Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலகில் உள்ள சைபர் குற்றவாளிகளின் அடைக்கல பூமியாக கனடா மாறிவருவதாக அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க இணையத்தள பாதுகாப்பு நிறுவனமான வெப்சென்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் திங்கள் கிழமை வெளியிடப்பட்டன. சட்டத்தை மதிக்கும் நாடு என்ற கீர்த்தியைப் பெற்ற கனடா, இன்று சைபர் குற்றவாளிகளின் முன்னுரிமைத் தளமாக மாறியுள்ளது. சைபர் குற்றங்கள் புரியப்படும் உலக நாடுகளின் வரிசையில் கனடாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கனடா இந்த விடயத்தில் 13வது இடத்தில் இருந்தது. வெப்சென்ஸ்ஸின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பெட்ரிக் ருனால்ட் இது பற்றி கூறுகையில், சைபர் குற்றங்கள் புரியப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில…

  2. கனேடிய நாடாளுமன்ற அரசியலில் நமக்கு இது ஒரு ஆரம்பமே! - ராதிகா சிற்சபேசன் தமிழ்ப் பெண்ணான ராதிகா சிற்சபேசன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார். கனடாவில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களது வாக்குகள் தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் அல்லாத பலரது வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் தமிழ்ப் பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுப்பதாக அமையவில்லை. இம்முறை தேர்தலில் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் அங்கு வாழ்கின்ற ஏனைய சமூகத்தவர்களுடன் இணைந்து வரலாறு படைத்துள்ளனர். கனடா பழைமைவாதக் கட்சியின் கடந்தகால அரசியல் போக்கு குறிப்பாக குடிவரவாளர்களுக்கெதிரான செயற்பாடு மேற்படி தொகுதி மக்களைச் சிந்திக்க வைத்திருக்கலாம். எது எ…

    • 0 replies
    • 586 views
  3. கனடாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. தயவு செய்து எல்லா தமிழ் மக்களும் இணையத்தில் பதிவு செய்யவும். Please try to select TAMIL as the only language you speak and understand where appropriate. Canadian Tamils, please complete your census questionnaire online at http://census2011.gc.ca/. If you need assistance, call the Census Help Line at 1-877-777-2011. TTY users please call 1-866-753-7083. The help line is a free service. It is available daily from 8:00 a.m. to 8:00 p.m. Canada Census 2011

    • 2 replies
    • 1.1k views
  4. கனடா பதினைந்து மாணவன் - டீவேஸ் அருள்மணி Teen powers up for showdown There are eight syllables in the first word of the title of Dheevesh Arulmani's science project. The word is "photoelectrochemical." It doesn't get any easier from there. But the 15-year-old Mississauga student patiently explains what his year's worth of research is all about: "Polymer electrolyte membrane fuel cells, known as hydrogen fuel cells, offer commercial and economic feasibility as well as environmental sustainability for electricity production . . . " Say what? Arulmani, who's about to compete against the world's smartest teens in the biggest science fair of its kind on t…

    • 0 replies
    • 712 views
  5. யேர்மனி DÜSSELDORF நகரத்தில் கண்டனப்பேரணியும்,நினைவுநிகழ்வும்

    • 1 reply
    • 932 views
  6. டென்மார்க்கைச் சேர்ந்த (?) இரண்டு உறவுகள் 1000 கிலோமீற்றர்கள் சைக்கிள்(மிதி வண்டி) பயணம் மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கிச் சென்று போர்க் குற்ற விசாரணை தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர். அவர்கள் சைக்கிள் பயணம் ஆரம்பித்து இன்றோடு 6(?) நாட்கள் ஆகின்றன. மிகவும் உற்சாகமான முறையில் பல சிரமங்கள் மத்தியில் புலம்பெயர்ந்த ஈழ வயோதிபர்களின் ஆதரவோடு மட்டுமே இதை இப்போது செய்து கொண்டிருக்கின்றனர். மலேசியா.. தாய் தமிழகத்தில் இருந்து அவர்களை தமிழ் மக்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க.. புலம்பெயர்ந்த அமெரிக்க.. ஐரோப்பிய.. அவுஸ்திரேலிய கண்டத் தமிழர்கள் பலர் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அறிக்கை மேல் அறிக்கைகளும்.. இணையக் கட்டுரைகளும்.. வரைந்து போர்க் …

