Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாட்டர் ப்ரூஃபுடன் கூடிய புதிய ஆப்பிள் ஐ- ஃபோன் 7 விரைவில்! ஆப்பிள் ஐஃபோன் இன்னும் அலுவல் ரீதியாக முற்றிலும் வாட்டர் ப்ரூஃபுடன் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் பயன்படுத்தும் ஐஃபோன் 6s மற்றும் 6s+ முற்றிலும் வாட்டர் ப்ஃரூப் அல்ல. இந்த நிலையில் அதற்கான முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்கி உள்ளது. இது ஹைட்ரோபோஃபிக் எனும் கோட்டிங்குடன் உருவாக உள்ளது. இந்த கோட்டிங் உள்ளே இருக்கும் சர்க்கியூட்டுகளை தண்ணீர் புகுந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து தடுக்கிறது. இதனால் இது முற்றிலும் வாட்டர்ப்ரூஃபுடன் கூடியது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உற்பத்தி குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஐஃபோனின் சிறப்பம்சம் என்னவெனில் ஹெட்போன் போன்ற போர்ட் சாதனங்களை…

  2. வளையும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் இன்று அதிகமானவர்களின் கைகளில் காணப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிகவும் மெலிதான வடிவம் கொண்டது. இதேவேளை சம்சுங் நிறுவனம் மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினையும் வடிவமைக்க தயாராகியுள்ளது. இதில் இணைக்கப்படவுள்ள தொடுதிரையும் வளையும் அல்லது மடிக்கும் தன்மை உடையதாக இருத்தல் சிறப்பு அம்சமாகும். http://www.virakesari.lk/article/1003

  3.  பேஸ்புக்கில் புதிய சேவைகள் அறிமுகம் தற்போதுள்ள தொழில்நுட்ப போக்குகளுக்கு தானும் ஈடுகொடுக்கும் முகமாக சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கானது புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கின் பயனர்கள், பேஸ்புக்கில் நேரடி காணொளி ஒளிபரப்புச் செய்யும் வசதியையும் தொகுப்புக்களாக புகைப்படங்களையும் காணொளிகளை தொகுக்கும் வசதியையும் பேஸ்புக்கில் இருக்கும் பக்கங்கள் எவ்வளவு வேகமாகப் பதிலளிக்கின்றன என்பதைக் கண்காணிப்பது போன்ற வசதிகளை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் பயன்படுத்தும் அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் பயனர்களில் சிறிய சதவீதமானோருக்கே, பேஸ்புக்கில் நேரடி காணொளி ஒளிபரப்பும் சேவையா…

  4. Dropbox தரும் புதிய வசதி ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் Adobe நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ் வசதியினை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து Dropbox அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து என்ரோயிட் சாதனங்களுக்காகவும் குறித்த அப்பிளிக்கேஷன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்…

  5. கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம் சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி (அப்பிளிகேசன்) முகநூலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், தமிழீழ தேசியக் கொடியின் சிவப்பு- மஞ்சள் நிறத்த…

  6. கூகுளில் உங்கள் விவரங்கள் கூகுள், தனது பயனாளிகளுக்காகப் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பயன்பாட்டு நோக்கிலானது இல்லை என்றாலும் முக்கியமானது. பயனாளிகள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது. சமூக வலைதளங்களில் பதிவு செய்யும்போது நம்மைப் பற்றிய பல விஷயங்களைச் சமர்பிக்கிறோம். பெயர், இ-மெயில் முகவரி, இருப்பிடம், செல்போன் எண் உள்ளிட்ட பல தகவல்கள் நம்மிடம் இருந்து கோரப்படலாம். இந்த விவரங்கள் நம்முடைய சேவைப் பக்கத்தில் மட்டும் அல்லாது பொதுவிலும் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. பொதுவில் என்றால், இணையத்தில் தேடப்படும்போது நம்முடைய பெயர் தொடர்பான விவரங்களில் இவையும் தோன்றுவதற்…

