Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு கனடா ஒப்புதல், அவுஸ்ரேலியா இறுதி கட்ட ஆலோசனை! ஜப்பான் தலைமையிலான ஒரு பரந்த பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஐந்தாவது நாடாக கனடா இணைந்து கொண்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்றை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) நியூசிலாந்திற்கு அனுப்பியுள்ளது. பசிபிக் வலயத்திற்கு அப்பால் கூட்டுப் பங்காண்மை கொண்ட 11 நாடுகள் விரிவான மற்றும் முற்போக்கு ஒப்பந்தத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வியாழனன்று சட்டத்துறையினர் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பின்னர் கனடா அதன் சட்டப்பூர்வ செயல்முறையை வார இறுதிக்குள் நிறைவு செய்துள்ளது. பசுபிக் வர்த்தக ஒப்பந…

  2. "தங்கம் விலை ஏறினாலும் சேமிப்புக்கு அதுதான் சிறந்த வழி" - வலியுறுத்தும் ஆனந்த் சீனிவாசன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,200 ரூபாயைத் தொட்டுள்ளது. இருப்பினும் இந்த நேரத்திலும் தங்கத்தில் சேமிப்பு செய்வது சரியாக இருக்கும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். தங்கத்தின் விலை அடுத்த ஆண்டிற்குள் ஒரு கிராம் 6,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், விலை ஏறியுள்ள இந்த நேரத்திலும்கூட நடுத்தர குடும்…

  3. போயிங் 737 மாக்ஸ் உலகின் இரண்டு பெரிய விமான தயாரிப்பாளர்களில் ஒன்று போயிங் மற்றையது எயர்பஸ். போயிங் அமெரிக்க நிறுவனம். எயர்பஸ் ஐரோப்பிய நிறுவனம். ஒரு விமானத்தை வடிவமைத்து தயாரிப்பது என்பது ஒரு ஐந்து தொடக்கம் பத்து வருட கால திட்டமிடல் கொண்டது. அந்த வகையில் போயிங் தனது அடுத்த தலைமுறை விமானமாக வடிவமைத்தது தான் போயிங் மாக்ஸ் 737. ஆனால், இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விபத்துக்கள் உயிரிழப்புக்கள் காரணாமாக சகல போயிங் மாக்ஸ் 737 விமானங்களும் பறக்காமல் நிலத்திலேயே உள்ளன. போயிங் நிறுவனம் இறந்த மக்களின் உறவுகளுக்கு நட்ட ஈட்டை கொடுத்தது. சில உலக நிறுவனங்கள் எயர் பஸ் நிறுவனத்திடம் தமது புதிய விமான தேவைகளை பூர்த்தி செய்ய அணுகியுள்ளன. அவர்கள் பல ஆண்டுகள…

    • 0 replies
    • 312 views
  4. 2032 இல் பெற்றோல், டீசல் கார்களுக்குத் தடைவிதிக்கப்படும் : கிரான்ற் ஷப்ஸ் பெற்றோல், டீசல் மற்றும் ஹைபிறிற் கார்களின் விற்பனைக்கான தடை இன்னும் 12 ஆண்டுகளில் தொடங்கப்படலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கிரான்ற் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். 2035 முதல் 2040 வரையிலான காலப் பகுதிக்குள் கார்பன் உமிழ்வு அற்ற இலக்குகளை எட்டும் முயற்சி குறித்து அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இது குறித்து பிபிசி வானொலி 5 நிகழ்ச்சியில் அமைச்சர் கிரான்ற் ஷப்ஸ் தெரிவிக்கையில்; 2035 க்குள் அல்லது 2032 இல் கூட நடைமுறைக்கு வரும் என்று கூறினார். நொவெம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக அரசாங்கம் தனது திட்டங்களை வகுத்து வருகிறது. …

  5. நா.தினுஷா) அமெரிக்கா - சீனா இடையிலான வர்தக போர், ரஷ்யா மீதான தடைகள் இலங்கையின் பொருளாதார துறையில் மாபெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையை வசதிகள் சேவைகள் கையாளுகையில் சிறந்த நாடாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொள்கலன் கையாளுகையில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்தள்ளது. இந்நிலையில் தற்போது கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து இந்தியாவுடனும் ஜப்பானுடனும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான வசதிகள் சேவைகள் வழங்கலுக்கான முதலாவது மாநாடு இன்று வியாழக்க…