  7. வெளிநாட்டில் எம்.பி. ஆன முதல் ஈழத் தமிழர் எனும் பெருமையைப் பெற்று இருக்கிறார் ராதிகா சிற்சபை ஈசன். கனடா நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த 2-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஒன்டாரியோ மாநில ஸ்காபரோ ரூஜ்-ரிவர் தொகுதியில் போட்டியிட்டார் ஈழத் தமிழ்ப் பெண் ராதிகா. ராதிகாவின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் கனடா வாழ் தமிழர்கள், ''ரூஜ்-ரீவர் தொகுதியில் 1988 முதல் லிபரல் கட்சியின் டெரிக் லீ என்பவரே தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த பொதுத் தேர்தலில், லீயை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டையன் ஸ்லோன் 5,954 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதே கட்சியின் சார்பில் இந்த வருடம், முதல் முறையாகப் போட்டியிட்ட ராதிகா, 18,935 (40.65%) வாக்குகளைப் பெற்று, கட்சிக…

  8. மே 18ஆம் திகதி நியுயோர்க் நகரில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு பற்றிய அறிவித்தல். பேருந்து ஒழங்குகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும் 416-291-7474, 647-822-8062, 416-829-1362, 416-561-5662, 416-854-4143, 416-519-7165, 514-400-6970

  9. பிரித்தானியவின் அநேக உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரு சில பாராளுமன்றத்துக்கான உறுப்பினர் தெரிவுக்கும் ஆன வாக்குப் பதிவோடு எதிர்காலத்தில் பிரித்தானியாவில் புதிய விருப்பு வாக்களிப்பு முறை மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்வதா அல்லது தற்போதைய தெரிவு முறையை தொடர்ந்து பின்பற்றுவதா என்பது தொடர்பிலும் மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 10 மணி வரை உங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும். லண்டன் மாநகரத்தை பொறுத்தவரை அங்கு உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனால் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் லண்டனர்கள் வாக்களிக்க உள்ளனர். லண்டன் வாழ் மற்றும் முழுப் பிரித்தானியா வாழ் சிறுபான்மை இன மக்கள் எந்தத் தேர்தல் முறையை தெரிவு செய்…

  10. 2018 காமன்வெல்த் விளையாட்டுக்கு விண்ணப்பிக்கும் சிங்களம் Sri Lanka ready to bid for 2018 Commonwealth Games http://www.colombopage.com/archive_11/May04_1304515533CH.php The CGAs then have the opportunity to visit each candidate city once to view facilities, venues and receive presentations from the bid committee, the CGF says. The CGF General Assembly, consisting of representatives of all 71 member nations and territories will vote on the final decision when it meets in St Kitts & Nevis in November 2011

    • 2 replies
    • 925 views
  11. கனடியத் தமிழர் தேசிய அவையின் தமிழின அழிப்பு நிகழ்வு Date: 2011-05-06 at 12:00 pmAddress: -, Toronto, - Canada Details: அமெரிக்கத் துணைத்தூதரகம் -அனைத்து அமைப்புக்களும்; ஒருங்கிணைந்து Contact: Name: NCCT Phone: 1 866 263 8622, 416 646 7624 Email: info@ncctcanada.ca

  12. பிரான்சில் தமிழர் கடந்து வந்த பாதை, சிறி லங்காவிலிருந்து 1956 ஆம் ஆண்டு இனகலவரதிற்கு பின் பிரான்சிற்கு புலம்பெயர்ந்த ஒரு ஈழத்தமிழருக்கும், பிரான்சு நாட்டு தாய்க்கும் 1985 ஆம் ஆண்டு பிறந்த ஒரு இளைஞன், தான் யார் என்ற அடையாளத்தை தேடும் முயற்சியில், 2009 ஏப்ரல் மாதம் தமிழர்கள் தெருவே தமது வாழ்கையாக இருந்த நேரத்தில் தன் அடையாளத்தை தேடி, வசந்த் யோகநாதன் என்ற பிரான்சில் பிறந்த இளைஞன் தமிழர் போராட்டங்களை புகைப்படங்களாக வடித்தார். தன் அடையாளத்தை தேடும் முயற்சியில் தமிழர் கடந்து வந்த பாதையும், மே 18 க்கு முன் மே 18 க்கு பின் தமிழரின் வாழ்க்கையே போரரட்டம் என்பதை புரிந்து கொண்டு 2009 முதல் இன்றுவரை அத்தனை போராட்டத்தையும் புகைப்படமாக்கி, தமிழ் மக்களின் மனநிலையை, கண்ணுக்கு தெர…