  7. ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்! கம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் கூடாக பார்க்க முடியும். தொழில்நுட்ப உலகில், சிறிய கணினி மற்றும் கைகளில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும் கணினி வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதால், சிறிய வகை கணினிகளின் வரவு அதிகரித்து இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் அமெரிக்க நிறுவனமான இன்ஃபோகஸ் நிறுவனம், கங்காரு எனும் புதிய வகை கணினியை அறிமுகம் செய்துள்ளது. கங்காரு கணினியின் சிறப்பம்சங்கள்: * உலகின் சிறிய கணினி என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த கணினி 124 mm நீளம், 80.5 mm அகலமும், 12.9 mm சுற்றளவும் கொண்டிருக்கின்றது. * இந்த கணினியில் கழற்றக் கூடிய ஒரே பேஸ் யூனிட், எச்.டி.எம்.ஐ போர்ட், யு.எஸ்.பி-2…

  8. இன்ஸ்டாகிராமின் இன்ஸ்டன்ட் ஆப்கள்..! (வீடியோ) ஆர்க்குட், பிளாக்ஸ் என நாம் பழங்கதைகள் பேசிய சமூக வலைத்தளங்களை எல்லாம் இன்ஸ்டன்ட் செல்ஃபி, க்ரூப்பி, நச்சுனு 140 எழுத்துகளில் செய்தி என ட்ரெண்டிங் வைப்ரேஷனில் மாற்றியது ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம். ஆனால், இப்போது அதுவும் பழையதாகி விட்டது. சமீபத்தில் அந்த வைரல் மீட்டரை அப்படியே சூடு குறையாமல் பார்த்துக் கொண்டது டப்ஸ்மாஷ் அப்ளிகேஷன். இனி அடுத்து எல்லாம் GIF ஷேரிங்க்தான். சமூக வலைத்தளங்களின் புகைப்படங்களில் இன்னும் நம்பர் 1 இன்ஸ்டாகிராம்தான். ஹாலிவுட்டின் பல முன்னணி பிரபலங்களின் டாப்லெஸ்களாலேயே டாப்புக்கு வந்த இணையதளம். இப்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் இயங்குதளத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கும் புது ஆப் தான் பூமராங் (boom…

  9. வல்லவனுக்கு ஆன்ட்ராய்டும் ஆயுதம்! பாரதி கண்ட புதுமைப் பெண்கள் அதிகளவில் உலாவும் இந்த காலத்தில்தான் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் நிலவுகிறது. இந்த நேரத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெண்களுக்கு பாதுகாப்பு கவசங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன்கள் இல்லாத பெண்கள் இல்லை என்றாகிவிட்ட இந்த காலத்தில் அதில் விதவிதமான செயலிகளை பயன்படுத்து கின்றனர் நம் யுவதிகள். அவை வெறும் பொழுதுபோக்கிற்கு என்று மட்டுமில்லாமல் பாதுகாப்பு தருபவையாகவும் இருந்தால் எத்தனை உதவியாக இருக்கும்? பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணின் ஃபோனிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான 3 செயலிகள் இவை... SOS - safety first : இந்த செயலி மிகவும் துரிதமானது. நமக்கு நெருக்கமானவர்களை…

  10. காண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா? தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளைதான் தேடலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம். ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?எல்லாம் தெரியும், ஆனால் எந்த தேடியந்திரமும் கூகுளுக்கு நிகராக முடியாது என பதில் சொல்வதற்கு முன் டக்டக்கோ தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும். கொஞ்சம் விநோதமான பெயர் கொண்ட டக்டக்கோ மாற்று தேடியந்திரங்களின் வரிசையில் முதலில் வருகிறது.கூகுளுக்கு சவால் விட முயன்ற பல தேடியந்திரங்கள் மண்ணைக்கவ்வி விட்ட நிலையில் டக்டக்கோ இ…

  11. இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி! : கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1) கணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம். ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல். …

