில்லியனர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் அமெரிக்காவின் ஜெஃப் பிசாஸ் மற்றும் எலான் மஸ்கின் சொத்த…

  2. பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அடிப்படை தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தையும், அனல் காற்றையும் பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. இதனால் அங்கு விளை பொருட்கள் உற்பத்தி குறைந்த நிலையில், இம்ரான் கான் அரசின் தவறான மேலாண்மை தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370-வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்தது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற…

    • 0 replies
    • 393 views
  3. பாகிஸ்தானுடன் போர் பதற்றம்.. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது.. பங்குச் சந்தையில் வீழ்ச்சி பாகிஸ்தான் எல்லைக்குள் விமானப்படை நுழைந்து தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இரு நாடுகளிடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில் இயல்பாகவே இவ்வாறு ரூபாய் மதிப்பு சரிவடைந்து வழக்கம்தான். அதுதான் இன்றும் நடந்துள்ளது.அதேபோல பங்குசந்தையில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் நடுவே ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக இவ்வாறு பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பு 0.5% குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு,…

  4. பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம். இதையடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி உருவாகும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தீவிரவாதிகளை கைது செய்யவும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களைத் தடு…

    • 0 replies
    • 419 views
  5. பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகரும் இலங்கை போக்குகள், நிலைவரங்கள் குறித்து கணிக்கும் சர்வதேச அமைப்பு தகவல் உடனடியாக நிதியியல் உறுதியற்ற தன்மையை சீராக்கவும் கோரிக்கை ச.சேகர் பல தசாப்த காலமாக பேணப்பட்டு வந்த பொருளாதார சுதந்திரத்தை கட்டுப்படுத்தி, அதனூடாக இலங்கை ரூபாயின் மதிப்பை சீரழிப்பதாக சர்வதேச போக்குகள், நிலைவரங்கள் குறித்து கணிக்கும் சர்வதேச அமைப்பான பெல்வெதர் அறிக்கை வெளியிட்டுள்ளது. விசேட ஈடுபாடுகள் மற்றும் அரசாங்க அனுகூலங்களுக்காக பொது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு கட்டுப்பாட்டான நிலையாக தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார இறுக்கமான சூழலை அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்களி…

  6. பிட்காயின்: 4.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான க்ரிப்டோகரன்சி ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு சொந்தமானது எப்படி? 8 டிசம்பர் 2021, 06:40 GMT படக்குறிப்பு, க்ரேக் ரைட், பிட்காயின் நிறுவனராக தன்னை கூறிக் கொள்கிறார் தாம் பிட்காயினை கண்டுபிடித்ததாகக் கூறும் கணினி விஞ்ஞானி ஒருவர், அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் வென்று, பல பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயினை வைத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, க்ரேக் ரைட்டின் முன்னாள் வணிகக் கூட்டாளிக்கு பாதி பிட்காயினைக் கொடுக்க வேண்டும் என்று கோரிய வாதத்தை நிராகரித்துள்ளார். இதன் விளைவாக க்ரேக் ரைட் 1.1 மில்லியன்…

  7. கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை இன்று (புதன்கிழமை) ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி. பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்து இருந்தது ரிசர்வ் வங்கி. கிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளித்து இருந்தது. இப்படியான சூழலில் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்கி உள்ளது நீதிபதி ரோஹிண்டன்ஃபாலி நாரிமன் தலைமையி…

    • 0 replies
    • 377 views
  8. பிட்காயின் டிஜிட்டல் நாணயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபர் வேலைக்குத் தேவை என அமேசான் நிறுவனம் அறிவித்த பிறகு, சில பிட்காயின்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமேசான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் விதத்தை மேற்பார்வையிட, `டிஜிட்டல் நாணயம் மற்றும் பிளாக்செயின் மேலாளர்` வேலைக்குத் தேவை என அமேசான் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பிட்காயின் மதிப்பு கடந்த திங்கட்கிழமை நாணயத்திற்கு, 29 ஆயிரம் டாலர்களிலிருந்து 39 ஆயிரம் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதேரேம், டோஜ்காயின் போன்ற டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது. ஊகங்கள் இருந்தபோதிலும், கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக்கொள்வதற்கான எந்த திட்டத்தையும் அமேசான் உறுதிப்படுத்தவில்லை. அமேசான…

  9. இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளை, மருத்துமனைகளில் 11 060 பேரும், 6860 பேர் மூதாளர் இல்லங்களில 6860 பேருமாக 17 920 பேர் கொரோனா வைரசுக்கு இலக்காகி பிரான்சில் உயிரிந்துள்ளனர். உயிரிழப்புக்களின் அதிஉச்சநிலை என்பது செங்குத்தாக குறையாமல், தட்டையாக நீடித்து செல்வதோடு, கீழ்நோக்கி எப்போது செல்லும் என்ற எதிர்பார்ப்போடு பிரென்சு தேசம் காத்திருக்கின்றது. பொதுமுடக்கம் எதிர்வரும் 11ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மே 11க்கு பின்னராக சுவாசக்கவசம் அனைவரும் அணிதல் என்பது கட்டாயமாக்கப்படுவதோடு, கொரோனாவில் இருந்து விடுதல் ஆகும் வரைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டிக்கோவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாழ்க்கை முன்னர் போல் அல்லாது புதியதொரு வாழ்க்கை முறைக்குள் செல்ல அன…

