சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
சோலைகாடுகளின் அழிவால் கலாசார அடையாளத்தை இழக்கும் தோடர் பழங்குடிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தோடர்கள்... காலநிலை மாற்றத்தின் தாக்கம் இந்தியாவில் எப்படி உள்ளது எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், கணிப்புகள், விவாதங்கள் நடந்தபடி உள்ளன. ஆனால் நீலகிரி மலையின் தொல்குடிகளான தோடர் இன மக்களோ தங்கள் வாழ்விலும் பண்பாட்டிலும் நிகழும் மாற்றங்களின் ஊடாக காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள். நாளுக்கு நாள், மலையின் உறுதி க…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அதிக வெப்பநிலையாக 46 செல்சியஸ் பதிவானது. ஐரோப்பா முழுவதும் வீசும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தெற்கு ஸ்பெயினும் ஒன்று. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் சில நாடுகள் 40 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன. போர்ச்சுகல், குரோஷியா மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இத்தாலியில் வெப்ப அலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஹூட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …
-
- 0 replies
- 108 views
-
-
உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை | கனலி எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது வெளிப்படை. விளக்கை அணைத்து ஆற்றலை மிச்சப்படுத்துவதற்கும், காகிதங்களை மறுசுழற்சி செய்து வளங்களை சேமிக்கவும் நான் அறிவுறுத்தப்பட்டேன். பூமியின் காலநிலையை, விலங்கினங்களுள் ஒன்றான மனிதர்கள் மாற்றிவிட முடியும் என்பது விசித்திரம் மிகுந்த ஒன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால், அது உண்மையிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தால், அதற்குக் காரணம் நாம் தான் என்…
-
- 0 replies
- 404 views
-
-
‘ரோமியோ’ தவளைக்கு கிடைத்தது ‘ஜூலியட்’ நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்துள்ளது. ரோமியோ எனும் அழைக்கப்படும் சேவீன்கஸ் நீர் தவளை இத்தனை ஆண்டுகளாக இந்த புவியில் தனித்து இருக்கும் தனி தவளை ரகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் பொலிவியன் காட்டில் அதற்கு இணையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு ஜூலியட் என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் ரோமியோ’ தவளைக்கு ‘ஜூலியட்’ கிடைத்துள்ளது. http://athavannews.com/ரோமியோ-தவளைக்கு-கிடைத்த/
-
- 0 replies
- 437 views
-
-
வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி பனிப்பாறை தானாகவே இடிந்துள்ளது: ஆராய்ச்சியாளர்கள் தகவல் வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 40 சதவீதம் பகுதி உருகி விட்டதாகவும், இடிந்து விழுந்த பனிப்பாறையின் அளவு 80 சதுர கிலோ மீட்டர் எனவும், நியூயோர்க்கில் உள்ள 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்ஹாட்டன் தீவைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி பாறை இடிந்த பகுதி, வடக்கு கனடாவுக்கு சொந்தமான மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நுனாவட் எல்லீஸ்மீர் தீவில் உள்ளது. சாதாரண காற்று வெப்பநிலைக்கு மேல், கடல் காற்று மற்றும் பனி அடிக்கின் முன் திறந்த நீர் ஆகியவை பனிப்பாறையின் ஒ…
-
- 0 replies
- 332 views
-
-
நிறமிழக்கும் பவளங்கள் : ஒர் எச்சரிக்கை அறிக்கை (கட்டுரை) January 8, 2021 http://www.yaavarum.com/wp-content/uploads/2021/01/BleachedCoral-1-696x418.jpg நாராயணி சுப்ரமணியன் “பவள வாய்ச்சி” என்று கண்ணகியை வர்ணிக்கிறது சிலப்பதிகாரம். மருதாணி இட்ட பெண்ணின் விரல் நகங்களில் ஊடுருவும் அழகிய செந்நிறத்தை, “விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்” என்று பாடுகிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பவளம்/பவளப்பாறை என்ற உடனேயே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருகிற அந்தச் சிவப்பு வெறும் நிறமல்ல. ஒரு பவள உயிரி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான குறியீடு. அந்த நிறத்துக்கும் நலத்துக்கும் ஆபத்துகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. இதுபற்றி பல தசாப்தங்களாகவே அறிவியலாளர்கள் எச்சரித்துக்…
