வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
உங்கள் கருத்துக்களை முன்வைத்து உண்மையை உணர்த்துங்கள். http://blog.amnestyusa.org/asia/how-did-sr...in-this-crisis/
-
- 0 replies
- 1.1k views
-
-
to: thirumaa@hotmail.com subject: காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் அன்புடன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, உங்கள் காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! இன்று தொடரும் காங்கிரஸ் உதவியால் ஈழத்தமிழர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி உள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உணவு இன்றி மடிந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! அன்புடன்,
-
- 1 reply
- 1.6k views
-
-
Click for Article: http://uk.reuters.com/article/homepageCris...78610._CH_.2420 (Full article below) "The Security Council has quibbled over protocol when it should be acting to bring an end to this ghastly loss of life." - Brad Adams, Asia director at Human Rights Watch PLEASE WRITE TO THE MEMBERS OF THE SECURITY COUNCIL: UN Security Council has 15 members: 5 permanent members: China, china@un.int Zhang Yesui, Permanent Representative France, france@un.int Jean-Maurice Ripert, Permanent Representative Russian Federation, rusun@un.int Vitaly Churkin, Permanent Representative UK, uk@un.int Joh…
-
- 0 replies
- 1.6k views
-
-
கனடாவில் கவனர்ப்பு நிகழ்வில் ( 360 யுனிவசிட்டி அவனியுவில்) இன்று மே மாதம் 3ம் திகதி மாலை 8 மணியளவில் செபவழிபாடு நடைபெறவுள்ளது. முடிந்தவர்களை அதில் பங்குபற்றுமாறு செபகுழுவினர் கேட்டு கொள்கின்றனர். நன்றி.
-
- 1 reply
- 1k views
-
-
நாளை திங்கட்கிழமை மெல்பேர்ண் நகரில் விக்ரோரியா பாராளுமன்ற முன்றலில் மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களால் எழுச்சிப்பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்த்தணிப்பு என்ற பொய்ப்பிரசாரத்தை செய்துவிட்டு சிறிலங்கா அரசு எம் தாயக உறவுகள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கோடூர இன அழிப்பை முகத்திரை கிழித்து காட்ட இந்த எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவசரகால அழைப்பையேற்று அனைத்து தமிழ் உறவுகளையும் நாளைய தினம் விக்ரோரியா பாராளுமன்ற முன்றலில் ஒன்று கூடுமாறு அழைப்புவிடுக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக
-
- 1 reply
- 867 views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், தினமும் கவனயீர்ப்பு நிகழ்வுகளிற்கு சென்று வருபவன் என்றவகையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லது என நினைக்கின்றேன். உலகெங்கும் கடந்த சில மாதங்களாக தமிழ்மக்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்ற கவனயீர்ப்புக்கள் சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்பியுள்ள அதேசமயம், எமக்குள் உள்ள ஒருசிலர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, உணர்ச்சி மிகுதி காரணமாகவோ அல்லது திட்டமிட்டு குழப்புவதற்காகவோ செய்கின்ற செய்கைகள் எங்கள் போராட்டங்களை இக்கட்டான நிலமைகளில் மாட்டிவிடுமோ என்று நினைத்து அஞ்சவேண்டியுள்ளது. வெண்ணை திரண்டு வரும்நேரத்தில் பானை உடைவதுபோல் நம்மவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், போராட்டங்கள் சில தவறான நடவடிக்கைகள் காரணமாக திசைதிரும்பிவிடாது ப…
-
- 5 replies
- 2.3k views
-
-
02/05/2009, 23:25 [செய்தியாளர் குயிலினி] யேர்மனி டுசில்டோவ் நகரில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்: அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு! யேர்மனியில் பட்டினிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு டுசில்டோவ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. அனைத்துலக சமூகத்தினால் 1.உடனடிப் போர் நிறுத்தம் 2.வன்னி மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலவரையற்று நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அனைத்து தமிழீழ உறவுகளையும் பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதி…
-
- 0 replies
- 816 views
-
-