    • 1 reply
    • 756 views
  10. பிரான்ஸ், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக புதிய வரி! பிரான்ஸ், பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய வரியை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இவ்வாறு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. 2.4 பில்லியன் பெறுமதியான பிரான்ஸ் தயாரிப்புகளுக்கும் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் இவ்வாறு புதிய வரி விதிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸின் சீஸ், கைப்பை, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் வைன் போன்ற பொருட்களுக்கு 100 வீத வரி அறவிடப்படவுள்ளது. http://athavannews.com/பிரான்ஸ்-பிரேஸில்-உள்ளி/

  11. பிரித்தானியாவின் பிரச்சினையும் இலங்கையின் நிலையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஓகஸ்ட் 17 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பிரித்தானியாவுக்கு இது, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ‘தவறி விழுந்தவனை, மாடேறி மிதித்தது’ என, ஊர்களில் சொல்வதுபோல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, தங்களுடைய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள நினைத்தவர்களை, கொரோனா வைரஸ் மிகப்பெரும் பிரச்சினையில் சிக்க வைத்திருக்கிறது. இது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கும், நம்மவர் வாழ்வாதாரத்துக்கும் கூடப் பிரச்சினையாக வருகின்ற வாய்ப்புகளைக் கொண்டிருப்பது இன்னும் அபாயமானது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பம்…

  12. பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா: முதன்முறையாக ஜேர்மனிக்கு பின்னடைவு பிரித்தானியாவுக்கு மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்த ஜேர்மனியை 2000 ஆம் ஆண்டு க்கு பின்னர் முதன்முறையாக அமெரிக்கா முந்தியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு பிரெக்ஸிற்க்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான தனது முன்னுரிமை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் லிஸ் ட்ரஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் டொமினிக் ரோப் உடன் இங்கிலாந்து அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக வொஷிங்டன் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து இறக்…

  13. பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரிப்பு: நேஷன்வையிட் தகவல்! பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரித்துள்ளதாக நேஷன்வையிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. சராசரி மதிப்பு 231,068 பவுண்டுகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட 6.9 சதவீத உயர்வை கண்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்தது. ‘இந்த அதிகரிப்பு ஒரு ஆச்சரியம்’ என்று நேஷன்வைட்டின் ரோபர்ட் கார்ட்னர் கூறினார். ஏனெனில் முத்திரை வரி விடுமுறை முடிவடைவதற்கு முன்பே விலை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த விடுமுறை மார்ச் 31ஆம் திகதி முடிவடைய உள்ளது, இருப்பினும் அது நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தன. முத்திரை வரி விட…

  14. பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்தப் பட்ட கார்களின், விற்பனை இரண்டு மடங்காக அதிகரிப்பு! கடந்த சில மாதங்களில் பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) கார் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல் மற்றும் புதிய மொடல்களின் பற்றாக்குறை காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும், பயன்படுத்திய கார் சந்தை இரண்டாம் காலாண்டில் 108.6 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2.2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் கை மாறியதாக, மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (SMMT) தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் விற்பனையின் எண்ணிக்கை 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆன…

  15. பில் கேட்ஸ் ரெஸ்யூம் பார்த்திருக்கீங்களா.. டிரெண்டாகும் போட்டோ.. அசந்துபோன நெட்டிசன்கள்..!! உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது பழைய ரெஸ்யூம் ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்களது ரெஸ்யூம் என்பது மிகவும் முக்கியமானது. அவர்களது தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகளை குறிக்கும் ஒரு பிரதிபலிப்பாகவே ரெஸ்யூம் கருதப்படுகிறது. ரெஸ்யூம் இன்றைய நெருக்கடியான வேலைவாய்ப்பு துறையில் ரெஸ்யூம் என்பது ஒரு திறமையானவரை கண்டறிவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரெஸ்யூம் என்பது வெறும் ஆவணம் அல்ல, அது வாழ்க்கையை மாற்றும் ஒரு அங்கமாககூட இருக…

  16. லண்டனிலுள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் முதலமைச்சர் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், அரசு அதிகாரிகள், கிங்ஸ் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளையை அமைப்பது குறித…

    • 0 replies
    • 276 views
  17. புகைப்பட பிரியரா?: உங்கள் படங்களை தரவேற்றம் செய்யலாம்... இன்று நீங்கள் பார்க்கும் தளங்களில், புகைப்படங்கள் ஒரு நிகழ்வை அல்லது செய்தியை திறன் படுத்த இணைக்கப்பட்டு இருக்கும். அத்துடன் அங்கு நீங்கள் காப்புரிமை என்ற சொல்லையும் பார்த்து இருப்பீர்கள். அத்துடன், ஆங்கிலதில் Getty Image எனவும் பார்த்து இருக்க கூடும், இவ்வாறான ஒரு சேவையை வழங்கும் மிகப்பெரிய தளமாக உள்ளது இது: https://www.istockphoto.com/ இல்லை https://gettyimages.com இது போன்ற வேறு தளங்களும் இருக்கின்றது. எவ்வாறு இதில் இணைவது? எவ்வாறு உங்கள் படங்களை தரவேற்றம் செய்வது? எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம்? : https://contributors.gettyimages.com/ நீங்க…