-
- 0 replies
- 531 views
-
-
உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்பு நூறு காலத்தில் கடலில் காணப்பட்ட இந்த நீட்மட்ட உயர்வு, 2050க்குள் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளில் ஏற்படலாம் என்று இந்த அறிக்கை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்த இந்திய வெப்ப மண்டல வானிலை விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார். இந்த கடல் மட்ட உயர்வு, இந்திய பெருங்கடலில் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2006 முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு இந்திய பெருங்கட…
-
- 0 replies
- 431 views
-
-
கடல் குதிரையின் ரகசிய வாழ்க்கையை ஆய்வு செய்யும் தந்தை, மகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHLOE BROWN பதினான்கு வயதான க்ளோ பிரவுன், அவரது அப்பா கிறிஸ் இருவருக்கும் ஓர் அசாதாரணமான பொழுதுபோக்கு உண்டு. அவர்கள் பிரிட்டனின் டோர்செட் கடற்கரையில் கடல் குதிரைகளின் ரகசிய வாழ்க்கையைப் பதிவு செய்கிறார்கள். கடல்குதிரை அறக்கட்டளையின் தன்னார்வ முக்குளிப்போராக இருக்கும் இருவரும் குளிர்காலத்தில் வேமவுத் விரிகுடாவில் மீன்களைக் கண்காணித்து அவற்றின் நடத்தையைப் பதிவு செய்ய முயன்றனர். "கடல் குதிரைகள் ஆண்டு முழுவதும் ஒரே பிரதேசத்தில் தங்குகின்றனவா என்பதை உறுதிசெய்ய ஆண்டு முழுவதும் முக்குளிக்க நான் முடி…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்குமனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார். ஆச்சர்யமாய் இருந்தது..விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்..."சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான்குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.. இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் …
-
- 0 replies
- 335 views
-
-
பரிஸ் பருவநிலை ஒப்பந்தம் – அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா! பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச நாடுகள் பரிஸ் நகரில் மேற்கொண்ட பருவநிலை மாற்றத்திலிருந்து விலகும் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடநத 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக நினைக்கும் நாடுகள், அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் காத்திருப்பு காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளது என்று தகவல்கள் …
-
- 0 replies
- 500 views
-
-
நீர் இந்த உலகத்துல உசுரோட இருக்கனும்னா அதுக்கு இந்த நீர்தான் ரொம்பத் தேவை.. அணுக்களின் சேர்மம் நீர்னு அறிவியல் சொல்லுது. H2Oதான் இந்த நீரோட மூலக்கூறு. நீர் திட,திரவ ,வாயு வடிவத்துல இருக்கு . மனுசனுக்கு மட்டுமில்ல இந்த உலகத்துல இருக்குற அத்தன ஜீவராசிக்கும் தண்ணீர் ரொம்பத் தேவை. நீரின்று அமையாது உலகுனு வள்ளுவர் சொல்லிருக்காரு. மனுசனோட உடம்புல நீர் 70% இருக்கு. இயற்கை நமக்கு குடுத்த கொடைதான் இந்த நீர். ஒரு மனுசன் எவ்ளோ கோவத்துல இருந்தாலும், முகத்துல நல்லா சள் சள்னு தண்ணிய அடிச்சா இல்ல ஒரு சின்ன குளியல் போட்டாலோ நம்ம கவலைகளோ இல்ல, உடல் அயர்ச்சியோ இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும். மந்திரம் போட்டது மாரி நம்ம உடம்பு நல்லா என்ர்ஜடிகா ஆ…
-
- 0 replies
- 749 views
-
-
மாமத யானைகளை மீண்டும் உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி: இதில் சிக்கல் என்ன? 20 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மாமத யானைகளை (Woolly Mammoth) மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்கள் இவை. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து பனியில் உறைந்து கிடக்கும் மாமதங்களின் உடற்பகுதிகளிலிருந்து டி.என்.ஏ. வை எடுத்து மரபணு பொறியியல் தொழில்நுட்பம் மூலமாக அவற்றை மீண்டும் உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார். கொலாஸல் என்ற நிறுவனம், இதுவரை இந்தத…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து - எங்கு, எப்படி நடக்கிறது? ஜோனாத்தன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 24 டிசம்பர் 2020 பட மூலாதாரம், COPERNICUS DATA 2020 / A.LUCKMAN படக்குறிப்பு, விரல் வடிவில் தோற்றமளிக்கும் பனிப்பாறை பிளவு தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் மிதந்து பயணித்துக் கொண்டிருக்கும் A68a என்கிற பிரம்மாண்ட பனிப்பாறையில், சில பெரிய விரிசல்கள் ஏற்பட்டு உடைந்திருப்பதாகத் தோன்றுகிறது. நேற்று (டிசம்பர் 22, செவ்வாய்க்கிழமை) வெளியான செயற்கைக் கோள் படத்தில், A68a என்கிற பிரம்மாண்ட பனிப்பாறையின் மீது பெரிய பிளவுகள் …
