Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by யாயினி,

    ;அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் இனிய வணக்கம்.புதிதாக உங்களோடு இனைந்து கொள்பவர்களை நன்றாக தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துங்கள்.எனக்கே பயம் தொட்டு விட்டது. பெருந்தெருவில் இறங்கிவிட்டேனோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏன்? என்று கேட்கிறிர்களா? எனது அறிமுகம் மற்றும் ஒரு விமர்சனம் 2 எழுதிவிட்டேன்.யாருமே கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.உங்கள

    • 1 reply
    • 696 views
  2. Started by sitpi,

    வணக்கம் நான் இந்தப் பகுதிக்கு புதியவன் மிக நீண்ட நாட்களாக யாழின் விசிறி.

    • 16 replies
    • 1.3k views
  3. அம்மா நான் புறப்படுகினறேன் ஏனெனில் நான் இலக்குவைக்கப்பட்டுள்ளேன் ஆகையால் அம்மா நான் புறப்படுகினறேன் நூன் அறிந்து எவ்வித குற்றமும் நூன் எவருக்கும் புரியவில்லை துமிழனாய் பிறந்தததிற்காக நான் தாய் மண்ணை விட்டு அகல்கின்றேன் தொலைபேசி ஊடாகவாவது அம்மா என நான் அழைக்கவேண்டும் மகனே என நீ அழைக்கவேண்டும் அதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும் ஆகையால் தமிழ் மண்ணை விட்டு அகல்கின்றேன் கொலை வெறியர்களின் குண்டுகளுக்கு தப்ப என் உடல் வீதியில் சரிவதை தடுக்க இனம்தெரியாதவர்களின் இரைக்கு தப்ப உன் விழி நீர் கசிவதை தடுக்க நான் உன்னை விட்டு அகல்கின்றேன் வேதனைதான் வேறு வழியில்லை சோதனைதான் தாங்கித்தான் தீரவேண்டும் துன்பம்தான் என் மனம் தயாராக உள்ளது வலிகளே வாழக்க…

    • 0 replies
    • 747 views
  4. Started by asan,

    கண்ணீரின் வலி துடைத்து இன்ப உறவுடன் சமரசம் செய்யும் இதயங்களின் நிஜ உருவம். அந்த இரு(பால்) பூச்சிகளும் விழுந்த ஒளிவிளக்கு. அவனும் அவளும் சுவாசிக்கும் இன்பக்காற்று. நீயும் நானும் எழுதும் கவிதையின் காகிதம். நீயும் நானும் எழுதிய கவிதையின் கற்பனை. நீ என்னை ஆழத்துடித்தாய் நான் உன்னில் மூழ்க நினைத்தேன் இருவரையும் குடித்துவிட்ட அமுதசுரபி. காதல்.... உன் உள்மனம் கண்டு ஓரவிழிப்பார்வைகளால் வலியும் கொண்டு வரமறுத்த வார்த்தைகளும் சொல்லத்துடித்த உணர்வுகளும் தருகின்ற வரிகளால் உள்ளக்காகிதத்தில் விழிகள் எழுதுகின்ற மௌனக்கவிதை காதல்...

    • 0 replies
    • 467 views
  5. வணக்கம். நான் இந்த தளத்தில் இலங்கையிலிருந்து இனைந்துள்ளேன்!

  6. Started by யாயினி,

    என்னை அன்புடன் வரவேற்ற உறவுகளுக்கும்.மற்றும் வரவேற்றுக்கொண்டு இருக்கின்ற உறவுகளுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல... மேலும் தற்சமயம் ஒரு கவி படித்தேன் கருனை என்றால் என்ன வென்றே தெரியாதவருக்காக வடித்த கவி. இப்படியான கருனை இல்லா நிதி களுக்காக வெல்லாம் ஏன்? கவி எழுதி உங்கள் கவியின் தரத்தை குறைக்கிறீர்கள். தன் நாட்டின் பிரஜை முத்துக்குமாரையே தெரியாது என்று சொல்லி தமிழ் உலகைகே எமாற்றியவர் மறந்து விட்டீர்களா? தனது நாட்டில் அயல் நாட்டு உறவுகளின் துயர் நீக்ககோரிக்கை விடுத்து விட்டு தீ யுடன் சங்கமம் ஆகிய முத்துக்குமாரையே தெரியாத 3 வயது பாப்பா. பாவம் விட்டுவிடுவோம்.கருனை இல்லா நிதி நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக. உங்களுக்கு தமிழீழத்து விவகாரம் என்றால் வேப்பம்…

