யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
நான் நீண்டகாலமாக யாழ் களம் பார்கின்றேன் இங்கு தமது அருச்சுவடியில் எழுதினால் தானாமே எல்லாத்துக்கும் மறுமொழியளிக்க முடியுமாம் என்னை வரவேற்பீர்களா கறுப்பி,தமிழ் சிறி,னுணாவிலான்,குறுக்கால போறவர்,நெடுக்கால போறவர்,ஜனார்தனன், ஐசூர்யா ,பொன்னையா,குமாரசாமி,சாந்தி, மற்றும் கள் உறவுகளே :lol:
-
- 26 replies
- 3.1k views
-
-
வணக்கம் மூன்றாவது கண்ணுடன் உங்கள் முன் நான் இருளலிருக்கும் உங்களை வெளிசத்திற்கு அழைக்கின்றேன் நட்புடன் மூன்றாவது கண்
-
- 5 replies
- 1.2k views
-
-
வணக்கமுங்கோய். யாழ்க்கு வந்து சேர்றதெண்டா என்ன சும்மாவே? எத்தின பிளைற்றைப் பிடிச்சு, பஸ்ஸைப்பிடிச்சு, நடந்து வந்திருக்கிறன்மேன... அது சரி எப்பிடி வாறதென்டுறதே முக்கியம்? எங்க வாறமென்டுறது தானே முக்கியம்? வந்துடமெல்ல வந்துடமெல்ல
-
- 16 replies
- 838 views
- 1 follower
-
-
-
யாழ் களத்தின் வழியாகப் பேசிக்கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இதுவரை நாளும் தமிழ்நதி என்ற பெயரில் தமிழ்மணத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். எழுத்து நிறைய நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாசிப்பு நிறையவே கற்றும் தந்திருக்கிறது. ஓரிடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்காமல் நகர்வதுதான் நதி என்பார்கள். எழுத்தென்னும் கரைக்குக் கட்டுப்பட்டு இந்த நதிக்கும் காடு,மலை பார்த்து நடக்க ஆசை. அறிமுகத்தின் வழியாக வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. காழ்ப்புணர்ச்சி,பொறாமை,முது
-
- 21 replies
- 2.7k views
-
-
உலக நாடுகள் எல்லாம் தமிழனை தடை செய்கிரார்கள்! ஏன் ஏன் ஏன்....விடை என்ன எம தலைவன் என்ன எம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் என்ன செய்கிறோம். சரி உலக நாடுகள் எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லுது அப்படின்னா எப்படின்னு நான் இல்லை நாம் எமது சுய உரிமைக்காக போராடுகிறோம் என்று இந்த பணக்கார உலக பொலீஸ்காரரிடம் சொல்வது?
-
- 2 replies
- 1.1k views
-
-
“விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இருந்த நிலையிலும் இன்று அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையிலும் இந்தியாவை அவர்கள் ஆதரிக்கவில்லையா?ஆயுதம் தாங்கிய போராளிகளாலேயே இந்தியாவைப் பகைத்துக்கொள்ளமுடியாது என்கிறபோது ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியால் எப்படிப் பகைத்துக்கொள்ளமுடியும்?”பட்டுக்கோட்டை இராமசாமி-மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் கூட்டம் சென்னையில் திங்கள்தோறும் நடைபெற்றுவருகிறது.20-06-2012 அன்று நடந்த கூட்டத்தில் தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறியுள்ளார் http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_5413.html <iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/9V1uopYOwQI?feature=player_em…
-
- 0 replies
- 497 views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நான் யாழின் நீண்டகால பார்வையாளன். எழுத வேணும் என்ற ஆசை கொஞ்ச காலமாக இருந்தபோது இணைந்தேன். ஆனால் இன்றுதான் எழுதக்கூடியதாக இருந்தது. என்னையும் வரவேற்பீங்களா உறவுகளே?
