யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
சர்வதேசமெங்கும் பரந்துவாழும் தமிழர்களே! இங்கே முத்திரையிடப்பட்டிருப்பவை சித்திரங்களல்ல, நம் ஈழ உறவுகளின் குருதி தோய்ந்த சிங்கள இனவெறியரசின் கோரப்பசிக்கு இரையான நம் உறவுகள். கொல்லப்பட்டிருக்கும் பச்சிழங்குழந்தைகளையும், நம் உறவுகளையும் பார்த்த பின்னரும் கூடவா தங்களுக்கு நெஞ்சில் ஈரம் வரவில்லை. சர்வதேசம் என்று கூறி வந்த அனுசரணையாளர்களே!, சமாதானம் என்று கூறிவந்த வல்லரசாளர்களே!, தமிழரைக் கொல்ல ஆயுதங்களை அள்ளி வழங்கி பெருந்தன்மை காட்டி, தங்களது வீரத்தினை ஓர் அப்பாவித் தமிழ் இனம் மீது ஒடுக்கிவிட்டிருக்கும் அறிவியலாளர்களே!, உங்கள் குண்டுகளினாலும், உங்கள் பீரங்கி வேட்டுக்களினாலும் கொல்லப்படுவது பச்சிளம் குழந்தைகள், நாளைய சந்ததியினர், நீங்கள் இன்று வாழ்ந்துவிட்டீர்கள், நாளை அச் சிற…
-
- 2 replies
- 679 views
-
-
காங்கிரசுக் கட்சியில் பக்தவச்சலம் என்றொருவர் இருந்தார். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த 1965இல் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தை கடுமையான அடக்குமுறையால் நசுக்கிட முயன்றவர் அவர். இந்தியாவின் படை நேரடியாக இறங்கி அந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்கிட முனைந்தது. இன்றைய முதல்வர் கலைஞருக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைக் கற்றுத் தந்த ஆசான் அவர்தானாம். இதை இன்றைய முதல்வரே அவரின் புதைமேடையை திறந்து வைத்த போது சொன்னது. அப்படிப் பட்ட கொடுமைக் காரரான பக்தவச்சலத்திற்கு ஒரு பெயர்த்தி. செயந்தி நடராசன் என்பது அவரின் பெயர். இப்போது தில்லியில் அமர்ந்து க…
-
- 0 replies
- 578 views
-
-
"இந்தியாவைப் போன்ற ‘சமஷ்டி’ அரசு ஒன்றை இலங்கையில் அமைத்தால் இனப்போராட்டம் முடிவுக்கு வந்து விடும்" என்று ஆனந்த சங்கரி போன்ற இரண்டகர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் ‘சமஷ்டி’ எந்தளவுக்கு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நன்றாகக் காட்டி வருகின்றன. இலங்கையில் வன்னிப் பகுதியில் வான்குண்டு மழை பெய்து மக்களைப் படுகொலை செய்து வந்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் வெகுண்டெழுந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இலங்கையில் போரை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவ்வாறு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் தமிழக …
-
- 0 replies
- 574 views
-
-
மோகன்தாசு கரம்சந்து காந்தி என்றொருவர் இருந்தார். அவரை மகாத்மா என்று இந்திய மக்கள் அழைப்பார்கள். இந்திய நாட்டு பணத்தாள்கள் அனைத்திலும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பு இருக்கும். அவர் தமது சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தார் என்றும் கூறுவர். அவர் கட்டிக் காத்த காங்கிரசு என்றழைக்கப் படும் பேராயக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருப்பவர் கே.டி. தங்கபாலு. அண்மையில் இவர் செய்தியாளர்களிடம் இந்திய அரசு எவ்வித படைத்துறை உதவியையும் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார். போர்க் கருவிகள் பல ஆண்டுகளாகவே தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்கின்றன என்ற உண்மையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் …
-
- 0 replies
- 883 views
-
-
வண்ணக்கம் உஙகலுக்கு. வர்வெட்பிட்கு நன்ரி.தமிழ் பிலைக்கு மன்னிக்கவும்.இது எனெக்கு புதிது. I am trying my best to find the right keys for the tamil words. It is not easy as I thought.
-
- 6 replies
- 1.4k views
-
-
வணக்கம் என் இனிய தமிழ் இதயங்களே......... செந்தமிழ் யாழ் எனும் ஓர் ஊர் உண்டு அதில் பைந்தமிழ் பேசிடும் பல பேர் உண்டு இவன் தமிழ் ஏவலன் தனை இன்று இணைத்திட்டான் நன்நாள் வரும் என்று நம்பிக்கையுடன்.....நட்புடன் இவன்..... பிரம்மாஸ்மி
-
- 14 replies
- 1.8k views
-
-
-
வணக்கம் நண்பர்களே... பலநாட்க்களாக கருத்துக்களத்தினை படிப்பதோடு நிறுத்திக்கொண்ட நான் கருத்துக்களத்துடன் இணையவேண்டும் என்றெண்ணி இணைந்துள்ளேன். யாழில் பிறந்து வளர்ந்து உயர்தரப்பரீட்சையின் பின்னர் பல்கலைக்காக மொரட்டுவ பல்கலையில் பயின்று தற்சமயம் அமீரகத்தில் பணிபுரிகிறேன். நம் மண்ணில் நம் உறவுகள் படும் துயரம் ஆற எண்ணி இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு என் அறிமுகத்தினை நிறைவுசெய்கிறேன். என்னையும் ஏற்று வழிநடத்துங்கள் நண்பர்களே...