    • 0 replies
    • 1.5k views
  12. இன்டர்நெட் இல்லாமலே சாட் செய்யும் வசதி ஹைக் டைரக்ட் அறிமுகம் ஸ்மார்ட்போன் பயனாளிகள் இனி சாட் செய்ய வேண்டும் என்றாலோ, கோப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலோ இணைய இணைப்பு பற்றி கவலைப்பட வேண்டாம். இணைய வசதி இல்லாமேலேயே அருகாமையில் இருப்பவருடன் செய்திகளை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதியை ஹைக் மேசேஜிங் சேவை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த வரிசையில் வைபர், லைன் தவிர இந்திய மெசேஜிங் சேவையான ஹைக்கும் பிரபலமாக இருக்கின்றன. பெரும்பாலும் இந்திய பயனாளிகளை கொண்ட ஹைக், இப்போது 'ஹைக் டைரக்ட்' எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம், போனில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும்…

  13. ஃபேஸ்புக்கில் 'டிஸ்லைக்' பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் டீம் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல் படியாகவே, 'லைக்' பட்டன் மூலம் பயனாளர்கள் தங்களது 6 வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதன் நோக்கத்தை தெரிவிக்கவோ இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. பயனாளிகள் பலரும் சோக நிகழ்வுகள், துக்கமான செய்தி போன்றவைக்கு 'லைக்' இடுவதில் ஏற்படும் இக்கட்டான நிலையை நிறுவனத்திடம் தெரிவித்து இதற்கு வழியை ஏற்படுத்த கோரி வந்தனர். அந்த வகையில், 'லைக்' பட்டனை போலவே 'டிஸ்லைக்'க்க…

  14. ஒரு நிமிடம், கூகுள்.காம் உரிமையாளராக இருந்த இந்தியர்! இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக இருந்திருக்கிறார். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இணைய உலகிலேயே அதிக போக்குவரத்தை கொண்ட கூகுள்.காம் இணையதளத்தின் முகவரி அமெரிக்க இந்தியரான அந்த நபருக்கு சொந்தமாகி ஒரு நிமிடத்தில் கைவிட்டு போயிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த சான்மே அஸ்வின் வேத் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். தற்போது எம்பிஏ படித்து வரும் சான்மே இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர். பொதுவாக கூகுளின் இணைய முகவரி விற்பனை சேவையான கூகுள் டொமைன்ஸ் மூலம் தான் இணையதள முகவரிகளை வாங்குவது வழக்கம். சமீபத்தில் அவர் …

  15. 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்களில் என்னவெல்லாம் இருக்கும்? துவக்கத்தில் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள கண்டறியப்பட்ட கைபேசிகள், இன்று அனைத்திற்கும் பயன்படும் வகையில் ஸ்மார்ட்போனாக உருவெடுத்திருக்கின்றது. அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 4 ஜிபி வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.நிலைமை இப்படி இருக்க, வரும் ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2015-2016 ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த பட்டியல் இங்கே... எல்ஜி ஜி5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 5.6 இன்ச், குவாட் எச்டி…

  16. நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும். முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள். இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும். இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings…

  17. இணையத்துக்கு ஈடானது அல்ல ஃபேஸ்புக்: மார்க் ஸக்கர்பெர்க் சிறப்புப் பேட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் படம்: ராய்ட்டர்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிஃபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு அந்நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். பின்னர், முன்னதாகவே அழைக்கப்பட்டிருந்த இந்தியச் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனிடையே, 'தி இந்து பிஸினஸ்லைன்' சிறப்புச் செய்தியாளர் தாமஸ் கே. தாமஸுக்கு மார்க் ஸக்கர்பெர்க் அளித்த சிறப்புப் பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம்: ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும் தளமாக மட்டுமே செயல்பட்ட நிலையில் இருந்து ஃபேஸ்புக், இலவச அ…