-
- 19 replies
- 2.2k views
-
-
-
Hello to all Yarl members., I hv been trying long time to introduce myself to my Favourite Yarl Inayam, I was facing font problem which I cant figure out some keys, Any way I can't wait for more, So I'll try to type in English. Sorry for that. I think this is a crucial time for Tamils in Eelam, and this is the time all Tamils arround the world get together to support fight againtst State Terrorism of Sri Lankan Government. Even though I born in Central Province of Sri Lanka but Im so much worried about my beloved Tamil people living in North and East. I'm trying as much as possible to reveal the Genocides carrying out by Sri Lankan Govern…
-
- 10 replies
- 1.1k views
-
-
Sri Lanka: UN official concerned over shelling of hospital, worsening civilian plight Internally displaced people wait for aid at a distribution point in eastern Sri Lanka 2 February 2009 – A United Nations humanitarian spokesman in Sri Lanka today voiced concern over the shelling of a hospital in the zone of fighting between the Government and rebel forces, emphasizing the ever-increasing threat to the lives of some 250,000 civilians trapped by the conflict. Gordon Weiss of the UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) said that the hospital, in the north-east of the island nation, was shelled numerous times over the past day, resulting in th…
-
- 0 replies
- 505 views
-
-
இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம், சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும், அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் - தலைவரின் சிந்தனைகள் நூலில் இருந்து அன்பான தமிழ் உறவுகளே ! எமது தேசிய விடுதலைப் போரட்டம் தொடர்பாகப் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் துயரமானதும் நெருக்கடியானதுமான இந்தச் சூழலை எப்படிக் கடக்கலாம்? அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண…
-
- 2 replies
- 966 views
-
-
தமிழருவி வானொலியின் நேரடி நீகழ்வுகள் செய்திகள் நேரம் 07.00- 21,00 உணர்ச்சிக் கவிதை: 21,30 நேயர்காணல்: 22,00 (நேரடி) அரசியல்: 21, 30 (நேரடி) தமிழருவி வானொலியின் நீங்கள் இணைந்து கொள்ள: UK:02088168055 Siwss: 0335349709 IN: 00442088168055 www.tamilaruvifm.com Msn: Tamilaruvifm@hotmail.com Skype: Tamilaruvifm தமிழருவி வானொலியின் நேயர்களுக்கு வணக்கம். நாம் உங்களுக்காக தாயகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கொடுமையானதும், அநீதியானதுமான நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கியமையால் இலங்கை அரசாங்கத்தினதும், அதனோடு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். அத்தோடு அவர்கள் எமது வனொலியின் சேவையை முடக…
-
- 2 replies
- 554 views
-
-
என்னத்தை எழுதி என்ன கண்டம் வாழ்க்கை வெறுத்து விட்டது தோழமைகளே , வாழ்ந்தோம் செத்தோம் என்று இருக்கமுடியல்ல இங்கை சந்தோசமாக கதைக்க கூட யூரோ கொடுத்துதான் யாருடனாவது கதைக்க முடியும் .ஊரில இருந்தம் ராசா மாதிரி இப்ப அங்கயும் போகேலாது . ஆட்களில்லாமல் எங்கையாவது ஒரு தீவு இருக்கிறமாதிரி யாரும் அறிஞ்சா சொல்லுங்கோ .
-
- 1 reply
- 622 views
-
-
எல்லாருக்கும் வணக்கம் நானு அஞ்சலை வந்திருக்கேன்.. உங்களோட ஏரியாப்போல நிறைய வலைப்பூக்கள்ல உலாத்தித் திரிவேன் இங்கிட்டு ஒண்ணு இருக்கின்னு எப்பவோ தெரியும் ஆனாப்பாருங்களேன் இப்பத்தான் இந்தப்பக்கம் எட்டிப்பாக்கத் தோணிச்சு. இங்கின நிறைய ஆளுங்கள் எனக்கு ஏலவே வலைவெளில சினேகக்காரங்க...அவங்கல்லாம் கதைக்கறப்ப யாழ் யாழ்ன்னு பேசிவாங்கபோல சரி இங்கிட்டும் வந்து நாம பேசலாமின்னு வந்திட்டேங்க... என்னைய உங்களுக்குப் புடிச்சிருக்கா? புடிச்சிருந்தா உன்னையும் உள்ளாற கூப்பிடுறது..என்ன நான் சொல்றது...