-
- 0 replies
- 382 views
-
-
படக்குறிப்பு, பொதுவாக இருபாலுயிரிகள் ஆண்-பெண் பாலுறுப்புகளை தனித்தனியே கொண்டிருக்கும். 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொலம்பியாவின் மனிஸேல்ஸ் நகருக்கு தென்-மேற்கில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டான் முகெல் இயற்கை சரணாலயத்தில், பறவைகள் ஆர்வலர் ஜான் முரில்லோ பறவை ஒன்றை கண்டபோது, அதில் ஏதோ ஒன்று தனித்துவமாக இருப்பதை உணர்ந்தார். இந்த பச்சை நிற ஹனி க்ரீப்பர் பறவையினம் (க்ளோரோஃபேன்ஸ் ஸ்பைஸா) பரவலாக காணப்படும் ஒன்றுதான். ஆனால், ஜான் முரில்லோ கண்ட பறவை நிச்சயமாக குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆண்-பெண் தன்மைகள் இரண்டுமே அந்த பறவையிடம் இருந்தன. அந்த இனத்தின் பெண் பறவைகளிடம் காணப்படுவது போன்று இடதுபுறத்தில் பச்சை நிற இறகுகளும் வலதுபுறத்தில் ஆண் ப…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
அமேசன் மழைக்காடுகளில் தீயை கட்டுப்படுத்தாவிட்டால் முதலீடுகள் முடக்கப்படும்- முதலீட்டாளர்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை! பிரேசிலின் அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தாவிட்டால், 2 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெறப்போவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரித்துள்ளனர். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை அதிகரிக்க, அமேசன் காடுகள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில், இந்த ஓகஸ்ற் மாத தொடக்கத்தில் இருந்து 10 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பே (Inpe) நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தத் தகவல் வெளிய…
-
- 0 replies
- 270 views
-
-
கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயற்றுக்குள் 6 கிலோ பிளாஸ்டிக் இறந்து கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் இருந்து சுமார் 6 கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை பார்த்து சுற்றுச் சூழ ஆர்வலர்கள அதிர்ச்சிக்குள்ளாகி சம்பவமொன்று இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. குறித திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் 115 பிளாஸ்டிக் கோப்பைகளும், 25 பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் பொத்தல்களும், கிழிந்த தார்பாய் துண்டுகள், செருப்பு போன்ற குப்பைகளும் என மொத்தம் 6 கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவுகளை மீட்டுள்ளனர். இது குறித்து கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பான ‘டபிள்யூ.டபிள்யூ.எப் இந்தோனேசியா’வைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திவி சுப்ரப்தி கூறும்போது, திமிங்கிலத்தின…
-
- 0 replies
- 483 views
-
-
ஹெலன் பிரிக்ஸ் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images அழிவின் விளிம்பில் காபி பயிர் இருக்கிறது என்று ச…
-
- 0 replies
- 479 views
-
-
இன்னும் 31 ஆண்டுகளில் மனிதர்கள் அழிவார்கள்! சமீபத்திய காலநிலை மாற்றம் ஆய்வு எச்சரிக்கை. June 5, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் / செய்திகள் / Flash News 2050 வரைதான் நமக்கு நேரமிருக்கிறது. அதற்குள் பருவநிலை மாற்றம் காரணமாக மனித இனம் 90% அழியும் என ஆஸ்திரேலியாவின் காலநிலை மீட்புக்கான தேசிய மையம் (Breakthrough National Centre for Climate Restoration ) தெரிவித்துள்ளது. BNCCR என்பது ஒரு சுயாதீனமான அமைப்பு, ஆஸ்திரேலியாவில் காலநிலையின் அவசர சூழ்நிலை குறித்து எச்சரிக்கை தெரிவிப்பதே இதன் நோக்கமாகும். அவர்களுடைய சமீபத்திய அறிக்கை இந்த மோசமான செய்தியைச் சொல்கிறது. இந்த அறிக்கையை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? இந்த கண்டுபிடிப்புகள் பீதியடைய வை…
-
- 0 replies
- 743 views
-
-
