Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நீங்கள் இணையத்தில் படம் பார்ப்பது சுற்றுச்சூழலை பாதிக்குமா? Getty Images உங்களுக்கு பிடித்த தொடரை பார்ப்பது அல்லது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பது என்பது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது. படம், இசை, தொலைக்காட்சித் தொடர் என எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? இணையத்தில் இருந்து அவற்றை பதிவிறக்கம் செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும், டிஜிட்டல் சேவைகளை நாம் நம்பியிருப்பது அதிகரித்து வருவதால், இதன் தேவையும் அதிகரிக்கும். இதற்கு தேவையான ஆற்றல் பலவகையில் உற்பத்தியாகிறது. இவற்றில் ஒரு சில வகைகள் மாசு விளைவிக்காதவை. ஆனால், பெரும்பாலும் ஆற்றல் என்பது, கார்பன் சார்ந்த …

  2. ஒவ்வொரு வாரமும் ஒருவர் கடனட்டை அளவுள்ள பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் : புதிய ஆய்வு தகவல்! உலகிலுள்ள ஒவ்வொருவரும், வாரத்துக்கு 5 கிராம் அளவிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அது, ஒரு கடன்பற்று அட்டையை உண்பதற்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நிதியமான WWF நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நியு காசல் பல்கலைக் கழகம் அந்த ஆய்வை நடத்தியது. குடிநீர் மூலமாகவே, மிக அதிகமான பிளாஸ்டிக், மனிதர்களின் உடலில் சேர்கின்றது. அதற்கு அடுத்தபடியாக, shellfish எனப்படும் கிளிஞ்சல் வகைக் கடல் உயிரினங்கள் மூலமாக, பிளாஸ்டிக் மனித வயிற்றுக்குள் செல்கின்றது. அந்தக் கிளிஞ்சல் உயிர்களை…

  3. படத்தின் காப்புரிமை Getty Images ஒரு பெருங்கடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்க மிகப் பெரிய ஆய்வு திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆம், அட்லாண்டிக் பெருங்கடல், அதில் வாழும் உயிரினங்கள், அதிலுள்ள பவளப்பாறைகள் அனைத்தும் நலமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐ-அட்லாண்டிக் திட்டம் எனும் ஒரு சர்வதேச ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல்தான் இந்த கிரகத்தின் இரண்டாவது பெரிய கடல். பருவநிலை மாற்றமும், பெருங்கடல்களும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதி அளிக்கப்பட்ட இந்த திட்டத்தில் முப்பதுக்கும் மே…

  4. பிரான்ஸ்சை மையமிட்டுள்ள குளோரியா புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை! பிரான்ஸில் குளோரியா புயல் காரணமாக, பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்தில் தற்போது அடை மழை மற்றும் கடுமையான காற்று வீசி வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இன்று 80மில்லி மீற்றரிலிருந்து 120மில்லி மீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை இந்த கால நிலை மேலும் மோசமான நிலையை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பெயின் நாட்டில் இதுவரை மூன்று ப…

  5. குஜராத் கடற்கரையில் தஞ்சம் புகுந்த சிங்கங்கள் - கிர் காட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? ராக்ஸி கக்டேகர் சாரா பிபிசி குஜராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருகாலத்தில் குஜராத் முழுவதும் சிங்கங்கள் பரவியிருந்தன. மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் கடலோரப்பகுதிகள், தற்போது 100க்கும் மேற்பட்ட சிங்கங்களின் வாழ்விடமாக திகழ்கிறது. சிங்கங்களின் இயற்கை வாழ்விடம் சுருங்கிவருவதையே இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆசிய சிங்கங்களின் ஒரே இயற்கை வாழ்விடமான குஜராத்தின் கிர் வனப்பகுதியில், 2020ஆம் ஆண்டில் சுமார் 4…