-
- 40 replies
- 2.4k views
-
-
நான் தமிழ் பபா.... யாழில் எனது தமிழ் அறிவை வளர்க்க வந்துள்ளேன், தவறுகளை சுட்டிக்காட்டி அண்ணாக்கள் அக்காக்கள் மாமாக்கள் மாமிகள் எல்லோரும் எனக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள்...
-
- 26 replies
- 3.6k views
-
-
டெல்லி: என் தந்தையை மன்னித்து விடுங்கள். எனது தாய்க்கு காட்டிய கருணையை எனது தந்தைக்கும் காட்டி, என்னை எனது தந்தையுடன் வாழ அனுமதியுங்கள் என்று முருகன், நளினியின் மகள் அரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தூக்குக் கயிற்றின் முன்பு முருகன் உள்ளிட்ட மூவர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற பல்வேறு வகையான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ராவும் தனது தந்தையைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது 20 வயதாகும் அரித்ரா, லண்டனில் வசித்து வருகிறார். இவர் பிறந்தது வேலூர் சிறையில். அன்று முதல…
-
- 0 replies
- 582 views
-
-
வணக்கம் ரொம்ப நாளா இங்கே வந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறேன். உங்கள் எல்லோரது எழுத்துக்களையும் பார்க்கையில் எனக்கும் எழுதத் தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் எனக்குள் இருந்ததால் எழுத முடியவில்லை. உண்மையைச் சொல்லி விடுகிறேனே. எனது எழுத்தில் ல,ள,ழ,ர,ற,ன,ண என்று எழுத்துக்கள் தட்டுத் தடுமாறும். அதுவேதான் எனது அச்சத்துக்குக் காரணம். குளிரும் என்பதால் குளத்தில் இறங்காமல் இருக்க முடியுமா? அதனால்தால் துணிந்து களத்தில் குதித்திருக்கிறேன். எழுத்தில் பிழை இருந்தால் மெதுவாகச் சொல்லித் தாருங்கள். கருத்தில் பிழை இருந்தால் மெதுவாக தட்டிச் சொல்லுங்கள். நன்ரி
-
- 24 replies
- 2.9k views
-
-
-
-
Top US Senators worried over Sri Lanka violence link http://ca.news.yahoo.com/s/afp/090202/usa/...est_us_senate_1
-
- 0 replies
- 733 views
-
-
வணக்கம் நான் நிந்தவூரிலிரந்து ஷிப்லி...இலக்கியத்தில் நிறைய ஈடுபாடு உண்டு.நான்கு கவிதைநூல்களை வெளியிட்டிருக்கிறேன்.. யாழுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சி உங்களோடு இனி நானும் ஒருவனே.. நன்றிகள்
-
- 13 replies
- 1.4k views
-
-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே... உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கும் ஒரு இடம் தாங்கோவன் நானும் கொஞ்சம் குந்தி இருக்க... காலம் கெட்டுக் கிடக்குது யாழ் பங்கர் உள்ள இருந்தா பாதுகாப்பும் தானே,,,, வெளி நடப்பும் தெரியும்... நல்ல நண்பர் என்னும் வைத்தியர்கள் இருக்கின்ற போது காயம் பட்டாலும் கவலை இல்லை... அன்பு என்னும் மருந்து ஏத்துவியல் தானே? அப்ப நானும் ஒரு வைத்தியர் தான் ஹிஹிஹிஹி ... சரி பெட்டார்களே என்ன மாதிரி எண்டு சொல்லுங்கோவன் ...ஏதும் நல்லது கெட்டது எண்டா வீட்டுப் பக்கமும் வந்து போங்கோ...புதுசா குடி வந்தன் எண்டு மூஞ்சையை விழிச்சு விழிச்சுப் பாக்காதையுங்கோ... .... இப்படித்தான் இடம் பெயர்ந்து போன போன இடமெல்லாம் என்னை முழுசி முழுசிப் பார்த்து முகம் முழுக்…
-
- 33 replies
- 3.1k views
-
-