    • 0 replies
    • 309 views
  6. 2014 க்கு பின்னர் 100 அமெரிக்க டொலர்களை கடந்த மசகு எண்ணெய் ரஷ்யா - உக்ரேன் பதற்றங்களுக்கு மத்தியில் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 20 க்கு முன்னர் 50 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையானது வியாழனன்று 101.51 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் விநியோகம் ஏற்கனவே மிகவும் இறுக்கமான நிலையில் உள்ளது. உலகின் இரண்டாவது இடத்திலுள்ள எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவில் இருந்து எண்ணெய் பாய்ச்சலில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், அது விலையை மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். https://www.vir…

  7. மிகவும் பின்தங்கிய பகுதியான ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள கிரமம் ஒன்று முழுவதும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கி வருகிறது. மொராக்கோவின் Id Mjahdi என்ற கிராமத்தில் மொத்தம் 32 சோலார் பேனல்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 8.32 கிலோவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள 20 வீடுகள் பயன்பெறுகின்றன. ஆப்பிரிக்காவின் முதல் முழு சூரிய சக்தியுடன் இயங்கும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது Id Mjahdi கிராமம். சோலார் பேனல் பயன்படுத்துவதற்கு முன் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியையும், அடுப்பெரிக்க விறகுகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இந்திய மதிப்பில் ரூபாய் 1.33…

    • 1 reply
    • 308 views
  8. கடனில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள் : ஒவ்வொரு குடிமகன் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாக சர்வதேச நிதியம் அறிக்கை வெளியீடு உலகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.உலக நாடுகள் வாங்கும் கடனின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு அதிகரிப்பதாக சர்வதேச நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலகின் 770 கோடி மக்கள் தொகையில், ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வரையிலான உலக நாடுகளின் மொத்த கடன் 255 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.இந்திய ரூபாய் மதிப்பில் இது 18 ஆயிரத்து 360 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில் 2019-ம் ஆண்டின் …

    • 0 replies
    • 308 views
  9. உலகமெங்கும் சரக்குகள் பற்றாக்குறை - நெருக்கடியால் தவிக்கும் நாடுகள் டேனியல் க்ரேமர் 19 அக்டோபர் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கப்பல்கள் உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள் மீதே பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது, இருப்பினும் எதார்த்தத்தில் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணிகள் உள்ளன. இந்த பற்றாக்குறைகள் தொடர்பான விளைவுகள் பல வழிகளில் உணரப்படுகின்றன. சீனா: நிலக்கரி மற்றும் காகிதம் …

  10. கிளர்ந்தெளும் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் உலகில் அதிகம் ‘இணைக்கப்பட்டவர்கள்’ தென்னாசிய மக்கள் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் கூகிள் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான ரெமாசெக் (Temasek), பெய்ன்அண்ட் கோ (Bain & Co) ஆகியவற்றின் அறிக்கையின்படி, இணையம் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதாரத்தை அதி வேகமாக மாற்றி வருகிறது என அறியப்படுகிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், மனிலா, ஜாகர்த்தா என்று எந்த நகரங்களிலுமுள்ள மெற்றோ ரயில்களை எடுத்தாலும் கைகளில் மொபைல்களைத் துளாவிக்கொண்டிருக்காத மனிதர்களைக் காண்பதரிது. வலையுலகம் அந்தளவுக்கு வாழ்வெங்கும் பரிணமித்திருக்கிறது. தென்னாசியர்களே இன் று உலகத்தில் அதிகம் இணைக்க…

    • 0 replies
    • 307 views
  11. உங்களுடைய இறுதி மாதச் சம்பளம் என்னவானது? அனுதினன் சுதந்திரநாதன் 2020ஆம் ஆண்டு எனும் புதியவோர் ஆண்டு ஆரம்பித்திருக்கிறது. புதியவோர் ஆண்டில், அனைத்தையும் புதிதாகத் தொடங்கவும் செயற்படுத்தவும் அனைவருமே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், மாதாந்தம் உங்களுடைய செயற்பாடுகளைக் கொண்டு நடத்த மூலாதாரமாக இருக்கக்கூடிய உங்களுடைய வருமானத்துக்கு/ மாதச் சம்பளத்துக்கு என்ன ஆகிறது என்பதையும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. காரணம் எல்லாவற்றையும் நீங்கள் திட்டமிடுவதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்திடுவதற்கும் இந்த மாதாந்த வருமானம் அவசியமானது. எங்களில் பெரும்பாலானோர் எப்போதுமே மாதாந்த வருமானம் போதவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களாகவே இருக்கிறார்…