    • 0 replies
    • 364 views
  18. புதிய 20 ரூபாய் இலங்கை நாணய குற்றிகள் மார்ச் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு..! இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.. இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 20 ரூபாய் நாணய குற்றி மார்ச் மாதம் 3ம் திகதி தொடக்கம் மக்கள் பாவனைக்கு விடப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு சுழற்சி நாணயம் ஆகும். நாண…

  19. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 119.83 புள்ளிகள் உயர்ந்து 21,085.09 இல் முடிவடைந்தது. இன்றைய வர்த்தக நாளின் மொத்த புரள்வு 6.5 பில்லியன் ரூபாயாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfqq6u4k00ipqplpe5uqk1qk

  20. @மெசொபொத்தேமியா சுமேரியர் @வல்வை சகாறா அக்காமார்! புத்தங்கள் வெளியிட்ட அனுபவம் உள்ள நீங்கள் அதிலுள்ள அனுபவங்களை பகிர முடியுமா? நான் எழுதுவதை பற்றி கேட்கவில்லை. Publishing குறித்தே கேட்கிறேன். எனது உறவினர் இந்தியா, இலங்கை என்று quotation எடுத்து, £600 முதல் £800 வரை செலவு செய்து 400 புத்தங்களை அடிப்பித்து எடுத்திருக்கிறார். இன்னொருவர், சென்னையில் நிறுவனம் ஒன்றுக்கு £500 கொடுத்து அமேசனில் KDP யில் ஏத்துவித்திருக்கிறார். இந்த சனியன்று, கனடாவில் இருந்து ஒரு தமிழறிஞர் இலண்டண் வந்து தனது 4 புத்தகங்களை வெளியிட்டிருந்தார். அவரும், புத்தகங்களை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார். ரொராண்டோவில் வெளியிட்டு இங்கு வந்திருந்தார். இவருக்கு பயணச் செலவே …

    • 12 replies
    • 809 views
  21. உண்டியலூடாக பணம் அனுப்புபவர்களுக்கு ஆப்பு. இவ்வளவு காலமும் இங்கே பணத்தைக் கொடுத்தால் இலங்கையில் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவார்கள். இனிமேல்?நேரடியாக போய் பெற்றுக் கொள்ளலாமோ? வெளிநாடுகளில் உள்ள பலர் வட்டி கூடுதலாக வருகுது என்று இலங்கை வங்கிகளில் போட்டு வட்டியை எடுக்கிறார்கள். அவர்களுக்கும் சிக்கல் வருமோ?

  22. பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் கலோரிகள் முற்றிலுமாக இல்லை. 100 கிராம் பூசணிக்காயில் 26 கிராம் கலோரிகள் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும். பூசணிக்காயில் நீர்ச்சத்து மற்றும் இனிப்பு சுவை அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இந்த காய் மட்டுமல்லாமல் அதன் விதையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இந்த பூசணிக்காயை கொண்டு ஐஸ்கிரீம், ஸ்மூத்தி மற்றும் அல்வா தயாரிக்கலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். நன்மைகள்: பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் …

    • 0 replies
    • 784 views
  23. In outgoing ECB President Mario Draghi’s next-to-last meeting, the central bank, as expected, delivered a 10 basis point cut to the deposit rate that banks pay to park excess reserves with it. The move pushed the rate to minus 0.5%. The European Central Bank delved deep into its tool box on Thursday, cutting its deposit interest rate further into negative territory, launching a new round of monthly bond purchases and taking other steps to stimulate a flagging eurozone economy. பூச்சியத்துக்குள் வலுவாக இருக்கும் வட்டி வீதம் - ஐரோப்பிய மத்திய வங்கி இன்றும் சில நாட்களில் பதவி காலத்தை முடிக்கும் மத்திய வங்கி ஆளுநர், யூரோ வலய நாட்டின் வட்டி வீதத்தை குறைத்…

  24. உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு இருக்க வேண்டும்.அப்போதுதான் அவ்வுற்பத்திகள் வருமானத்தைத் தரும். கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மாதர்களின்அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் கிருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 45இடங்களில் மாதர் அபிவிருத்திக்கான தொழிற் பயிற்சி நிலையங்களை நடத்தி வருகின்றது. இவற்றில் 1620பயிற்சியாளர்கள் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களது பயிற்சிக் காலம் ஆறு மாதங்களாகும். இவர்களுக்கு நிபுணத்துவத் திறன் படைத்த பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சியை வழங்கி வருகிறார்கள். இந்த மூன்று நாட்கள் கொண்ட பொருட்காட்சி மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் விசாலமான வளாகத்தில் அண்மையில் தொடர்ந்து மூன்று நாட்க…

    • 0 replies
    • 265 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.