யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எனக்கு கருத்துக்களங்களில் எழுதி பழக்கம் இல்லை , இருந்தாலும் எழுத ஆர்வமாய் இருக்கிறேன் என்னையும் வரவேற்பீர்களா?????????????
-
- 17 replies
- 2.1k views
-
-
-
-
வணக்கம் பாருங்க நான் முனிவர் என்னயும் இனணத்தனமக்கு நன்றி தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 41 replies
- 4.8k views
-
-
என் இனிய உறவுகளே........ நான் தாயகத்தை சேர்ந்தவன். நீண்ட நாட்களாக யாழ் வாசகன்.இப்போதுதான் உள் நுளைந்து உள்ளேன் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் தானே...
-
- 23 replies
- 2.5k views
-
-
நான் மறுபிறவி என்னையும் வரவேற்று களத்தினுள் அழைத்து செல்வீர்களா?
-
- 28 replies
- 3.8k views
-
-
-
புதிய வாசல் தேடி இணைய வரும் புதுமுக நனபனுக்கு உங்கள்' நேசக்கரங்களை நீட்டி வரவேற்பீர்களா... வணக்கம் இது இதயநிலா றதீஸ் யாழ் மண்ணிலிருந்து... தமிழ் கருத்துக்களம் என்னையும் இணைத்துக';கொண்டமைக்கு என் இனிய வந்தனங்கள் என்றும் என்றென்றும்.... My web also... www.rathees01.page.tl
-
- 27 replies
- 3.4k views
-
-
வணக்கம் "என்னைப்பற்றி சிறு அறிமுகம்" நான் ஈழத்தில் யாழ்ப்பாணம். இப்போ யாழ்களத்தில்! நான் யாழுக்கு புதியவன் அல்ல. தூர இருந்தே இங்கு நடப்பதை அவதானித்தவன். உங்களுடன் எனது கருத்துகளையும் பகிர்வோம் எனும் நப்பாசையில் வந்துள்ளேன். இந்த "முட்டாள்"லையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்களா?
-
- 35 replies
- 4.2k views
-
-
Anaivarukkum Vanakkam, Naan Yaalukku Puthiyavan Illai.Pala Maathangalaha Vaasithu Varuhiren.Arumayana Karuthukkulai Ariya Mudinthathu.Pala Murai Karuthu elutha Muyantrum Mudiyavillai.Arimuham Seiya Kooda Anumathi Kidaikkavillai. Ippoluthu Kidaithu Vittathu Ena Nenaikkiren. Eppadi Thamilil Eluthuvathu Entru Theriyavillai.Thayavu Seithu Enakku Uthavi Seiyavum. Ennayum Ungalil Oruvanaha Ettu Kollavum. Nantri Entrum Anpudan Sarapi தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 14 replies
- 1.8k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் எனது பெயர் சுசி. நான் யாழின் நீண்ட நாளைய வாசகி. என்னையும் வரவேற்பீர்களா???
-
- 39 replies
- 4.3k views
-
-
யாழ் களத்தில் தான் முதன் முதலாக நான் தமிழில் தட்டச்சு செய்ய பழகினேன்.. ஆனாலும் சில பல விடயங்கள் இன்னும் என்னால் செய்ய முடியாமல் இருக்கு. உங்கள் உதவி தேவை 1. எப்படி இன்னொருவரின் கருததை மேற்கொள் காட்டி பதில் எழுதுவது ("") பண்ணி. ஒவ்வொரு முறையும் தமிழ் தட்டச்சு சாளரத்தில் (வின்டோவில்) முயலும் போது "கோட்" பண்ணியது மறைந்து விடுகின்றது. ஆங்கிலத்தில் முடிகின்றது. உங்கள் உதவி தேவை 2. முதல் சந்தேகம் தீர்ந்த பின்பு...
-
- 4 replies
- 1.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம் எனது பெயர் பாவலன் புது வரவு ஒண்டுமில்லை கருத்து எழுத வந்தேன் அனுமதி இல்லையாம் அதுதான் அறிமுகமாக வந்தேன் மிக்க நன்றி வணக்கம் ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம்இ எமது கௌரவம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
-
- 19 replies
- 1.8k views
-
-
மோனே நான் சுப்பண்ணை பிள்ளை என்ன தெரியேல்லையே ? சரி பரவாயில்லை. நானே சொல்லுறன் கேளுங்கோ ... எனக்கு ஒரு மனைவி மட்டும்தான் பெயர் சுப்பம்மா (பிறகு என்னை கேட்காதீங்கோ எங்களுக்கு மட்டும் இரண்டு மனைவியா என்று ) ஒரு மகன் அவனுக்கு நான் வைச்ச பெயர் சுகீவன் அவன் அது ஸ்டைல் இல்லை என்று தனக்கு தானே வைச்ச பெயர் சுக்ஸ் அப்பொழுதுதான் நினைச்சேன் நல்லகாலம் கஜீவன் என்று வைக்கல என்று. என்னசெய்ய எல்லாம் கலிகாலம் .கன நாளா யாழ்க்கு வந்து செய்தியை வாசிச்சிட்டுப்போறதோட சரி இப்பத்தான் வர நேரம் கிடைச்சிது . என்ர வயதுக்காரரும் இருக்கினம் போல ? இருக்கட்டும் இருக்கட்டும் பிறகு சந்திப்போம் அப்ப வரட்டே பிள்ள பி.கு ; எழுத்துப் பிழைகள் இரு…
-
- 43 replies
- 5.6k views
-
-
-
அனைவருக்கும் எனது வணக்கம், எனது பெயர் தமிழரசு, வயது 19. உங்களுடன் நான் இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.நான் தாயகத்தில் வன்னியை சேர்ந்தவன். நன்றி
-
- 20 replies
- 2.6k views
-
-
-
-
-
வணக்கம் இதுவரை யாழ் கருத்துக் களத்தின் வாசகனாக இருந்த நான் கள உறவுகளோடு கருத்தாடல் செய்ய விரும்புகிறேன்
-
- 24 replies
- 2.4k views
-
-
-
vanakkam nanparkale ungalai santhippathil santhosam. Eppadi thamilil Ezhuthuvathu
-
- 35 replies
- 3.9k views
-
-
சிங் கள இனவாத அரசிக்கு எதிராக இங்கே பீரங்கிதாக்குதல் செய்ய வந்துள்ளேன். என்னையும் உள் இழுத்துசெல்லவும். வணக்கம்.
-
- 31 replies
- 3.6k views
-
-
-
unarvukalal inanthirukum uravukal anaivarukum vanakam .nan sangiliyan,neenda kala yarl vasahan.aanal, yarlil ezutha vendum enra aavalil, nulainthirukum ilaiyavan.enn thaayaha nadapukalai udnarinthukolla, thediya valaiyamaippukalul, enn muthal theriyu yarl inaiyam.ennai pattiya mulu vibarangalaiyum thara pathuhappu nilamai idam tharamaiyal, "thayahathilirunthu sangiliyan" enpathu maddume ippothaiku solla muditha vaarthai.niraiya vidayathanangal patti,ungal anavarudanum pahirnthu kolla aasaiyudan vantha enaku, unkal anaivarathum, aatharavu kidaikum enra nampikaiyodu ippothu vidai perukiren.Nanri. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 31 replies
- 4.1k views
-