யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
செல்வமுத்து ஆசிரியர் - கந்தப்பு ஐயா! எத்தனையோ - இடங்களில் - தமிழை சரிவர எழுதாது போனால் - உனடடியாவே சுட்டிக்காட்டும் - உங்கள் இருவரினதும் - கருத்துக்கள் - இங்க இருப்பவங்களுக்கு மட்டுமில்ல - இங்க உள்ள வராமலே - வாசிக்கிறவங்களுக்கும் ......... நிறைய விடயங்களை - தெரிய வைக்கும் - ! விசயம்..... அது: என்னிடமும் உள்ள - சில குழப்பம் பத்தி - கேட்பது! 1)-துயர் பகிர்வு - துக்க செய்தி என்ற இடங்களில் - உங்கள் குடும்பத்துக்கு - ஆழ்ந்த அனுதாபங்கள் - என்ற சொல் பாவிப்பது - சரியானதா? வேறு - சொற்கள் பாவிக்க பட வேணுமா? 2) ஒருவரின் ஆக்கம் களத்தில் பதிவு செய்யப்படும்போது ....... அதை ஊக்குவிக்கும் போது ...... வாழ்த்துக்கள் என்ற சொல்லப்படுவது …
-
- 5 replies
- 1.5k views
-
-
விளக்கம் ---------------- 1.. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும். 4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கல…
-
- 14 replies
- 2.5k views
-
-
எதற்காக "சில குசும்புகளைக் கிள்ளியெறிய ..." திரி பூட்டப்பட்டுள்ளது என்று அறியலாமா? அதில் பாவிக்கக் கூடாத வார்த்தைகள் எதுவும் இருப்பதா தெரியல்லே....இருந்தால் சுட்டிக் காட்டுறது...... கருத்து பரிமாற யாழ் களம் இல்லேன்னா.... வேறு என்னாத்துக்கு யாழ் இருக்கின்னு ....சொல்லுங்களேன்..... மூடுவதற்கோ...திறப்பதற்கோ....உங்
-
- 1 reply
- 973 views
-
-
ஏனுங்க - நிர்வாகம்! என்ன கண்றாவி இதெல்லாம்? இதென்ன அறிமுக பகுதியா? இல்ல - அறுவை ஆறுமுகம் (மதி) பகுதியா? ஏதாவது - ஒரு இடத்தை அவருக்கு - ஒதுக்கி கொடுங்களேன்! இங்க இது - தேவையா? ஏதோ ஆசைக்கு - நானும் பேசணும் - எல்லாருக்கும் எதிராய் என்று அவர் - நினைப்பதில் - எந்த தவறும் இல்லைதான்........ ஆனால் - அது இந்த இடத்திலையா? ஏற்கனவே வாசகர்களாய் - இருந்து - உள் நுழைவோம் என்று நினைப்பவர்களுக்கு - இந்த - ஈவு இரக்கமற்ற - மதி பேச்சு - ஒரு சலிப்பை ஏற்படுத்தாதா? 8)
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த யாழ்களத்தை பல வருடங்களாக பார்ப்பவன் என்றவகையில் சொல்கிறேன்..... இங்கே சிலர் இந்திய தமிழ் உறவுகல் போல வேடம் அணிந்து வந்து.....ஈழத்து தேசியத்தை தரக்குறைவாக தாக்குவதை கண்டுள்லேன். அவர்கல் உண்மையிலேயே இந்தியர்கல்தான? என்ற சந்தேகம் எனக்கு நிரையவே உண்டு. என்னை பொறுத்த மட்டில் அவர்கலை நாம் சட்டை செய்யாமல் விடுவதே உசிதம். இவர்கலுக்கு பதில் சொல்லப் போய், வீணாக எமது வார்த்தைகள் தடித்து அதனால் நாம் எமது தமிழக உறவுகளை திட்டும் படியாகி, அதனால் ஈழ-தமிழக உறவில் விரிசல் வந்தால் அது எமது எதிரிகளுக்கு சாதகமாய் போய்விடும். நாம் யாரும் தலைவர் பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கித்தான் அவர் பிழைக்க வேன்டும் என்பதில்லை. அவரின் பலம் அவரது எதிரிகளுக்கும் நன்கு தெரியும். எனவ…
-
- 16 replies
- 2.6k views
-
-
மனித உயிரின் மதிப்பு நாட்டிற்க்கு நாடு அல்லது கண்டத்திற்க்கு கண்டம் வேறுபடுகிறதோ எனும் ஐயப்பாடு என்னுள் சில சமயங்களில் எழுவதுண்டு. இந்த எண்ணம் கடந்த வாரத்தில் என்மனதில் பலதடவைகள் வந்து போயிற்று. காரணம் மன்னாரில் நடந்த அந்த கொடூரமான சம்பவம். ஒரு அபலை தமிழனின் குடும்பம் மிகவும் கொடூரமான முறையில், மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், காட்டுமிராண்டித் தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அந்த நிகழ்வு. இது இலங்கையை மையமாக கொண்டு செயல் படும் ஊடகங்களில் மிகவும் ஆழமாக சிலாகிக்கப் பட்டது என்பது உண்மையே....ஆனால் மேற்கத்தைய உலகை மையமாக கொண்டு செயல் படும் ஊடகக்கிளில் இதற்க்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் பட்டதாக தெரியவில்லை. அதுவும் இந்த சம்பவத்தில் …