  6. 2019 கோடைகால வெப்பத்தால் சுமார் 900 பேர் மரணம் கடந்த கோடை காலத்தில் பிரித்தானியா அனுபவித்த வெப்பத்தின் விளைவாக பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 900 வயோதிபர்கள் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 21 முதல் 28 வரை நிலவிய இரண்டாவது வெப்பக் காலநிலை மிகவும் ஆபத்தானதாக அமைந்திருந்ததாக என்று இங்கிலாந்துக்கான பொதுச் சுகாதார சேவை (PHE) தெரிவித்துள்ளது. கடந்த வருட கோடைகாலத்தின் மிக வெப்பமான நாளாக கேம்பிரிட்ஜில் 38.7 செல்ஸியஸ் வெப்பநிலையுடன் ஜூலை 25 அமைந்திருந்தது. இது பிரித்தானியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலைக்கான சாதனையை முறியடித்தது. ஜூன் 28 முதல் 30 மற்றும் ஆகஸ்ட் 23 முதல் 29 வரை இரண்டு அதிகளவிலான வெப்ப காலநிலை காணப்பட்டது. மு…

  7. 2020 `ஒரு சுட்டெரித்த ஆண்டு` - வெப்பநிலை அதிகரிப்பும், விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும் பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச வானிலை முகமைகள் 2020ஆம் ஆண்டு ஒரு சுட்டெரித்த ஆண்டாக இருந்தது என்று ஒப்புக் கொண்டன. ஆனால் மிக வெப்பமான இருந்த ஆண்டுகளின் பட்டியலில் 2020 எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதில் அவை வேறுபடுகின்றன. நாசாவின் தரவுகள், 2020ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டைப் போல ஒரு மோசமான கொளுத்தும் ஆண்டாக அமைந்ததாகக் கூறுகிறது. வெப்பநிலை அளவில் இந்த முகமைகள் வேறுபட்டாலும் கடந்த 12 மாதங்கள் ஒரு வெப்பமான தசாப்தத்தின் பகுதி என ஒப்புக் கொள்கின்றன. மேலும் ஐந்து முக்கிய முகமைகள் 2020 ஆம்…

  8. காபி கொட்டையில் புதிய வகை கண்டுபிடிப்பு: புவி வெப்ப நிலை அதிகரிக்கும்போது உதவி செய்யும் பட மூலாதாரம், CIRAD பருவநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் வெப்பத்தால் காபிச்செடிகள் அழியக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், அதிக வெப்பத்தைத் தாங்கி நிற்கும் காட்டுவகை காபிச் செடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அராபிகா காபி போன்றே சுவையுள்ள, ஆனால் வெப்பமான சூழலில் வளரக்கூடிய இந்த செடியின் பெயர் ஸ்டெனோபில்லா. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வரும் இந்த வகை காபியை நாம் விரைவில் சுவைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வெப்பநிலை அதிகரிக்கும் போது, நல்ல காபிச்செடி வளர்வது தொடர்ந்து கடினமாகிவிடும். 2050 …

  9. பருவநிலை மாற்றம்: உலகத்துக்கு ஆர்க்டிக் ஊதும் அபாய சங்கு 14 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ: கோப்புப்படம் ஆர்க்டிக் துருவப்பகுதியில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 20 அன்று சைபீரிய நகரமான வெர்கோயன்ஸ்கில் பதிவான இந்த வெப்பநிலையை, உலக வானிலை மையம் செவ்வாய்க்கிழமை சரிபார்த்துள்ளது. இந்த வெப்பநிலை, ஜூன் மாதத்தில் அப்பகுதியில் பதிவாகக்கூடிய தினசரி அதிகபட்ச சர…

  10. ஆக்டோபஸ்: ஆபத்தான, குறும்புத்தன உயிரினம் பற்றிய 10 தகவல்கள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆக்டோபஸ் மிகவும் விளையாட்டுத்தனமான, குறும்புத்தனமான உயிரினம். அது உங்களை பலவகையில் ஆச்சரியப்படுத்தும். அதன் உடல் முழுவதும் மூளையணுக்கள் உள்ளன. இந்த உயிரினம் பற்றிய சுவாரசியமான பத்து தகவல்களை இதோ: 1. அவை புத்திகூர்மையானவை. அவற்றின் கைகளில்தான் பெரும்பாலான மூளையணுக்கள் உள்ளன பட மூலாதாரம்,GETTY IMAGES ஆக்டோபஸ், தன் உடலில் ஒரு பெரிய நரம்பியல் அமைப்பை கொண்டுள்ளது. அதாவது, சராசரி ஆக்டோபசுக்கு 500 மில்லியன் நியூரான்க…

