அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 30 பேர் உயிரிழந்தனர். நேற்று (வௌ்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிரிக்கலாம் என்றும் அச்சப்படுகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நேற்று தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கைபர் பக்துன்கவா மாகாணத்தின், ஓரக்சாய் மாவட்டத்தில் உள்ள கலயா என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் ‘இமாம்பர்கா’ என்ற வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. அதன் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) வாராந்த சந்தை கூடிய நிலையில், அதனை இலக்கு வைத்தே இந்த குண்டுத் தாக…
-
- 0 replies
- 280 views
-
-
நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி மனுத் தாக்கல்… November 23, 2018 நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு எட்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லி மாநகரப் பேருந்தொன்றில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஆறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதுடன் அவருடன் இ…
-
- 0 replies
- 231 views
-
-
உலகில் மத ரீதியாக தாக்குதல் நடக்கும் நாடுகளின் பட்டியல்.. டாப்பில் வந்த இந்தியா.. அதிர்ச்சி ஆய்வு ! டெல்லி உலகிலேயே மதம் சார்ந்த தாக்குதல்களும், துன்புறுத்தல்களும் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 நாடுகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் மார்க் ப்ரோமகர் என்பவர் தலைமையில் உலகம் முழுக்க பத்திரிக்கையாளர்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மதம் சார்ந்த பிரச்சனைகள் என்ன நடக்கிறது, சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 780 views
-
-
Published : 23 Nov 2018 21:38 IST Updated : 23 Nov 2018 21:38 IST உன்னாவ் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் மீண்டும் ஒரு சர்ச்சைப் பேச்சில் சிக்கியுள்ளார், அதாவது டெல்லியில் உள்ள ஜமா மசூதியை இடித்தால் மாடிப்படியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலை இருக்கும் என்று பேசியுள்ளார். மேலும் இடித்துப் பார்த்து அங்கு சிலைகள் இல்லையெனில் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாகப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. தவறவிடாதீர் “நான் அரசியலில் நுழைந்த போது நான் மதுராவில் என் …
-
- 0 replies
- 255 views
-
-
இம்ரான் குரேஷி பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images …
-
- 0 replies
- 289 views
-
-
இந்திரா காந்தியின் பிறந்த தினம்: சோனியா- ராகுல் நினைவிடத்தில் மரியாதை முன்னாள் பிரதமரும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தியின் 101 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி சக்திஸ்தால் பகுதியிலுள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காண…
-
- 0 replies
- 463 views
-
-
சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கைது – பாஜக – ஆர்எஸ்எஸ் போராட்டம் November 19, 2018 சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளதுடன் ; பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர். அவர்களை வெளியேறு…
-
- 0 replies
- 283 views
-
-
இந்தியப் பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் வரவரராவ் கைது : November 18, 2018 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்டு ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் உள்ளிட்ட கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் முதலான ஐந்துபேரை மகாராஷ்டிரா மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இதனால், எழுத்தாளர் வரவரராவை கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி முதல் ஹைதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட…
-
- 0 replies
- 308 views
-
-
சிபிஐ நுழைய கூடாது: அதிரடியாக உத்தரவு போட்ட இரண்டு மாநிலங்கள். சோதனைகள் மற்றும் வழக்கு விசாரணை குறித்து சிபிஐ அதிகாரிகள் தங்களுடைய மாநிலத்தில் நுழைய வேண்டுமெனில் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என இரண்டு மாநிலங்கள் உத்தரவு போட்டுள்ளதால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனை மற்றும் வழக்கு விசாரணைக்காக தங்கள் மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை விதித்து சமீபத்தில் ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதேபோன்ற ஒரு உத்தரவை மேற்குவங்க அரசும் பிறப்பித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, மாநில அரசின் தடையில்லா சான்றை திரும்ப பெற்றுக்கொள்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று …
-
- 0 replies
- 307 views
-
-
மாலைதீவு புதிய ஐனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! புதிய ஐனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு நேரில் வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) மாலைதீவிற்கு விஐயம் செய்யவுள்ளார். மாலைதீவில் சமீபத்தில் நடைபெற்ற ஐனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். இந்நிலையில் தலைநகர் மாலேவில் இன்று புதிய ஐனாதிபதியின் பதவி ஏற்பு விழா நடைபெறுகின்றது. குறித்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்துவதற்காக, இன்று அவர் மாலைதீவு புறப்பட்டு செல்கின்றார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில், “மாலத்தீவின் புதிய ஐனாதிபதியாக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது…
-
- 0 replies
- 595 views
-
-
காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை தலைவராக்க முடியுமா? பிரதமர் மோடி சவால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தலைவராக்கும் துணிவு இருக்கின்றதா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி அங்கு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தவிர வேறு ஒருவரை நியமித்தால், ஜவகர்லால் நேரு உருவாக்கியது ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை நா…
-
- 0 replies
- 643 views
-
-
144 தடை உத்தரவுடன் சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி உத்தரவிட்டது. குறித்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், ஐய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இந் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியது. பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல இளம்பெண்கள் ஐய்யப்பன் சன்னிதானத்…
-
- 0 replies
- 303 views
-
-
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு! சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிப்பது என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 28-ஆம் திகதி தீர்ப்பளித்தது. எனினும், 5 நீதிபதிகளில் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் கடந்த 9-ஆம் தேதி தனித்தனியே …
-