  18. ட்விட்டரை மிஞ்சியது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பயன்படுத்துவோரைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. 40 கோடி பேர் தங்களது சேவையைப் பயன்படுத் துவதாக இன்ஸ்டாகிராம் குறிப் பிட்டுள்ளது. ட்விட்டர் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 8 கோடி மட்டுமே. புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட இன் ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டு களாக அதிகரித்துள்ளது. பிற சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவற்றைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் செய லியைப் பயன்படுத்துவோர் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்து வோரில் 75 சதவீதத்தினர் அமெரிக் கர் அல்லாத பிற நாட்டினர் என்று இந்நிறுவனம் …

  19. அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், பேஸ்புக்கிற்கும் வித்தியாசம் இல்லை: கொதிக்கும் ஐரோப்பிய நாடுகள் லண்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜென்சி அமைப்பான என்.எஸ்.ஏ எப்படி மக்களை உளவு பார்க்கிறதோ அதேபோலத்தான் பேஸ்புக்கும் உளவு பார்ப்பதாக பெல்ஜிம் நாட்டு தனியுரிமை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. பேஸ்புக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைத்தளமாக மாறியுள்ளது. ஆனால், இந்த வலைத்தளம், பிறரின் ரகசியங்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளின் தனியுரிமை அமைப்புகள் இக்குற்றச்சாட்டை பலமாக முன்வைத்து வருகின்றன. பேஸ்புக்கில் கணக்கு வைக்காதோர் வெப்சைட்டில் இருந்தும் தகவல்களை அது எடுத்துக்கொள்வதாகவும், சமூக விரோத செயல்களுக்கு…

  20. போலி கூகுள் தளத்தின் போற்றத்தக்க சேவை! பொய்மையும் சில நேரங்களில் நன்மை பயக்கும் என்பதற்கு ஏற்ப தேடியந்திரமான கூகுள், புதிய சேவையை அறிமுகம் செய்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் வகையில் அமைக்கப்படுள்ள போலி இணையதளம், ஐரோப்பாவை உலுக்கி கொண்டிருக்கும் அகதிகள் நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் எதிர்காலத்தை அறிய வேண்டுமா? எனும் கேள்விக்கு பதில் அளிப்பது போன்ற இணையதளம் ஒன்று இணைய உலகில் அறிமுகமாகி, கவனத்தை ஈர்த்துள்ளது. புகழ் பெற்ற தேடியந்திரமான கூகுள் போன்ற தோற்றத்துடன், கூகுள் ஜோதிடம் எனும் பெயரில் அந்த இணையதளம் அமைந்துள்ளது. அதில் உள்ள தேடல் கட்டத்தில் எதிர்காலம் பற்றிய கேள்விகளை டைப் செய்யலாம். ஆனால் எதிர்காலம் பற்றிய ஆருடம் வரு…

  21. ஒருவரது முகநூல் பக்கத்தை யார் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் தெரியவந்துள்ளது. Facebook என்ற இந்த ஒற்றை வார்த்தையை உச்சரிக்காத இளைஞர்களே இன்று கிடையாது. நம் மனதில் இருக்கும் கருத்துக்களை பதிவேற்றி அதற்கு நண்பர்கள் தரும் லைக்குக்காக ஏங்கி இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம். நமது மனதுக்கு பிடித்தமான நபர்களின் முகநூல் பக்கத்தை தேடிப்பிடித்து அவர்கள் வெளியிட்ட கட்டுரைகளையும் புகைப்படங்களையும் கண்சிமட்டாமல் பார்ப்பது அலாதியானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரின் முகநூல் பக்கத்தை யார் யார் பார்க்கிறார்கள் என்பதை அந்த நபர் அறிய முடியாது. அதற்கான வழிமுறைகளையும் முகநூல் நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நமக்கே தெரியாமல் நமது முகந…