-
- 0 replies
- 913 views
-
-
பல பகுதிகளில் குணாளன் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில கருத்துக்களும் நீக்கப்பட்டு, குணாளன் களத்தில் எழுதுவதற்கும் தற்காலிக தடை வழங்கப்பட்டுள்ளது. அருமையான முடிவு. தடை என்பது திருந்துவதற்கான சந்தர்ப்பம். ஒவ்வொரு தண்டனையும் திருந்துவதற்க்காகத்தான். திருந்தி தனிமடல் போட்டால் கட்டை அவிழ்த்து விடவும்...அட சா தடையை எடுத்துவிடவும். நான் ஒரு ஜனநாயகவாதி :P :P :P
-
- 14 replies
- 2.6k views
-
-
வெட்டுங்க வெட்டுங்க ! நிறைய கடமை உணர்வு உங்களிடம்! அதில தப்பு இல்ல- கொஞ்சம் நெருடல் - எல்லா இடத்திலையும் - அது கடைப்பிடிக்க படுமா? எச்சிகலை= எச்சில் இலை என்பதுதானே அர்த்தம்?? அதை தணிக்கை செய்யுமளவிற்கு - இருந்த - உங்கள் கடமை உணர்வு எல்லா இடங்களிலும் - பாகுபாடு இன்றி செயற்பட்டுதா? இருந்தால் - எங்கே இந்த இணைப்பில - நீங்க பார்க்கிற கருத்தில - எதுவும் உங்களை நோகடிக்காதா? http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=11221&start=15 இல்லவே இல்லையா? அப்பிடி என்றால் என்ன சொல்ல .... அது உங்க சொந்த பிரச்சினை! மத்தும் படி - ஒன்றை சொல்லுறன் - இங்க அசிங்கமா கருத்து எழுதி - எனக்கு எதிரானவர்களை - முகம் தெரியாத இணைய கருத்தாடலில் -எதிர் கொள…
-
- 21 replies
- 3.5k views
-
-
எதுக்குப்பா..தினமலரில் வந்த செய்தி என்ற தலைப்பில போட்ட தலைப்ப ழூடிட்டிங்க? விவாதம் சூடு பறதுட்டு இருந்திச்சு...சா........................ :cry: :cry:
-
- 27 replies
- 4.9k views
-
-
-
"விசேட உறுப்பினர்கள்" யாரால் எவ்வகையில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த "விசேட உறுப்பினர்" தகமையை அடைகின்றார்கள். ' அரசியல் களம் தான் என்னை இங்கு இட்டுவந்தது. ஆனால் அரசியல் களத்தில் கருத்துக் கூற முடியாமல் இருக்கின்றது. "விசேட உறுப்பினர்கள்" அடையாளம் கேட்கின்றது. அரசியல் களத்தில் கருத்துக் கூறவும் புதிய ஆக்கங்களைப் பதிவேற்ரவும் ஆவன செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் உதவுவார்களா? நன்றியுடன் - எல்லாள மஹாராஜா -
-
- 9 replies
- 1.8k views
-
-
-
கள உறுப்பினர்கள் கவனத்திற்கு. நான் இங்கு கன காலமாக பாண்டியன் எனும் பெயரில் கருத்தெழுதுகிறேன் ஆனால் மற்றொருவருக்கும் கள நிர்வாகம் இதே பெயரைக்கொடுத்திருக்கிறது. இதனால் தேவையில்லாத பிரச்சினகள் வரலாம். கள நிர்வாகம் உடனடியாக புதியவரின் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் -எனது பெயர் paandiyan புதியவரின் பெயர் pandiyan. ஒரு எழுத்துதான் வித்தியாசம். மோகனுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் உள்ளது. யாராவது மோகனின் தொடர்பை தர முடியுமா.
-
- 25 replies
- 4.6k views
-
-
இன்று www.yarl.com வேலை செய்யவில்லை, பல முறை முயற்சித்தும் பலனில்லை, அதன் பின் குறுக்கு வழியால் உள்ளே புகுந்தேன்.
-
- 3 replies
- 1.3k views
-
-
நன்றி மோகன் அண்ணா யாழ் இப்போது புதுப் பொலிவுடன் காட்சி தருகின்றது நன்றாக இருக்கின்றது
-
- 4 replies
- 1.5k views
-
-
களப் பொருப்பாளர் மோகன் அவர்கட்கு, எனது கன்னிப் பதிவு பிடிக்கவில்லையா? நான் விமர்சனத்தை ஏற்கின்றேன், குறை இருப்பின் தெரிவிக்கவும்.