- 1 reply
- 345 views
-
-
மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிக்கின்றது November 15, 2018 1 Min Read மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் பெயரை அதன் பாரம்பரியத்துக்கு ஏற்ப ‘பங்களா’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 26-ம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு இன்னும் …
-
- 0 replies
- 257 views
-
-
ரபேல் வழக்கு விசாரணைகள் நிறைவு: தீர்ப்பு ஒத்திவைப்பு! ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தலைமை நிதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளின்போது, மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று பிற்பகல் உச்சநீதின்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன், நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித…
-
- 0 replies
- 260 views
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த் பேரறிவாளன் உட்பட 7 பேரை தெரியாது என்று கூற நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth #BJP ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆபத்தான கட்சியா என்று கேட்டதற்கு எந்த 7 பேர், எனக்கு தெரியாது, பாஜக ஆபத்தான கட்சியாக பார்த்தால் அப்படித் தான் என்று கூறினார். எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
இன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள்.புதிய சாதனை படைக்கும் இஸ்ரோ ! சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோள்.கடந்த சில மாதங்களாக இஸ்ரோ தொடர்ச்சியாக செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி வருகிறது. மங்கள்யான் 2 உள்ளிட்ட பல திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் இதுபோல செயற்கைகோள் அனுப்பும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது.அந்த வகையில் இன்று மிக முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்ப இருக்கிறது.இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவும். என்ன செயற்கைகோள் 3,423 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மார்க்-3 எடுத்துச்செல்கிறது. இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவ கூடியது. உயர்நுணுக்கமான தகவல்…
-
- 0 replies
- 361 views
-
-
ரபேல் போர் விமான விவகாரம்: பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்- ராகுல்காந்தி தெரிவிப்பு! ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு இருக்கின்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ரபேல் போர் விமானங்கள் கொள்வனவு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மோடி அரசு 2016ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டுமெனவும், விமானத்தின் விலைப்பட்டியல் குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என…
-
- 0 replies
- 274 views
-
-
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் 70 சதவீதமான மக்கள் வாக்களிப்பு சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான தேர்தலில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 70 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் நேற்றைய தினத்திலும், மீதமுள்ள 72 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் திகதியும் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன. 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக துணை இராணுவத்தினர், பொலிஸ…
-
- 0 replies
- 277 views
-
-
கடின உழைப்பாளிகள் பட்டம் வென்ற இந்தியா! 5 நாள் பணி 2 நாள் விடுமுறை! சர்வதேச நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடையேயும், ஏனைய நாட்டவர்களிடையேயும் நடத்தப்பட்ட ஆய்வில் வாரம் 5 நாட்கள் பணி மற்றும் 2 நாட்கள் விடுமுறை போதுமானதாக கூறும் பணியாளர்களுள் இந்தியர்களே அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச மனிதவள மேலாண்மை நிறுவனமான குரோனோஸ் இன்கார்பரேட்டட் ஆய்வில் 69 சதவீத இந்தியர்கள் இவ்வாறு பதில் அளித்துள்ளனர். மக்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை செய்வது போதுமானதாக நினைக்கிறார்கள் என்று ஒரு அந்த நிறுவனம் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு அவுஸ்ரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, மெக்ஸிகோ, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் 2,772 ம…
-
- 0 replies
- 293 views
-
-
அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டும் November 11, 2018 1 Min Read ராமர் கோயில் கட்டுவது குறித்து இந்துத்துவ அமைப்புகள் மற்றும் கட்சிகள் குரலெழுப்பி வரும் நிலையில், அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டுமென பாஜக பாராளுமன்ற உறுப்பினரான சாவித்திரிபாய் பூலே என்பவர் தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி – ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைக்குரிய நிலம் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அயோத்திக்கும் புத்தருக்குமான தொடர்பு குறித்து சாவித்திரிபாய் பூலே கருத்து வெளியிட்டுள்ளார். உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்பட…
-
- 2 replies
- 598 views
-
-
சுமைலா ஜாஃப்ரி பிபிசி, இஸ்லாமாபாத் இந்தியாவில் இஸ்லாமிய பெயர் தாங்கிய நகரங்களின் பெயர்களை மாற்றும் வேலை நடந்து வருகிறது. தீவிர வலதுசாரி இந்து கருத்தியலாளர்கள் இஸ்லாமிய பெயருள்ள நகரங்களை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். சில மாநிலங்களின் அரசுகளும் அவர்களுக்கு செவி சாய்த்து பெயர்களை மாற்றி வருகிறார்கள். …
-
- 0 replies
- 427 views
-
-
டெல்லியில் 483.8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல்! காஷ்மீரிலிருந்து ஆப்பிள் பெட்டிகளில் மறைத்து டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 483.8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெரோயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுகின்றது. இதைனைமுன்னிட்டு ஜம்மு அருகிலுள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொரியை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள், ஆப்பிள் பழப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 க…
-
- 0 replies
- 292 views
-
-
க. ஜோதி சிவஞானம் பொருளாதார பேராசிரியர் (இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, இன்றுடன் (நவம்பர் 8-ம் தேதி) இரண்டாண்டுகளாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் இரண்டாம் பகுதி இது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் க…
-
- 0 replies
- 563 views
-
-
யாஷ்பால்சின் சௌஹான் மற்றும் ரவி பர்மார் பிபிசி குஜராத்தி படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC குஜராத் பாவ்நகரில் இனவாத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அந்த காணொளியில், முஸ்லிம்களை பொருளாதார அளவி…
-
- 0 replies
- 336 views
-