  22. 'சைபர்-புல்லியிங்' கட்டுப்படுத்தும் ‘ஆப்’: சாதனை படைத்த 15 வயதுச் சிறுமி! இணையத்தின் மூலம் மனதைப் புண்படுத்தும் செய்திகளையோ, இணைப்புகளையோ தொடர்ந்து அனுப்பி, ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கித் துன்புறுத்தும் குற்றமே ’சைபர் புல்லியிங்’ (Cyber Bullying). தற்போதைய காலக்கட்டத்தில், சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தில் இல்லாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. இப்படிச் சகலரும் புழங்கும் பொதுவெளியான இணையத்தில் எத்தகைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. குறிப்பாக, மன முதிர்ச்சி முழுமை பெறாத வயதிலிருக்கும் போதே, சிறு பிள்ளைகளை இணையத்திற்கு, அறிமுகப்படுத்துவது பெற்றோரால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்ட இந்த காலக் கட்டத்தில், சிறார்களைக் குறிவைத்…

  23. பொத்தானை அழுத்தச் சொல்லி ஏமாற்றும் வேலை நீங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா? "1 என கமெண்ட் செய்யுங்கள்; என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்றோ, "லைக் செய்து, என்ன நடக்கிறதென்று பாருங்கள்" போன்ற வாசகங்கள் தாங்கிய இணைப்புகளைப் பார்த்திருக்கிறீர்கள்? அதில் என்ன இருக்கிறதென்று பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் நீங்கள் கிளிக் செய்வீர்கள். எதுவும் நடக்காது. திரும்பவும் சில முறைகள் முயற்சிப்பீர்கள். அப்போதும் எதுவும் நடக்காது. 'நாம்தான் தவறாக கிளிக் செய்துவிட்டோமோ?' என்று யோசிப்பீர்கள். எதுவுமே நடக்காது. நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமுறை தவறாக கிளிக் செய்ததாலும், கமெண்ட் செய்ததாலும், அந்தப் பதிவு வைரலாகி இருக்கும். நீங்கள் லைக், கமெண்ட் செய்திருக்கிறீர்கள்கள் என்று உங…

  24. வட அமெரிக்காவைப் பொறுத்தவரை விமானச் சீட்டு பெறுவதற்கு நிறையவே தளங்கள் இருக்கின்றன. அவுஸ் போவதற்காக விமான சீட்டு எடுக்க ஆசியா பக்கம் புதிய புதிய தளங்களில் மலிவு விலையில் சீட்டுக்கள் விற்கிறார்கள்.இவை நம்பிக்கை இல்லாதவை என்று பிள்ளைகள் சொல்கிறார்கள். அவுஸ் வாழ் உறவுகள் எந்த எந்த தளங்களில் விமான சீட்டை பெறுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? அத்துடன் அமெரிக்கவில் இருந்து புறப்பட்டால் 50 இறாத்தல் எடையுடைய பொதிகள் இரண்டு கொண்டு போகலாம். ஆனால் ஆசியாவில் கையில் கொண்டு போகும் ஒரு பொதியைத் தவிர மற்றையதுகளுக்கு கட்டணம் அறவிடுகிறார்களே இதை எப்படி சமாளிப்பது? அமெரிக்காவில் KAYAK.COM MOMOMDO.COM SKYSCANNER.COM இப்படி பல தளங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவஸ் வாழ் உறவுகள் இந்த வ…

  25. ஹேக்கர்கள் அட்டகாசம்: 2 கோடி பயனாளர்களுக்காக வாட்ஸ்ஆப் துரித நடவடிக்கை சமீபத்தில் வாட்ஸ்ஆப்-பில் கண்டறியப்பட்ட பிழையை அந்த நிறுவனம் சரிசெய்துள்ளது. இதனால் 2 கோடி வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பாதிப்படைவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாடில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை கிட்டத்தட்ட 9 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 2 கோடி பேர் வாட்ஸ்ஆப்பை கம்ப்யூட்டரில் பிரவுசர் மூலமாகவும் பயன்படுத்துகின்றனர். அப்படி பிரவுசரில் பயன்படுத்துபவர்களின் எண்களுக்கு ஹேக்கர்கள், பிஸினஸ் கார்ட் எனப்படுகிற தொடர்பு விவரங்கள் அடங்கிய, குறியீடுகள் அடங்கிய விகார்டை அனுப்புகின்றனர். அதை பயனர்கள் தெரியாமல் க்ளிக் செய்து தங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்துவிட்டால், அவர்களது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.