  7. Started by asan,

    உன்னை நினைக்க நீ என்னக்கு தடை போட்டாய்...... நானும் தலை ஆட்டிவிட்டேன்...... ஆனால் உன் நீனைவுகள்..............என்னை துரத்துகின்றன....... எங்கே போய் நான் பதுங்க.... என்னால் முடியவில்லையே........உன்னை மறந்தால் இவ் உலகில் நான் வாழ்வது சாத்தியம் அற்றதே..........இங்கே நியும் நானும் சுயநலவாதிகளாய்..... மன்னிப்பு கேட்க மாட்டேன்............ என் நீனைவுகளை என்னிடம் விட்டு விடு...... asan வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை

    • 4 replies
    • 716 views
  8. Started by tamilmahan01,

    அன்பு தமிழ் நெங்சங்களுக்கு முதல் வணக்கங்கள். நீ இருக்கும் நிலையை பாராதே. அடையவேண்டிய இலட்சியத்தை நேக்கி முன்னேறு. விவேகானந்தர்

  9. Started by யாயினி,

    ;வணக்கம் என்னை அன்புடன் வரவேற்ற நிலா அக்காவுக்கும்.மற்றும் என்னை அன்புடன் வரவேற்ற உறவுகளுக்கும்.நன்றிகள் பல... நான் நலம்.நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்பிக்கொண்டு. என்னைபற்றி சிலவரிகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...நான்கட

  10. எந்த வழியில், எப்படி போராடவேண்டும்,யார் அதுக்கு தலைமை தாங்குவது என்று பொறுப்புள்ளவர்கள் மக்களுக்கு பதில் அளிக்கவேண்டுமே? சும்மா போய் கத்திட்டு வந்து என்ன பலன் எப்படி எல்லோரும் ஒன்று சேருவது? இப்படி நிறைய கேள்விகள் பதிலின்றி மக்களிடம் இருக்கே.......? இணையத்தில் வந்து போராடுங்கோ என்று சொன்னவுடன் சரியா?

    • 4 replies
    • 820 views
  11. Started by asan,

    பூவும் பெண்ணும் ஒன்றோ .... சில பூக்கள் இங்கே மலர் மாலையில்.... பல பூக்கள் இங்கே மலர்வளையத்தில்.... பல பூக்களில் பல பூக்கள் இங்கே மண்ணில் சருகோடு சருகு ஆக....மனிதன் தான் ஓரவன்யகன்.... சுயநலவாதி... இறைவா நீயுமா.... என்ன ஒரு பின் புத்தி என் புத்தி..இறைவனின் படைப்பு அல்லோ மனிதன்...உறவில் பூமாலை தொடுக்க முயன்று.... உணர்வை மானிடத்தில் பலி கொடுத்து... மண்ணில் சருகோடு சருகான மலர்கள் எத்தனை.... வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை

    • 4 replies
    • 961 views
  12. Started by மனிதா,

    ஊடகங்கள் தரும் செய்திகளில், நாம் கருத்துக்கள் பதிய தேவையான செய்திகளை தயைகூர்ந்து தெரிவியுங்கள்!!! பல ஊடகங்கள் தன் சுதந்திரத்தை இழந்து பல நாட்கள் ஆகின்றது. ஆகவே, நம் கருத்துக்கனைகள் தான் அவர்கள் தரும் பொய்யான செய்திகளை தவுடுபொடிஆக்கும்.

    • 1 reply
    • 635 views
  13. பெயர்: பிரதீப் பிறந்த ஊர்: கோவை தற்போது: அமெரிக்கா பல நாட்களாகவே யாழ் தெரிந்திருந்தும், இங்கு மூன்று பதிவுகள் இட சோம்பியே திரும்பிச் சென்று விடுவேன். பல்லாயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள், சொல்லி சொல்லி உங்களுக்கு புளித்து போயிருந்தாலும் பரவாயில்லை - உங்களிடம் எனக்கு பிடித்தது அந்த ‘வடிவான’ தமிழே. என் நண்பர்கள் பலரைப் போல், பிறந்தது பெருமைமிகு ஈழத்தில் இல்லாவிடிலும், உணர்வளவில் ஈழனே. கொசுறுச் செய்தி: சென்னையில் சில வருடங்கள் நான் தங்கிய தெரு, எண்பதுகளில் தலைவர் தங்கியிருந்த இடமாம்

    • 13 replies
    • 1.3k views
  14. Started by யாயினி,

    நானும் ஓர் புதியவர் உங்களோடு இனைந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். யாயினி கனா

    • 8 replies
    • 1.1k views
  15. தமிழினத்துக்காக ஊடக செய்திக்கு முதலில் எனது கருத்து... பிறகு தான் கருத்து களம் என நுழைந்துள்ளேன். களத்தில் இறங்கிஆகிவிட்டது வண்ணகம் சகோதர சகோதிரிகளே !!!