2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:35 -க. அகரன் வவுனியா மாவட்டத்தில், 1 இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு, சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, வவுனியா – கூமாங்குளம், குளக்கரை, அதனை அண்டிய பகுதிகளில், நேற்று (17) 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு, வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால். 10 ஆயிரம் பனை விதைகள், வவுனியா பிரதேசத்தில் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/வவுனியாவில்-1-இலட்சம்-விதைகளை-நடும்-திட்டம்-ஆரம்பம்/72-236925 எழுத்தூர் குளத்தை ஆழப்படுத்த நடவடிக்கை 2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 0…
-
- 0 replies
- 480 views
-
-
எரிவாயு கொதிகலன்களை மாற்ற... அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியம்! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பழைய எரிவாயு கொதிகலன்களை குறைந்த கார்பன் வெப்ப விசையியக்கக் குழாய்களால் மாற்றுவதற்கு அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியமாக வழங்கப்படும். மானியங்கள், அரசாங்கத்தின் 3.9 பில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக வெப்பமூட்டும் வீடுகள் மற்றும் பிற கட்டடங்களிலிருந்து கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது. எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய எரிவாயு கொதிகலன்கள் விற்கப்படாது என்று நம்பப்படுகிறது. இந்த நிதி, சமூக வீடுகள் மற்றும் பொது கட்டடங்களை அதிக ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வல்லுந…
-
- 0 replies
- 304 views
-
-
-
- 0 replies
- 462 views
-
-
ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கிறது வெப்பம்! ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக் காலத்தில் இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலை பதிவான நகராக பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரம் உள்ளது. அங்கு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) 41.2 பாகை செல்சியஸ் அதாவது 106.1 ஃபெரனைட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த 2003 ஆம் ஆண்டு நிலவிய 40.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையை முறியடித்துள்ளது. இந்த நிலையில். ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் பரவலாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவி…
-
- 0 replies
- 538 views
-
-
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல், சென்னைக்கு கிழக்கே 420 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு அருகே 380 கி.மீ தூரத்தில் நகர்ந்து வருகிறது. அதி தீவிர புயலாக உருப்பெறும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு இரான். இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயர் வைத்தது தாய்லாந்து. இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு நிஷாக்ரா என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம். இரு தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த கதி (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்து…
-
- 0 replies
- 536 views
-
-
2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பேரழிவுகளின் பட்டியல்.! ஜனவரி 1 – ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ (20 இறப்புகள்) ஜனவரி 1 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வெள்ளம் (66 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்) ஜனவரி 3 – அமெரிக்க-ஈரானிய போர் ஜனவரி 4 – இந்தோனேசியாவில் கிளாடியா (Claudia) சூறாவளி ஜனவரி 5 – கொரோனா வைரஸின் முதல் பரவு ஜனவரி 7 – பெருவில் ஹுவானுகோவின் வெள்ளம் ஜனவரி 10 – தெற்கு அமெரிக்காவில் சூறாவளி ஜனவரி 12 – பிலிப்பைன்ஸில் தால் (Taal) எரிமலை வெடித்தது ஜனவரி 13 – அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பிரெண்டன் சூறாவளி ஜனவரி 14 – பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு (41 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜனவரி 14 – ஆஸ்திரேலியாவில் 5,000 ஒட்டகங்களைக் கொள்ள…
-
- 0 replies
- 362 views
-
-
-
- 0 replies
- 396 views
- 1 follower
-