-
- 19 replies
- 1.7k views
-
-
Hello to all Yarl members., I hv been trying long time to introduce myself to my Favourite Yarl Inayam, I was facing font problem which I cant figure out some keys, Any way I can't wait for more, So I'll try to type in English. Sorry for that. I think this is a crucial time for Tamils in Eelam, and this is the time all Tamils arround the world get together to support fight againtst State Terrorism of Sri Lankan Government. Even though I born in Central Province of Sri Lanka but Im so much worried about my beloved Tamil people living in North and East. I'm trying as much as possible to reveal the Genocides carrying out by Sri Lankan Govern…
-
- 10 replies
- 1.1k views
-
-
உறவுகள் அனைவருக்கும், பொங்கல் புதுவருட வாழ்த்துகள். ஈழத்தில் எம்மக்கள் படும் துன்பமெல்லாம் விலகி தமிழன் வாழ்வில் நிரந்தர விடியல் வர எங்கள் சூரியக்கடவுளை போற்றி வணங்குவோம்.
-
- 1 reply
- 769 views
-
-
-
யாழ் இணைவலையத்தின் உறவுகளுக்கு எனது வணக்கங்கள். நானும் உங்களோடு இந்த இணைவலையத்தூடாக இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். தங்களது கருத்து, படைப்பு, செய்தி என்று பல்வேறு தளங்ளில் இருந்து ஓர் ஆரோக்கியமான சிந்தனை தமிழ்தேசியத்தை நோக்கி நிற்பது சிறப்பம்சமாகும். இவ்வண்ணம் நட்புடன் நொச்சியான்
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
வணக்கம், தமிழன் வீழ்ந்து விடமாட்டான் இது உறுதி
-
- 7 replies
- 1.1k views
-
-
எனது கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
-
- 8 replies
- 1.2k views
-
-
அறிமுகம். பதிந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது.ஏனைய பகுதிகளிலும் எழுத அனுமதி வழங்கிய பின்,உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.இந்தப்பகுதியில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.-யாழ்பிரியா
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
-
வணக்கம் உறவுகளே நிர்வாகதினரே,யாழ் களதில் உன்களுடன் இணைந்து நானும் உன்மைகாய் ஓங்கி குரல் கொடுக்க கரம் சேர்க்கிறேன்
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
தினம் எரியும் நெருப்பு இவர்கள், ஏன் என்ற வேள்வியின் சோதிகள் கானகத்திலும் கானம் பாடும் காவியங்கள்.எந்த ஊனங்களும் தமை தொழவா சீவிதங்கள், ஈனங்கள் தமை நோக்க தாங்கிலர் அந்த இழி நிலை கண்டால் தேங்கிலர் பாந்தங்கள் ஏதும் இலா மாண்பினர் இந்த சாந்தங்களே இவர் வாழ்வின் நோன்பெனர் பகை முடிக்க பாய்ந்து தாக்கும் புலி இவர் பாரில் இன மூச்சின் வழி திறக்கும் விழி இவர் போரில் தனை முடித்தும் பகை விலக்கும் ஒளி இவர் ஈழம் மலரும் எனும் நியத்திற்கே வாழ்பவர். பகை வீழும் வரை இமை மூடா தகையாலும், ஈகையாலும் தனை ஈந்து இகம் மீதிலொரு நடை பயின்ற ஈடில்லா எம் வீரர்க்கெது இணையாகும் புவிமிசை இவர் புகழ் மட்டுமா இங்கு வாழும் இவர் தோள் கொடுத்த வீரம் கல்விய…
-
- 2 replies
- 787 views
-
-
-
வணக்கம் உறவுகளே! கருத்துக்களத்துக்கு நான் புதியவன். மிகப்பல நாட்கள் முயற்சிக்குப்பின் கருத்துக்களத்தில் எனது கருத்துக்களைப் பதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த திரு மோகன் அவர்களின் காணொளி விளக்கம் மிக மிக அருமை. நன்றிகள் உரித்தாகுக. இனி எனது கருத்துக்கள் வலம் வரும். அன்புடன் தேவன்மணி
-
- 7 replies
- 1k views
-
-
-
சஞ்சலம் வேண்டாம் புலம்பெயர் உறவுகளே. வெளிப்பார்வைக்கு அனைத்தும் கைவிட்டுப் போனது போல்தான் தெரியும். ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நிதர்சனம் விளங்கும். விழ விழ எழுந்தவர்கள் அவர்கள். கொண்ட இலட்சியத்துக்காக உயிர் கொடுக்கும் புனிதர்கள். தலைவரை நம்புங்கள். மாபெரும் அலையொன்று ஓயாது வீசும்..இழந்த தேசமெல்லாம் மீண்டும் விரைவில் எம்வசமாகும். தமிழீழம் நாளை மலரும். இது நிச்சயம் நிச்சயம் நிச்சயம் தேவன்மணி
-
- 2 replies
- 683 views
-