  11. இந்தோனேசியாவில் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்து கடத்தப்பட்ட கிளிகள் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியான பப்புவாவில், கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட கிளிகளை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து ஒரு பெரும் பெட்டியில் சத்தம் வந்ததையடுத்து சென்று பார்த்ததில் உயிருடன் 64 கிளிகளும், 10 இறந்த கிளிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரான பக்பக்கில் வியாழக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கிளிகள் எங்கே கொண்டு செல்லப்பட இருந்தன என்பது தெளிவாக தெரியவில்லை என உள்ளூர் பொலிஸ் ஊடக பேச்சாளர் டொடிக் ஜுனைதி ஏ.எப்.பி செய்தி முகாமையிடம் தெரிவித்துள்ளார். "அசாதார…

  12. எலிசபெத் கோல்பர்ட்: உலகம் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது | கனலி அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார். The Sixth Extinction என்ற நூலின் ஆசிரியர் எலிசபெத் கோல்பர்ட்; டைனோசர்களை அழித்தொழித்த பேரழிவை ஒத்த ஒரு பேரழிவு இப்போது நம்மை நெருங்கிக்கொண்டிருப்பதாக இந்நூலில் வாதிடுகிறார். இதற்கு முன்பு ஏற்பட்ட ஐந்து ஊழிப் பேரழிவுகளும் (Mass extinction) இயற்கைச் சூழலால் நிகழ்ந்தவை. ஆனால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது மனிதனால் உருவாக்கப்பட்டது என்று அவர் நமக்குக் காட்டுகிறார…

  13. பசுமை ஒப்பந்தமா அல்லது காலநிலைக் காலனீயமா? – தமிழில்: ஜெயந்திரன் தென் ஆசியாவைப் பொறுத்த வரையில், காடழிக்கும் செயற்பாடு எண்ணெய் தயாரிக்கும் தொழிலுடன் தொடர்பு பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 2018 இலிருந்து 2020 வரை அண்ணளவாக 500,000 ஏக்கர் மழைக் காடுகள் (202,000 ஹெக்ரேயர்கள்) இந்தோனேசியா, மலேசியா, பாப்புவா நியூகினி போன்ற மூன்று நாடுகளில் காடழிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகளில் வாழும் பூர்வீக மக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை இழந்திருக் கின்றார்கள். வட பூகோளத்தில் உள்ள உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள் தாம், இந்த பாம் எண்ணெய்ப் (palm oil) பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதாக உறுதி கூறிய…

  14. கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸ் நீடிக்க முடியும் என New England மருத்துவ சஞ்சியை தகவல் வெளியிட்டுள்ளது. இது சிறிய காற்று துகள்கள் அல்லது வாயு துள்களில் 3 மணி நேரம் செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத உலோகம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றில் COVID 19 வைரஸ் ஒன்பது நாட்கள் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறியிருந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் இலையுதிர் காலத்தில் நிறைவடையும் என்று எதிர்…

  15. ரஷ்யாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை. ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 7.7 ரிச்டர் அளவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கம்சட்காவின் சில பகுதிகளில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1447050

  16. உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்ள்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மத்திய ரஷ்யா, வடக்கு சீனா, வட அமெரிக்கா மற்றும் அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்பட்டு வரும் நிலையில் …

  17. இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் – மக்களே அவதானம்! சூரியனின் வடக்கு திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) வனாத்தவில்லு, ஒத்தப்புவ, சியம்பலகஸ்வெவ, கட்டமுறிச்சான, ரம்பேவ மற்றும் மீகஸ்வெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படும்படியும் அதிகளவான நீர் அருந்துமாறும் அத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை மத்திய, சப்ரகமுவ,…