லண்டன்:மாபெரும் ஈழத்தமிழர்கள் மேதின பேரணி 'இந்தியாவே வெளியேறு' படங்கள் on 02-05-2009 14:57 Published in : செய்திகள், உலகம் வரலாற்றுப் புகழ்பெற்ற லண்டன் மேதின ஊர்வலத்தில் ஈழத் தமிழ்த் தொழிலாளர்கள் பெரும்திரளாகக் கலந்து கொண்டனர். பிரித்தானியாவின் அனைத்து தொழிலாளர் சங்கங்கள் இணைந்து இப்பேரணியை ஒழுங்குசெய்திருந்தன. இது பிரித்தானியாவில் நடைபெற்ற பேரணியாக இருந்ததாலும், உலகின் அனைத்துப்பாகங்களிலும் நடைபெறும் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் தரும் ஒரு பேரணியாக இதை கருத முடியும். ஆகவே இது ஒரு சர்வதேச தொழிலாளர் பேரணியாகவே பார்க்கப் படுகின்றது. பரிங்டன் எனும் இடத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான பயணத்தை மேற…
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரான்சு இளையோர்களே பாடசாலைக்கு போவதை வருகிற புதன்கிழமைவரை பகிஸ்கரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள
-
- 1 reply
- 1.2k views
-
-
திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…
-
- 2 replies
- 2.4k views
-
-
போஸ்டன் க்ளோப் இணையத்தின் லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட BIG PICTURE என்னும் பிரபல பகுதியில் ஈழத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டும் படங்கள பிரசுரித்திருக்கிறார்கள். பெரும் தொகையான வாசகர்களை கொண்ட இப்பகுதியில் சிங்களவர்கள் எமது போராட்டத்தையும் எமது மக்களின் வேதனையையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தயவு செய்து அங்கே போய் உங்கள கருத்துக்களை பதிவு செய்யுங்கள். எம்மை எவருமே கண்டுகொள்ளவில்லையே என்று வீதி எங்கும் இறங்கி போராடி இப்போது எல்லோரும் எம்மைப் பற்றி பேசும் போது நாம் அதை அப்படியே பற்றிக் கொள்ள வேண்டாமா. எமது போராட்டத்தில் சிங்களவன் இலாபம் அடைய நாம் வெறுமனே பார்த்திட்டிருக்கலாமா தயவு செய்து தயவு செய்து இங்க போய் உங்கள் கருத…
-
- 1 reply
- 4.6k views
-
-
சிறிலங்காப்படையதிகாரிகள் வெளிஉலகின் இராஜதந்திரிகளையும், ஊடகவியலாளர்களையும் வன்னியின் யுத்தம் நடைபெறும் பகுதிக்கு அழைத்துச்சென்று இதோ இன்னும் குறிகிய நிலப்பரப்புத்தான் உள்ளது என்றுகூற கூடச்சென்றவர்களும் ஆவலுடன் சென்றுபார்த்தபோது அங்கு நிலத்திலெழுதப்பட்டிருந்த வாசகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.[ இது தான் இறுதி யுத்தத்தின் இறுதி எல்லை] என்று தலைகீழாக எழுதப்பட்டிருந்தது. [செய்தி கற்பனை. கருத்து நிஜம்.]
-
- 0 replies
- 1k views
-
-
'20 நிமிட'த்துக்குப் பதிலாக '30 நிமிடம்' சுவிஸில் வித்தியாசமான முறையில் கவனயீர்ப்பு Visit that Website அருமை
-
- 9 replies
- 2.5k views
-
-
கனடாவில்அடங்காப்பற்று - தயாராகுங்கள் கனடாவாழ் தமிழ்மக்களே....... மே மாதம் 5ம் திகதி பகல் 12 மணியளவில் ரொறன்டோ நகர் மத்தியில் http://www.tamilnaatham.com/advert/2009/may/20090501/CANADA/
-
- 15 replies
- 2.4k views
-
-
the star.com(toronto star) Tamil protesters moved off street VIDEO: Tamil protesters moved Print Choose text size Report typo or correction License this article Can 56 angry Tamils save one girl's sight? Peace ends, 15 arrested at Tamil protest Photos: University Ave. protest Tamils pledge to stay put A young voice rouses Toronto's Tamils Protests heard around globe Tigers allege 1,000 civilians killed Thousands flee as Tigers crumble The protests on Twitter Tamil protest tiny price for freedom An officer pinches the bridge of his nose, rubs his temples.University Ave. reopened to traffic May 01, 2009 04:30 AM Comments on this sto…
-
- 1 reply
- 1.2k views
-
-
this has just been launched. http://www.voiceagainstgenocide.org/vag/node/77 ICG-International Crisis Group
-
- 0 replies
- 1k views
-
-
-
மே 1 தொழிலாளர் நாளில், நாளை வெள்ளிக்கிழமை தமிழினம் மேலும் எழுச்சி கொள்ளும் “அடங்காப்பற்று” பேரணி மதியம் 12 மணிக்கு DENFERT ROCHEREAU ல் ஆரம்பமாகி BASTILLE எனும் இடத்தில் நிறைவடையவிருக்கிறது. http://www.pathivu.com/news/1594/54//d,view.aspx
-
- 0 replies
- 1.1k views
-
-
Pls sign this petition & forward to others http://act4lanka.blogspot.com/ Thank you.