  12. உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்.எஸ்.சி. குல்சன் தனது முதல் பயணத்தை திங்கட்கிழமை அன்று தொடங்கியுள்ளது. சீனாவின் தியான்ஜின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் வடமேற்கு ஐரோப்பா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது. கொரியா குடியரசின் சாம்சங் குழுமத்தின் கப்பல் கட்டுமான நிறுவனமான சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் இந்த கப்பலை கட்டியுள்ளது. 399.9 மீட்டர் நீளமும் 61.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 224,986.4 டன் எடை கொண்ட சுமைகளை ஏற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=14912

    • 0 replies
    • 304 views
  13. வணிகங்களின் எழுதப்படாத முடிவுநிலை? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 17 இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையும் பொருளாதார நிலையும் வணிகங்களைக் கொண்டு நடத்த மிகப்பெரும் தடையாக அமைந்துள்ளன. அதிகரித்துச் செல்லும் பணவீக்கம், வரிகள், கடனுக்கான வட்டி வீதங்கள், உலகளாவிய ரீதியிலான மாற்றங்களென அனைத்துமே, உள்ளூர் வணிகம் முதல் சர்வதேச அளவில் வணிகத்தை மேற்கொள்ளும் அனைவருக்குமே மிகப்பெரும் சிக்கலாக அமைந்திருக்கிறது. ஒருசாரார், இவை அனைத்தையும் மீறி சமூகத்தில் நிலைத்து நிற்பதே வணிகமென்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு, போட்டித் தன்மைமிக்கதும், சவால்மிக்கதுமான வணிகச்சூழலில் வெற்றி பெறுகின்ற வணிகங்களை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கின்றது. ஆனால், பெரும…

  14. 15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட வற்­வரி தற்­போது திருத்தம் செய்­யப்­பட்டு ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மாத்­திரம் என மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நகர தொடர்­மாடி அபி­வி­ருத்­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் கே.சீலன் தெரி­வித்தார். அமைச்சர் மனோ­க­ணேசன் ஊடாக நிதி­ய­மைச்­சுடன் மேற்­கொள்­ளப்­பட்ட பல­கட்ட பேச்­சு­வார்த்­தையின் பின்­னரே இந்த வரி­ தி­ருத்­தத்தை அர­சாங்கம் மேற்­கொண்­டது எனவும் அவர் தெரி­வித்தார் . இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த 2018ஆம் ஆண்டு 15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி கு…

    • 0 replies
    • 303 views
  15. Friday, September 6, 2019 - 8:30am இலங்கையின் ஏற்றுமதியை 2025ஆம் ஆண்டு 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பாரிய உலகப் பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டியினால் உலக பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி 3வீதமாகக் குறைத்துள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகளிலும் மோசமான நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளன. மோசமான உலக வர்த்தக சூழ்நிலை…

    • 0 replies
    • 303 views
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்திபன் பதவி,பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் அனைத்துலக வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வந்த நிலையில், 'ரூபாயைக் கொண்டு வர்த்தகம்' என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. இந்த அறிவிப்பையொட்டி இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் பட்டியலும் வெளியாகி உள்ளது. மொத்தம் 18 நாடுகள் இந்தியாவுடன் 'ரூபாய்' உதவியுடன் வர்த்தகம் மேற்கொள்ள முன்வந்துள்ளன. அவற்றுள் தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் மலேசியாவும் ஒன்று. இனி இவ்விரு நாடுக…

  17. கிரிப்டோ கரன்சி: ஓர் எளிய அறிமுகம்! கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் செலாவணி. பிளாக்செயின் தொழில்நுட்பம்தான் இதன் உயிர். அதாவது, கணினி வலையமைப்புகள் மூலம் நடக்கும் இதன் ஒவ்வொரு பரிமாற்றமும் வங்கிகளில் லெட்ஜர்களில் பதியப்படுவதைப் போலவே பதிவாகும். இதை அரசோ, மையப்படுத்தப்பட்ட ஆணையம் போன்ற அமைப்போ வெளியிடுவதில்லை. தனியார் வெளியிடும் நாணயமாகவே கருதலாம். எனவே அரசுகளின் தலையீடும், மதிப்பைக் கூட்டி அல்லது குறைக்கும் செயல்களும் இதில் இருக்காது. கிரிப்டோ கரன்சியை யார், எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? தொழில், வர்த்தகத் துறையினர், லாப வேட்கை மிக்க முதலீட்டாளர்கள், பங்குத் தொழிலில் ஈடுபடுவோர் இதைப் பயன்படுத்துகின்றனர். தா…