  16. Started by மனிதா,

    எனது கருத்து இதில் பதிவு செய்தாகிவிட்டது

    • 1 reply
    • 589 views
  17. Started by malarr,

    நான் தமிழ் நாட்டுத் தமிழ் மகள். வெல்க தமிழினம்.

  18. Started by vendetta,

    அனைவருக்கும் வணக்கம் இந்த இணையத்தளத்தில் புதிதாக இணைந்துள்ளேன். அனது இனத்துக்காக போராடி உயிர்விட்ட வீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள் நன்றி

    • 10 replies
    • 1.3k views
  19. Started by Raj Logan,

    மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே கருணாநிதி தமிழனைக் காக்கும் தலைவன் நானே உலகத்தமிழருக்கும் தலைவன் நானே அன்று முதல் இன்று வரை தமிழருக்காய் குரல் கொடுக்கும் தலைவனும் நானே தமிழனுக்கு ஒரே ஒரு தலைவன் நானே எட்டப்பன் கூட்டத்தில் தப்பிய விதை அதுவாய் தளிர்த்தது கோடரி காம்பதுவாய் - இன்று தமிழனை அழிப்பதே தலையாய கடமை - என்று தமிழது கொண்டு தமிழன் தலையில் ப+ச்சுற்றி கோடி தமிழர் கொல்லப்பட்டாலும், தீக்குளித்தாலும் நாற்காலி தனை விட்டே கொடுக்க மாட்டேன் செத்தவன் சொத்து என்பெயருக்கே சொந்தமாக்கிடுவேன் நிதியின் மேல் கருணை கொண்டு நீதிக்கு தீ வைத்தவனே நீ வைத்தது தான் நீதியென்று நினைத்தாயோ ஈழத்தமிழருக்கு நல்தீர்வு ஒன்று சோனியா கொடுக்கும்மென்று …

  20. கீழே உள்ளவை ஒரு இணையத்தில் சுட்டவை. என்னால் எதுவும் பேசமுடியவில்லை. உங்கள் பார்வைக்கு..... Festspill (Ganeshfest) கர்நாடக சங்கீதம் - சுதா ரகுநாதன் இடம்: Håkonshallen காலம்: மே 21 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. பரதநாட்டியம் - அலர்மேல் வள்ளி இடம்: Håkonshallen காலம்: மே 23 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. நுழைவுச்சீட்டு மற்றும் மேலதிக விபரங்களிற்கு கீழே தரப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும்: திருமதி. மீரா சிவகுமார் - தொலைபேசி இல. 411 00 502 திரு. உமாகாந்தன் கந்தசாமி; - தொலைபேசி இல. 986 09 913 …

    • 0 replies
    • 516 views
  21. Started by clone,

    அனைவருக்கும், என் இனிய வணக்கம்! நான் யாழ் கருத்துக்களத்திற்கு புதிய வரவு. கணணித் துறையில், வியாபார ஆலோசராக கடமை புரிகின்றேன். தொடரும்....

    • 10 replies
    • 976 views
  22. தேசத்தின் குரல் உந்தன் தேசத்தின் குரல், தொலைத்தூரத்தில் அதோ சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா, உனை அழைக்கிறது வலி நிறைந்த தாய் மண் துன்பஙகளை அகற்ற உனை அழைக்கிறது கண்ணீர் துடைக்கவேண்டும் உன் கரங்கள், அதில் செழிக்கவேண்டும் மக்கள் இந்த தேசம் மலரட்டும்,உயரட்டும் உன்னாலே மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே அன்பு தாயாவள் அழைக்கிறாள் தமிழா உந்தன் தேசத்தின் குரல், தொலைத்தூரத்தில் அதோ சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா,

    • 0 replies
    • 660 views
  23. Started by Rajan126,

    please let me know how to down load tamil keyboard and fonts for me to type in Tamil Thanks Rajan.

  24. http://internationaldesk.blogs.cnn.com/category/i-desk-poll/

    • 1 reply
    • 635 views
  25. வணக்கம் தமிழர்களே! யாழ் இணைய களத்தில் புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கிறேன். நிறைய விவாதங்களை படித்திருக்கிறேன். ஆனால் கருத்துக்களில் பங்கெடுத்தது இல்லை. இப்போது உங்கள் கருத்துக்களால் கவரப்பட்டு நானும் வருகிறேன். நன்றி

    • 9 replies
    • 975 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.