    • 1 reply
    • 1.2k views
  13. THE ALL PARTY PARLIAMENTARY GROUP FOR TAMILS House of Commons Westminster London SW1A OAA Chair: Lee Scott MP STATEMENT RE UN REPORT AND SYSTEMATIC REPRESSION IN SRI LANKA “Crimes against humanity must not be tolerated and those committed in Sri Lanka should not go unpunished. It is time for all Government’s to act” said Lee Scott MP, Chairman, All Party Parliamentary Group for Tamils today after publication of the UN Report on War Crimes in Sri Lanka. In a statement, issued by Lee Scott MP, Chairman of the Group, and Siobhain McDonough MP, it called on the Government to work with other like minded governments, as well a…

    • 8 replies
    • 776 views
  14. ஐநா போர்க்குற்ற அறிக்கை மீது நடவடிக்கை கோரும் கூட்டமைப்பு – இயக்கங்கள் Youth Against Genocide and War Crimes நோக்கம்: -- ஐ.நா சபையை உடனே சர்வதேச தன்மையிலான போர்க்குற்ற விசாரணையை நடத்த கோரு வதும். -- இலங்கை அரசின் மீதான ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக இந்தியா நிலை எடுப்பதை தடுத்து நிறுத்தவும் -- அவ்விசாரணை அறிக்கையை மதித்து இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியாவை கோர வைப்பதும்முதன்மை கோரிக்கை -- இந்திய அரசை ஐ.நா.குழுவின் பரிந்துரையை மதித்து இலங்கை அரசின்மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தல். -- ஐ.நா. சபையை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை உடனே தொடங்க வற்புறுத்துதல் தன்மை இரண்டு முதன்மை கோரிக்க…

    • 0 replies
    • 572 views
  15. Apr 29, 2011 / பகுதி: செய்தி / தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் இளைஞன் அடையாள உண்ணாவிரதம் போர்க்குற்றம் புரிந்த இனவாத சிங்கள ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காகவும் யேர்மனியில் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்த்தேசிய மனிதனேய செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக்கோரியும் யேர்மனியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அன்ஷ்பாக் (91522 Ansbach) நகர உயர்நீதிமன்றத்தின் முன்பாக 17 வயதுடைய ஐனார்த்தன் அவர்கள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். யேர்மனிய நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது தாய் நாடான ஈழத்தில் இனவெறிபிடித்து தாண்டவமாடி பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்த இலங்கை அரசுக்கு …

  16. வெளிவந்த அறிக்கையும் தமிழர் போராட்டங்களும் Australian Tamils calls for an independent international investigation into war crimes in Sri Lanka The United Nations (UN) has released a much-anticipated report by the Secretary General's Panel of Experts on accountability in the final stages of the war. An impartial inquiry is the only means to make the failed state of Sri Lanka uphold justice and equality, and bring peace and closure to all who call this once prosperous land home. Australia's silence on this issue and the ?soft and friendly? diplomatic approach towards Sri Lanka is no longer tenable. We need to give a collective voice in calling on…

    • 2 replies
    • 619 views
  17. Started by Nellaiyan,

    MAY DAY RALLY 2011 DATE: SUNDAY 1ST MAY 2011 TIME:11:00AM VENUE: CLERKENWELL GREEN Nearest Station: FARRINGDON DRESS CODE: WHITE WITH RED, BLACK please bring home made banners, placards, THEME: HUMAN RIGHTS VIOLATIONS * WAR CRIMES COMMITTED AGAINST TAMILS BY SRI-LANKAN GOVERNMENT * DEMAND for INTERNATIONAL INDEPENDANT INVESTIGATION * Highlights of UN REPORT Please call 07404512758 for more information (or if you are able to help with MAYDAY posters, banners at Harrow Office) Coaches will be arranged from various areas for convenience Details to follow. Regards BTF (Harrow…