-
- 18 replies
- 2.4k views
-
-
வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:39.07 PM GMT +05:30 ] தாயகத்தில் மனிதப்பேரவலத்தில் சிக்கியுள்ள தமிழ்மக்களுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நாளை வெள்ளிக்கிழமை மெழுகுவர்த்தி ஊர்வலமும் அதனை தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த மெழுகுவர்த்தி ஊர்வலம், இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென். பற்றிக்ஸ் கத்தீஸ் தேவாலயத்தை சென்றடையவுள்ளது. அங்கு இரவு 10 மணிவரை தாயகத்தில் தமிழ் உறவுகள் எதிர்நோக்கியுள்ள மரண அவலத்திலிருந்து விடுபடவேண்டியும் அவர்களுக்கு விரைவில் விடிவு பிறக்க வேண்டும் என்று கோரியும் சர்வ மத பிரார்த்தனையு…
-
- 0 replies
- 615 views
-
-
Please call and tell them the following (you can just even read this as is) ----------------- The Sri Lanka war has been conducted in the dark. No independant media allowed. No aid workers or NGOs are allowed by the Sri Lankan government UN's Under-Secretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, John Holmes, who visited holding camps in the north of the island earlier this week, said he had received reliable reports of continued assault (including ariel bombardment) despite government assurances that it would stop An estimated 50,000 civilians are trapped in the no-fire zone According to UN, after the governments pledge o…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
There will be a motion brought up in Canadian Parliament on Sri Lanka just after question period at 3 pm today. It will be for one hour and it will be sort of a mini debate where all political parties will participate. Please tune into CPAC TV channel http://www.cpac.ca/forms/index.asp?dsp=tem...d=46&lang=e If some from Ottawa can go and watch this live in parliamentary gallary please do so. Please ask you MP's to partcipate and urge Canada to act very strongly If you have Bell you could see in channel 512. Thank you
-
- 0 replies
- 1.9k views
-
-
A demonstration by Tamil protesters continues in front of the United States Consulate on University Avenue. Between 400 and 500 protesters were in front of the consulate Wednesday morning as part of the ongoing demonstration which started Sunday evening and has snarled traffic in the area since then. The two groups were involved in a minor scuffle Tuesday morning as police decreased the size of the protest area. Officers were seen using force to move protesters, and shouting matches ensued as they moved the blockades from Dundas Street toward the consulate on Tuesday. Some people were seen with ripped clothing following the scuffle, which occurred in t…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த 1.9B USD உதவியை நிறுத்துவது மிக முக்கியம். இன்றைய தமிழ்நெற் செய்தி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29124 ** இந்த உதவி இன அழிப்புக்கே ** அரசியல் தீ்ர்வு முதலில் யார் இதி்ல் வாக்களிப்பர் : http://www.imf.org/external/np/sec/memdir/eds.htm நான் என்ன செய்யலாம்? http://www.haltgenocide.org/imf.html ( மாதிரி கடிதங்கள், மின்னஞ்சல் முகவரிகள் இணைக்கப்பட்டுள்ளன, "கிளிக்" செய்தும் அனுப்பலாம் ) http://tamilsagainstgenocide.org/StopIMFFunding.aspx
-
- 0 replies
- 1.6k views
-