  18. மூன்றாவது நாளாக நீடிக்கும் சியாரா புயல் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை பிரான்ஸில் நிலைகொண்டுள்ள சியாரா புயல் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையமான மெற்றோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மணிக்கு 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என்பதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மெற்றோ பிரான்ஸ் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஆரம்பித்த இந்தப் புயல், நேற்று திங்கட்கிழமை, பரிஸ் உட்பட 45 மாவட்டங்களைச் சூறையாடிச் சென்றிருந்தது. ஈஃபிள் கோபுரம் உட்பட பல பொது இடங்கள் மூடப்பட்டதோடு போக்குவரத்தும் பெருமளவில் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று மூன்றாம் நாளாக இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 12 மாவட்டங்களுக்கு…

  19. பசுக்களுக்கு அறையில் சிறுநீர் கழிக்க பயிற்சி - பசுங்குடில் வாயு உமிழ்வை குறைக்க புது முயற்சி 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FBN படக்குறிப்பு, பசுக்கள் சிறுநீர் கழிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனி அறை பசுக்களுக்கு சிறுநீர் கழிக்க சரியான பயிற்சி கொடுத்தால் அதன் மூலம் பசுங்குடில் வாயு வெளியேற்றம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது, குறிப்பிட்ட சில பசுக்களை அழைத்து வந்து, அவற்றை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு மேல் நிற்க வைத்து சிறுநீர்…

  20. காலநிலை மாற்றம்: 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை! போலந்தில் வரும் டிசம்பரில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டையொட்டி முன் தயாரிப்புகளுக்காக இந்தியா 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலர் சி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த சர்வதேச காலநிலை மாற்ற மாநாட்டில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பூமி சூடாவதைத் தடுப்பதற்கு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து நாடுகளும் முக்கியமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் பூமி சூடாவதற்குக் காரணமாக உள்ள கரியமில வாயுகள் மற்றும் பசுமை குடில் வாயுகளைக் கட்டுபடுத்த நடவடிக்கைகளை…

  21. கடும் வறட்சி.. கட்டுக்கடங்காத காட்டுத் தீ.. 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டு கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு! கேன்பெரா: கடுமையான காட்டுத் தீ மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது.வெப்பத்தால் ஆஸ்திரேலிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்காக அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் போராடி வருகின்றனர். தீக்கிரையாகும் விலங்குகள் ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீ…

  22. மேக்கொங் பகுதியில் கண்டறியப்பட்ட 200க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் 30 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,©WWF - MYANMAR VIA PA MEDIA படக்குறிப்பு, போபா லங்கூர் வகை குரங்கு - பேய் தோற்றம் போன்று அதன் கண்களைச் சுற்றி வெள்ளை வட்டங்களைக் கொண்டுள்ளது. மேக்கொங் பகுதியில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) பாதுகாப்புக் குழு வெளியிட்டுள்ளது. அவற்றுள், பேய் தோற்றம் போன்று, கண்களைச் சுற்றி வெள்ளை வட்டங்கள் உடைய குரங்கு, தவளைகள், ஒரு வகையான பல்லி இனங்கள் (Newts) மற்றும் சதைப்பற்றுள்ள மூங்கில் இனங்கள் அ…

  23. படத்தின் காப்புரிமை Getty Images Image caption சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு என உங்களுக்கு பிடித்த உணவுகள் இல்லாமல் போகும் பருவநிலை மாற்றத்தால் நமக்கு பிடித்த சில உணவுகளுக்கோ, குளிர்பானங்களுக்கோ நாம் பிரியாவிடை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வெப்பநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், பயிர்கள் வளர்வதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றும் மீன்கள், விலங்குகள் செத்துப் போகலாம். எனவே எதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும் காணாமல் போகலாம். ஏன் தெரியுமா? …

  24. ஜப்பானில் கடும் மழை: கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை வெளியேறுமாறு உத்தரவு! ஜப்பானின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஏழு மாகாணங்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புகுவோகா மற்றும் ஹிரோஷிமா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாகசாகி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் மீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.