யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
யாழ்கள உறவுகள் அனைவர்க்கும் மீண்டும் "எழுஞாயிறின்" வணக்கங்கள் என்னைப் பற்றிச் சொல்லவேண்டுமெனில், தேடிநிதம் சோறுண்டு, சின்னஞ்சிறிய கதைகள்பேசி, புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கின்ற பேடியென்பேன் எனைநான். மீண்டுமொருபொழுதிலுதிக்கும்
-
- 4 replies
- 682 views
-
-
-
என்னை வரவேற்ற உறவுகளுக்கும், யாழ் உறவுகளுக்கும், தலை சாய்க்கிறேன்.
-
- 0 replies
- 533 views
-
-
வணக்கம்,யாழ்கள உறுப்பினர்கள் அனைவர்க்கும் ”எழுஞாயிறு” தனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது. இது எனது யாழ்களத்தின் அறிமுகமடல். மிகுதி அடுத்த மடலில் தொடர்கின்றேன்.
-
- 9 replies
- 977 views
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம். என்னை நினைவு இருக்கிறதா? மீண்டும் களத்தில் புதிய முகத்துடன் இணைவதில் மகிழ்ச்சி.
-
- 30 replies
- 2.6k views
- 1 follower
-
-
யாழுக்கு முதல் வணக்கம்! மற்ற எல்லாருக்கும் வணக்கம்... எவளவு காலம் தான் யாழுக்கு வந்திடு ஒண்டுமே எழுதாம போறது அது தான் ஒரு அக்கௌன்ட் தொடங்கியாச்சு... ஒரு கை பார்ப்பம்.. வழி விடுங்கோ... நன்றியுடன்.. செழியன்
-
- 18 replies
- 1.2k views
-
-
-
-
யாழ் இணையத்துக்கு அறிமுகமாகும் எனக்கு உங்கள் அன்பான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன் நானே என்னை முதலில் வரவேற்கிறேன் ,அவசரமா அல்லது ஆட்களில்லையா தெரியவில்லை
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
உலகின் தென்கோடி நியூசிலாந்து முதல், வடகோடி கனடா வரை பரந்து வாழும் எனதினிய தமிழீழ உறவுகளே, கையினால் எழுதிய நாளாந்த நாட்டின் செய்தியிலிருந்து, தொலைபேசி செய்தியாகி, இன்று இணையத்தின் உச்சியிலே சுற்றி வருகின்றோம். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, நாம் அனைவரும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவோமெனில், எம்விடிவு அண்மிப்பதுறுதி. உங்களனைவரையும் யாழ் இணையத்திலே சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்
-
- 1 reply
- 755 views
-
-
வந்தாரை வருக என வரவேற்க வேண்டுகிறேன். புதிய வரவாகிய எனக்கு யாழிலே எழுத, உங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன். இணையம் எங்கும் சென்று தமிழ் ஈழப் போரின் நியாயங்களை எடுத்தியம்பவும், எம்மீது பூசப்படும் சேற்றினைத் துடைத்தெறியந்திடவும், யாழ் இணையம் சிறந்த வாயிலாக இருக்கிறது. யாழிற்கு என் மனமார்ந்த நன்றி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்
-
- 19 replies
- 1.4k views
-
-
எமதினிய உறவுகளே வணக்கம். நலம் பற்றி வினவவோ, அன்றி எமது நலம் கூறவோ நான் இங்கு வரவில்லை. அதற்கான தருணத்திலும் நாமில்லை. விழித்ததுமே “நாம் நலம் உமது நலமறிய அவா”. இவ் வினாவிற்கான விடையும் என்றும் மாறுவதில்லை. நலமென்று சும்மா சொல்லி எம்மை நாமே ஏமாற்றுவதை விடுத்து, எம் உள்ளக் குமுறலை உலகிற்கு எடுத்துரைப்போம். எம் மக்கள் மீதான இன அழிப்புப் போரையும், அதை மறைத்துரைக்கும் சிறீ லங்காவின் பொய் முகத்தையும் கிழித்தெறிய, தமிழோடு -தோளோடு தோள் நிற்கும் யாழ் இணையத்தின் தீரமிகு களத்தினிலே என் பங்கையும் சேர்க்கவே நாம் இங்கு வந்துள்ளோம். புனிதமான இந்த இணையப்பகுதியிலே என்னையும் ஒரு போராளியாக இணைத்துக்கொள்ளுங்கள். இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்…
-
- 1 reply
- 589 views
-
-
-
-
-
-
I got an email reply from US State Department for signing up for Hillary looks Suspicious. Can anybody clarify if it's genune. this is the email address the mail came from usdeptstate@mailnj.custhelp.com
-
- 0 replies
- 695 views
-
-
-
அன்பான அங்கத்தவர்களே, தமிழை வாழ வைக்கும் யாழில் , நானும் அன்புடன் வாழ ஆசைப்படலாமா?
-
- 2 replies
- 620 views
-
-
-
"அன்பாக இருப்பது தப்பா , அன்புக்கு அடிமையாக இருப்பது தப்பா? " crazy dosi
-
- 6 replies
- 824 views
-
-
"ஹி ஹி ஹி ........ஹிஹி..........ஹி........ ஹிஹி..ஹிஹி...ஹிஹி.......ஹி...... சீரிப்புடன் பழக வரலாமா........? crazy dosi....
-
- 2 replies
- 781 views
-
-
-
இன்று நான் எழுதுவது யாழ் அரிச்சுவடியில் என்னை பழக்கி கொள்ள மட்டும் அல்ல, நான்கம் கட்ட ஈழபோர் தொடங்கிய நாள் முதல் என் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டு இருக்கும் வேதனையையும் தான், தொடக்கத்தில் தினம் தினம் செத்து மடியும் எம் உறவுகள் எல்லொரையும் நினைத்து மறுகுவதும் பின் என்ன செய்வது எல்லாம் கடவுள் விட்ட வழி என்ட்ரு சும்மா இருப்பதுமாக இருந்த நான் இன்று எதற்கு அழ எதற்கு வேதனைப்பட என்று தெரியாமல் தவித்து நிற்கிறேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள், 1995ஆம் ஆண்டின் இடப்பெயர்வு கொடுத்த தாக்கத்தை கொஞ்சம் அனுபவித்தும் இருக்கிறேன்.ஆனால் இன்று வன்னி மக்கள் படும் வேதனைகளோடு ஒப்பிடும் போது எனது அனுபவம் நாங்கள் அனுபவித்தவை கடுகளவு கூட இல்லை என்பது முற்றிலும் உண்மை. னான் வன…
-
- 6 replies
- 876 views
-