யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எல்லாருக்கும் வணக்கம் நான் ஜீவன்1000,புதியவன். நானும் உங்களுடன் இணைவதில் என்னக்கு பெருமை.
-
- 7 replies
- 742 views
-
-
வந்தாச்சா!....வாங்கோ...வாங்கோ...யாழ்கள நண்பர்களே.....வணக்கம்.....ஒரு டீ...காப்பி...எதனாச்சும்? ‘அடீங்....எவன்யா இது நம்ம ஏரியாவுல வந்து நம்மலேயே கலாய்க்கிறது’ சாரி, அந்தமாதிரி எந்த ஐடியாவும் டெம்புருவரியா இல்லீங்க, மை லேடீஸ் அன்டு ஜென்டில்மென்ஸ்!. ஏரியாவுக்கு புதிசா, அதான் ஒரு கஷுவல் அரென்டன்ஸ போட்டிட்டு...... ‘அட! போதும் நிறுத்துப்பா, நிலம புரியாம....கஷுவலாவது, விஷுவலாவது’ புரியுது...புரியுது....என்ன பண்ணட்டும், கூடவே பிறந்திடிச்சு, அடங்கெண்ணாலும் அடங்கவே மாட்டேங்கிறது. ‘என்னாங்கோய், ஓவரா பீட்டர் வுடுராப்பல, தமிழ் வராதா, இல்ல பிலிமா?’ வருதுங்கண்ணா.. பின்னால வண்டில வருது, நான் கொஞ்சூண்டு சீக்கிரமா வந்துட்டணோன்ணோ, அதான் பீட்டரு, மேட்டரு எல்ல…
-
- 60 replies
- 5k views
- 1 follower
-
-
Nan yarl inayaththitku muttilum puthiyaval.........inke thamilil eppadi ezhuthuvathu endru yaravathu kooruveerkala?
-
- 25 replies
- 2.6k views
-
-
இன்றைய நிலையில் தமிழராகிய நாம் என்ன செய்ய வேண்டும் ? ஆனாலும் யாழினால் செய்யப்படும் உதவிகள் கொஞ்சம் அல்ல. இவ்வுதவி மேன்மேலும் வளர எனது வாழ்த்துகள் . என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வேன்
-
- 0 replies
- 581 views
-
-
-
-
வணக்கம் பிள்ளைகளே வாத்தியார் கனகாலமாய் உங்களை கவனித்துக்கொண்டு வந்தனான். கவிதைகள்,கட்டுரைகள்,செய்திகள ் என்று நல்ல நல்ல விதமாய் தான் செய்கின்றீர்கள். மற்றயவயபோல இல்லாமல் கட்டுப்பாடாக இருக்கிறீர்கள். அதற்கு முதலில் என் இனிய பாராட்டுக்கள். வாத்தியார் என்றாலும் ஊருக்கு புதிசு என்றால் நீங்கள் தானே உதவி செய்யவேண்டும். மீண்டும் சந்திப்போம்.
-
- 17 replies
- 1.4k views
-
-
-
-
vanakkam uravukalee!!! nalam tanee? tamilil eluta niraya viruppamaga ullatu but mudiyavillai help!!!! help!!!!!
-
- 26 replies
- 2.3k views
-
-
வணக்கமுங்கோய். யாழ்க்கு வந்து சேர்றதெண்டா என்ன சும்மாவே? எத்தின பிளைற்றைப் பிடிச்சு, பஸ்ஸைப்பிடிச்சு, நடந்து வந்திருக்கிறன்மேன... அது சரி எப்பிடி வாறதென்டுறதே முக்கியம்? எங்க வாறமென்டுறது தானே முக்கியம்? வந்துடமெல்ல வந்துடமெல்ல
-
- 16 replies
- 838 views
- 1 follower
-
-
நான் இவ் இணையத்தளத்திற்கு பழையவன்தான்ஆனாலும் உங்களில் பலருக்கு புதியவன். அகதியாகி பல ஊர்களிற்கும் கண்டகளிற்கும் பல வருடங்களாக ஓடி ஓடி தற்போது பிராண்சில் சில மாதங்களாக வாழ்கின்றேன். தற்போது நெற் இல் நீண்டநேரம் இருப்பதால் அறிமுகம் செயகின்றேன். பலவருடங்களாக யாழ் பார்ப்பதால் சொல்கின்றேன் இது ஒரு ஆக்கபூர்வமான இணையத்தளம்.உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க சந்தோசம் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன் நன்றிகள்
-
- 12 replies
- 1.2k views
-
-
-
-
-
- 0 replies
- 496 views
-
-
-
என் பேனா சிந்திய கண்ணீர்த் துளிகள் கவிதை வரிகளாய் உங்கள் கண் முன்னால் : http://gkanthan.wordpress.com/
-
- 2 replies
- 568 views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே.. நான் சின்ன தம்பி யாழிழ் குட்டிதம்பி இருக்கு குட்டிபையன் இருக்கு குட்டி இருக்கு ஆனால் சின்ன தம்பி இல்லை... இதோ வந்திட்டேன் உங்கள் சின்னதம்பி என்னை பற்றி கொஞ்சம் எழுதுரேன் எனக்கு வயது 10 பெயர்_ சின்ன தம்பி நாடு_ எனக்கே தெரியாது நான் எந்த நாட்டில் இருக்கிறன் பொழுது போக்கு_ சின்ன பிள்ளைகளுடன் சண்டை பிடித்தல்.. யாழிழ் நிறைய சின்ன பிள்ளைகள் இருக்கினமாம்.._உதாரனத்துக்கு ஜம்மு பேபி சுப்பன்னை முனிவர் ஜீ குட்டிபையன் தமிழ் சிறி குமாரசாமி நிலாமதி குட்டிதம்பி.. இந்த சின்ன சிருசுங்கள் வந்து என்னை உல்ல இழுத்து செல்வினம் என்று நினைக்கிறன்.. மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
-
வணக்கம் உறவுகளே நான் இவ் இணையத்தில் இணைந்து கொண்டதில் மகிழ்வடைகிறேன். எனது எண்ணக்கிடக்கையில் உள்ளவற்றையும் உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தவும் பலரினதும் பலவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல உறவுப் பாலமாக அமையுமென நினைக்கிறேன். உங்கள் ஆதரவும் இருக்குமென நம்புகிறேன். நன்றி காங்கேயன் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.
-
- 9 replies
- 872 views
-
-
-
தமிழிலே கருத்துக்களைப் பரிமாற இது ஒரு அருமையான தளம். இந்த இணையத்தளத்தை உருவாக்கிப் பராமரிப்பவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 15 replies
- 1.1k views
-
-
-
வணக்கம் ஒரு தாய் உறவுகளே..! சிறு வயதில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலினால் கவரப்பட்டு இராஜ ராஜ சோழனின் தமிழ் சாம்ராஜ்ஜியம் மீண்டும் உருப்பெற வேண்டும் என்ற ஆவலில் வந்தியதேவனாய் உருவெடுத்து களம் புகுந்துள்ளேன். -- உரிமையுடன் வந்தியதேவன்.
-
- 9 replies
- 735 views
-