    • 0 replies
    • 986 views
  18. இலண் டன் வாழ் தமிழ் உறவுகளே! இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ள தொழிலாளர் தினத்தில் [ MAY DAY ] , பல்லின மக்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். அடக்கு முறைக்கு உள்ளான தொழிலாளர் கிளர்ந்து எழுந்த புரட்சி தினத்தில், ஒடுக்கு முறைக்கும் , இன அழிப்பிற்கும் உள்ளாகும் எம் தமிழ் மக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஐ.நா.சபை நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்திருக்கும் இவ்வேளையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், இலங்கை அரசு தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், புலம் பெயர் தமிழ் மக்கள் பார்வையாளர்களாக இருக்காமல், எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, அநீதிகளை, இன அழிப்பினை , சர்வ தேசத்திற்கு உணர்த்த, இந்தச் சந்தர்ப்பத்தினை முழுமையாக பயன்படுத்த முன் வரவேண்டும். எனவே எமக்குள் …

    • 2 replies
    • 888 views
  19. World Ignores Genocide of Sri Lanka's Tamil Population - Salem-news.com http://www.salem-news.com/articles/april222011/sri-lanka-genocide-tk.php

  20. சிறிலங்காவின் இனப்படுகொலைகளை விசாரிக்கக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்துப் போராட்டம் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரிக்கை விடுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள் உலகெங்கும் உள்ள தமது தொகுதி மக்களிடம் மேற்படி கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளனர். இதுதொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப…

  21. சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்​க முயற்சி! April 23rd, 2011 admin சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! பின்னணியில் விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளை! மக்கள் அதிர்ச்சி! முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின் தமிழ் மக்களின் விடுதலைப்போரட்டத்தை ராஜதந்திர வடிவில் முன்னெடுத்து தமிழர் தரப்பு நியாயத்தை உலக அரசியல் மட்டத்தில் எடுத்துரைத்து பல நகர்வுகளை மேற்கொண்டு, சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை சீர்குலைக்க சுவிஸ் நாட்டில் முயற்சிகள் மேட்கொள்ளபடுகின்றன. இதற்கென நோர்வேயிலிருந்தும் பிரித்தானியாவில் இருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலின் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பா…

  22. சுவிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் விடுதலை [Friday, 2011-04-22 06:38:27] சுவிட்சர்லாந்து பொலிஸாரால் கடந்த ஜனவரி 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுவிஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களான குலம் என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரம், அப்துல்லா என்று அழைக்கப்படும் செல்லையா ஜெயபாலன் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் சுவிஸ் செயற்பாட்டாளர்களாக இருந்த 10 பேர் சுவிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போதைய விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் பொறுப்பாளரான ரகுபதி என்று அழைக்கப்படும் விஜயரத்தினம் சிவநேசன் உட்பட ஏனையோர் விசாரணையின் பின்னர் ஏற்கனவே விடுதலை செ…

  23. Started by Nellaiyan,

    (April 19, London, Sri Lanka Guardian) At a surprise meeting held in a public hall in Manor Park, East London, on April 15, 2011 prominent Tamils of diverse views met and decided to put aside their differences and come together to remember the genocide against their community in Sri Lanka in the week leading to 19 May 2011. Members belonging to those espoused the cause of the LTTE and those opposed came to the common forum and decided that the week leading to May 19, must a week to remember all the Tamils died in the decades old violence as martyrs and this week was equated to the Holocaust Week celebrated by the Jews all over world every year. Cross section of …

    • 0 replies
    • 1.3k views
  24. Sri Lanka Helped Pakistan's Killing of Bangladesh Civilians During the War of Independence says TGTE The Transnational Government of Tamil Eelam (TGTE) today reminded the people of Bangladesh about the role Sri Lanka played in the massacre of Bangladesh civilians during the war of independence in 1971. During the war Sri Lanka refueled Pakistani Aircraft and offered other assistance to ferry Pakistani troops to fight in Bangladesh. "Since Pakistan could not fly over India, they needed an alternate route to send their troops and Sri Lanka officered that help" said TGTE spokesman. Only Tamils protested this assistance. Sri Lankan President is currently visiting Bangladesh…

    • 0 replies
    • 689 views
  25. ருத்ரகுமாரன், விநாயகம், நெடியவன்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் - நோர்வே நாடுகள் ஆதரவு 20 ஏப்ரல் 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை ஓர் இராஜதந்திர பயங்கரவாதமாக கருதப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்களுக்கு முரணான வகையில் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நோக்கில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டதாக அவர் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.