  18. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கையில் கட்டப்பட்ட 02 புதிய வழிக்காட்டி படகுகளை கொழும்பு துறைமுகத்திற்கு சொந்தமாக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிர் சேதம் மாத்திரமன்றி எம்முடைய பொருளாதாரமும் மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை மேற்கொள்ளாது தேசிய பாத…

    • 0 replies
    • 302 views
  19. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 எனப்படுத் நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில் 6.6 மில்லியன் அமெரிக்கர்கள் கடந்த வாரம் தொழில் இழப்புக்கான கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. முன்னைய வாரத்தில் 3.3 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாக பதிவாகியிருந்த்து ஆனால் அந்த தொகையானது கடந்த வாரத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முடக்கல் நடவடிக்கையை கடுமையாக அமுல்படுத்தியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முன்…

    • 0 replies
    • 301 views
  20. இலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் இலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த முறை வெளியான பட்டியலில் இலங்கை 111 ஆவது இடத்தில் இருந்து இம்முறை 11 இடங்களால் முன்னேறி 100 ஆவது இடத்தை அடைந்துள்ளது என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் . கொழும்பு மாநகர சபை, பதிவாளர் நாயக திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை ஒன்றிணைந்து வியாபார பதிவு நடைமுறைகளை இலகுவாக்கியுள்ளன. இதன் காரணமாக பதிவு நடைமுறைகளுக்கு எடுக்கும் காலம் க…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2024, 03:15 GMT “பணத்தை வீணாக செலவு செய்யாமல், வங்கியில் ஒரு கணக்கு துவங்கி அதில் போட்டுவை. எதிர்காலத்தில் நிச்சயம் உதவும்” முந்தைய தலைமுறைகளில், முதன் முதலாக வேலைக்குச் செல்லும் ஒரு ஆண் அல்லது பெண்ணிடம் பெரும்பாலான பெரியவர்கள் கூறிய நிதி சார்ந்த அறிவுரை இது. ஆனால், இப்போது பலருக்கும் கூறப்படும் அறிவுரை, “நல்ல பங்குகளாக பார்த்து வாங்கு. மாதாமாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறாயா? மியூச்சுவல் ஃபண்ட் என்றால் நீண்ட கால முதலீடே சிறந்தது” என்பதாகும். கடந்த ஜூலை மாதத்தில், மும்பையில் நடைபெற்ற வங்கிகள், ந…

  22. தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலமாக வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும். https://www.virakesari.lk/article/75860

  23. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 30 நாட்கள் வரை 26 ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை அமெரிக்க நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்தே ஐரோப்பிய பங்குச் சந்தையானது இன்று பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லீக்கின்ஸ்டைன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வோ, போலாந்து, போர்த்துக்கள், சிலோவாக்கியா, சுலோவீனியா, ஸ்பெய்ன், சுவிடம் மற்றும் சுவிட்…

    • 0 replies
    • 295 views
  24. கொரானா வைரஸ், யெஸ் வங்கி பிரச்சினை உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. வராக்கடன்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தைக் ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1450-க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்தது. பின்னர் மீண்ட போதிலும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிவுடன் 37,576 ஆக இருந்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் அதிகபட்சமாக 441 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 279 புள்ளிகள் சரிவுடன் 10,989 …

    • 1 reply
    • 295 views
  25. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டவை ஆகும். ஆனால், இந்த இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என புதிய தரவுகள் கூறுகின்றன. 2020ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் 6 சதவீதம் சுருங்கிவிட்டதாக பேங்க் ஆஃப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 1945ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் இவ்வளவு மோசமான சூழலை பிரான்ஸ் சந்திக்கிறது. ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே சுமார் 10 சதவீதம் குறையும் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. https://www.bbc.com/tamil/live/global-52210173

    • 0 replies
    • 293 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.