-
- 27 replies
- 4.8k views
-
-
பெயர் மாற்றம்!?.. வணக்கம் கள உறவுகளே! இவ்வளவு காலமும் யாழ்களத்தில் "கணொன்" எனும் பெயரில் கடித்தெடுத்தவன், "சோழன்" ஆக மாற விரும்புகிறேன். இதற்கு தனிப்பட்ட காரணங்கள் என்று எதுவுமில்லை, எல்லாம் ஒரு தமிழ்ப் பெயரில் இங்கு உலாவ விரும்பியதால்தான்! நிர்வாகம் பெயரை மாற்றுமென நம்புகின்றேன். அப்படியாயின் "கணொன்" எனும் பெயர் ஏன் வந்தது: இதை இங்கு கூறத்தான் வேண்டும். ... சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றிற்கு மகன் பிறந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, நானும், எனது உறவினனான நண்பனும் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கு அக்குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பான பேச்சு வந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது. எனது நண்பனோ அவர்களிடம் "உங்கள் மூத…
-
- 15 replies
- 2.8k views
-
-
http://72.22.81.139/forum3 இந்த முகவரி என்ன தற்காலிகமானதா அல்லது நிரந்தரமாகவே இப்படியே இருக்க போகிறதா... ஏன் என்றால் பலர் ஆக்க இணைப்புக்களை மின்னஞ்சல் மூலம் பரிமாரும் போது 'யாழின்' பெயரைவிட இலக்கங்கள் கொண்ட தளமுகவரியே பரிமாறப்பட போகின்றது. அதைவிட புதிதாக யாழிற்கு வருவோருக்கு யாழின் முகப்பில் அனைத்து கருத்தாடலும் மூடப்பட்டிருப்பது குழப்பதை தரலாம். இணையமுகவரிகளை switch செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
-
- 2 replies
- 1.4k views
-
-
அண்ணோய் வணக்கம் - ! உங்களதான் - மோகன் அண்ணோய் -! ஏனுங்க இம்புட்டு சட்டதிட்டம் எல்லாம் வச்சிருக்கிங்க - இங்க -! எவராவது - வந்து - எங்க இனத்துக்கு எதிராய் - பொறுமை கடக்கிற அளவிற்கு- தலைப்பு கூட ஆரம்பிச்சு - அவங்க பாட்டுக்கு ஏதும் பேசி போனால் கண்டுக்கிறீங்க இல்ல - ஏன்? லக்கி லுக் என்னு வாறாங்க - ராஜாதிராஜானும் வாறாங்க - இரண்டு பேரும் வேற என்னும் சொல்லுறாங்க - லக்கி லுக் என்பதை - ஒரு ஆணுக்கு சார்பாய் மொழி பெயர்த்தால் - ராஜாதிராஜானு - வருமோ என்னமோ! அது ஒரு பொருட்டல்ல திரு .மோகன் அண்ணோய் - சும்மா கோமாளி கூத்து ஆடுற இவங்களுக்கு - கோவத்தில பதில் சொல்ல போய்- எங்க விடுதலையை ரொம்ப நேசிக்கிற - தமிழக - உறவுகளுக்கும் - இவர்களுக்கு சொல்லபோ…
-
- 21 replies
- 3.1k views
-
-
ஒருவரின் கருத்தை அவரின் பெயர் வருவது மாதிரி மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கின்றது....! அப்படிக்காட்டும் பட்சத்தில் இப்படித்தான் எனக்கு வருக்கிண்றது அதுக்கு காரணம் எனது கணனியா இல்லை வேறு காரணமா..??? :shock: :shock: :shock: உதாரணம்.. இப்படித்தான் மேற்கோள் வருகிண்றது..... :roll: :roll: :roll: ஆனால் இப்படி பெயர் இல்லாமல் மேற்கோள் காட்ட முடிகிண்றது...! :roll: :roll: :roll:
-
- 15 replies
- 2.5k views
-
-
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
-
- 32 replies
- 5.5k views
-
-
யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? யாழ் இணையம் என்கிற ஒரு இணையத்தளம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? நண்பர்கள் மூலமா அல்லது கூகிள் தளமூடாகவா? அல்லது வேறு தமிழ் தளங்களூடாகவா? யாழ் கருத்துக்களத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது? யாழில் நடந்த விவாதங்களா? கவிதை கதை போன்ற ஆக்கங்களா? அல்லது வேறு ஏதுமா?
-
- 117 replies
- 20.3k views
-
-
சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது
-
- 26 replies
- 4.3k views
-
-
காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை. கையாடல் செய்தவர் கள நிபந்தனையின்படி அதை கருத்தெழுதிய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் பண்பாடு தெரியாத மட்டுறுத்துனர் அதை அகற்றிவிட்டுகமுக்கமாக இருக்கின்றார். இதுதான் கள பண்பாடா?
-
- 5 replies
- 1.6k views
-
-
அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...
-
- 2 replies
- 1.5k views
-