Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பரிசின் புறநகர்ப்பகுதியான நந்தேர் (NANTERRE) என்னும் இடத்தில் தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது... நினைவுப்பாடல்களும் அஞ்சலி நடனங்களும் இடம் பெற்றன.... யாழ் இணையத்துக்காக பிரான்சிலிருந்து விசுகு.

  2. எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம் November 16, 2018 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்கள் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அமெரிக்காவின் நோர்விச் நகர மேயர் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆர்ப்பாட்டங்கள், அஞ்சல் அட்டை அனுப்புதல், சைக்கிள் பேரணி என வௌ;வேறு வடிவங்களில் வ…

  3. ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் அரசவை அமர்வில் விவாதம்! [Sunday 2015-12-06 08:00] அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி எனும் தொனிப்பொருளில் முக்கிய விவாதம் இடம்பெற்று வருகிறது. டிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகிறது. இந்த முக்கிய விவாதத்தினை பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்துவதோடு, பேராசிரியர் குறூம் அவர்கள் முதன்மைக் கருத்துரையினை வழங்கி வருகின்றார். அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அம…

  4. [size=5]Send a message to United Nations Secretary General Ban Ki Moon, urging him to publicly release the UN internal report that reviews the UN's actions and failures in the final months of Sri Lanka's conflict. [/size] [size=5]The report, commissioned by the Secretary General, is being headed by Charles Petrie, and was supposed to be released in July 2012.[/size] [size=5]http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/118[/size] [size=5]மேலே உள்ள இணைப்பை சொடுக்கி உங்கள் ஆதரவை தரலாம் ![/size] [size=5]Enter your contact information below to take action. Please include as much information as you feel com…

    • 0 replies
    • 694 views
  5. புகைப்படக் கண்காட்சியுடன் ஆரம்பமாகியது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் Post Views: 27 June 17, 2020 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், வழமையைவிட மிகவும் குறைந்தளவு வெளிநாட்டவர்களே இந்த முறை சமூகமளித்திருப்பதாக ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களே பெருமளவுக்கு வந்திருக்கின்றார்கள். கொரோனா பரவல் காரணமாக பெரும்லான சர்வதேச விமான சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால். வெளிநாட்டவர்கள் அதிகளவில் இதில் கலந்துகொள்ளவில்லை. மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒரு வ…

  6. வார கிழமை சிறிலங்கா நாட்டின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா அவுஸ்திரெலியாவில் பொய்யுரைக்க வருகிறார். தமிழர்களும் இவருக்கு எதிராகக் கவனயீர்ப்புச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் சென்ற வருடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா சிட்னி, கன்பரா, மெல்பேர்ண் போன்ற நகரங்களுக்கு பொய்யுரைக்க வந்தார். சிட்னி, மெல்பேர்ண், கன்பரா வாழ் தமிழ் மக்கள் கவனயீர்ப்பினை நடாத்தி அவுஸ்திரெலியா வாழ் மக்களுக்கு இவரது பொய்முகத்தை வெளிப்படுத்தினார்கள்.

  7. புலம்பெயர் தமிழரின் குரலைப் பிரதிபலிக்கும் அரசியல் அமைப்பாக வெளிப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள், சாணக்கியச் செயற்பாடுகள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் 33வது வருட பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தமிழருக்கு இலங்கைத் தீவுக்கு வெளியே ஒரு அரசியல் வெளியை உருவாக்க வேண்டிய யதார்த்தமான அவசியத்தையும், தார்மீக நியாயத் தன்மையையும் அவர் தனதுரையில் வலியுறித்தினார். அவர…

    • 0 replies
    • 409 views
  8. அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஐநாசபையிடம் நீதி கேட்டு பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் நாளை 24ம் திகதி சுவிஸ் நாட்டிற்குள் பிரவேசிக்கிறது. பிரான்சில் இருந்து சுவிஸ் பாசல் மாநிலத்தில் அமைந்துள்ள St Louis ( 11ம் இலக்க Tram கடைசித்தரிப்பிடம்) எனும் எல்லைப்பகுதியினூடாக பிற்பகல் 15:00 மணியளவில் வந்தடையவுள்ளது. இவர்களை வரவேற்பதற்கும் ஆதரவினை வழங்குவதற்கும் பாசல் மாநில தமிழர்களும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மற்றும் சுவிஸ் நாட்டு தமிழ் மக்களும் அங்கு ஒன்றுகூடவுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றில் இவர்களது நீதிக்கான நடைப்பயணம் குறித்த செய்தி பிரசுரமானதை அறிந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி ஒருவர் இவர்களை இன்று சந்தித்…

  9. தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாளினையொட்டி உலகத் தமிழ் மக்கள் காட்டும் எழுச்;சியான வெளிப்பாடுகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது என பிரதமர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : …

  10. பெர்லின் நகரில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் மாபெரும் கலைமாருதம் 2012 மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக உலகத்தமிழர் பேரவைத் தலைவர் அருட் தந்தை எம்மானுவேல் மற்றும் Help for Smile அமைப்பின் தலைவர் மதகுரு கோளென் அவர்கள் வருகை தந்திருந்தனர் .அத்தோடு கனேடியத் தமிழர் தேசிய அவையில் இருந்து திரு சிவா அவர்களும் , ஐரோப்பிய தமிழ் வானொலி மற்றும் அகரம் புத்தக தலைமை ஆசிரியர் திரு ரவீந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர். கலைமாருதம் நிகழ்வில் பெர்லின் அனைத்து கலை ஆசிரியர்களின் படைப்பில் பல்வேறு கலை ஆக்கங்கள் அரங்கத்தில் சிறப்பாக வழங்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் பிறந்து வாழ்ந்தாலும் தமது மரபுகள் மாறா…

  11. திரைப்பட வசூலை குறைக்க திரையரங்குகளை சேதப்படுத்திய கும்பல் – பின்னணியில் இந்தியர்! கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து ஒன்ராறியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோரின் நடிப்பில் வௌியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் திரையிடப்பட்ட கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு திரையரங்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. Kitchener பகுதியில் உள்ள Landmark Cinemas என்ற திரையரங்கில் நுழைந்த ஒருவர், திரைப்…

  12. எம்மக்கள் மீதான கொடூர இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. இனியும் தாமதிக்கமுடியாது. மே 15,வெள்ளியன்று காலை 7:00 மணிக்கு, றெனே-லெவெக் - சென். அலெக்ஸ்சன்டெர் - René-Lévesque & rue Saint-Alexandre - ( வழமையாக தொடர் போராட்டம் நடைபெறும் இடத்தில்) அமெரிக்க துணைத் தூதிரகம் முன்பாக ஆரம்பித்து கவன ஈர்ப்பு ஊர்வலம், பல்லின மக்களும் எமக்கு ஆதரவாக அணிதிரள்கிறார்கள், அவர்கள்முன் எமது மக்களின் வரவு அதிகமாக இருக்கவேண்டியது மிகமுக்கியமானது. அனைத்து மொன்றியல் தமிழ் உறவுகளும் வெள்ளி காலை 7 மணிக்கு அணிதிரளுங்கள்.

  13. தேசியத்தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு கெனடி அன்ட் லோரன்ஸ் சந்திப்பில் அமைந்துள்ள ஏவெரெஸ் மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. தமிழின் தலைமகனை பெற்றெடுத்த மாமனிதனின் நினைவு வணக்கத்தில் கலந்து சாவடைந்த அந்த மாமகனுக்கு அஞ்சலி செய்ய அனைத்து கனேடிய தமிழ் மக்களும் வாருங்கள்.

    • 0 replies
    • 481 views
  14. துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி? ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது. அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் …

    • 0 replies
    • 1.2k views
  15. கத்தாரில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ! தளபதி ரமேஷ் நினைவாக இறுவெட்டு வெளியீடும் நவம்பர்26. 2018 இன்று தமிழீழ தேசிய தலைவரின் 64வது அகவை முன்னிட்டு தோகா கத்தாரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் உருவப்படத்தின் முன்பாக தமிழீழ தேசிய கொடி பொறிக்கப்படட வெதுப்பி வைக்கப்பட்டு அதன்பின்னர் செல்வி லெனின் சின்ரல்லா,லின்சி அவர்களால் வெதுப்பி வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் கத்தாரில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு பிறந்தநாள் நிகழ்வை மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது....... அதனைத்தொடர்ந்து மௌனஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தளப…

  16. Posted on : Sun Oct 7 10:30:00 2007 பிரான்ஸ் கார் விபத்தில் யாழ். பெண் மரணம் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை யைச் சொந்த இடமாகக் கொண்ட குடும் பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் காலை 5 மணி யளவில் காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த திருமதி ஞானேஸ்வரி சுந்தரலிங்கம் (வயது 52) என்பவரே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த மரண மானவரின் கணவரான க.சுந்தரலிங் கம் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். (1202) http://www.uthayan.com/

  17. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது உத்தியோகபூர்வ பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவின் நியூ யோர்க் - (Buffalo) 'பவலோ' நகரில் டிசம்பர்; 14 முதல் 17ஆம் நாள் வரை நடைபெற்றது. 19ஆம் நூற்றாண்டின் போது ஆபிரிக்க - அமெரிக்கர்கள் அடிமைத் தளையிலிருந்து தப்பித்து சுதந்திர காற்றைக் சுவாசித்திட கனடாவுக்குள் உள்நுழையயும்; முயற்சிகளில் அவர்களைக் பத்திரமாக பாதுகாத்து உதவிய நகரங்களில் பவலோ இறுதி எல்லை நகரம் என்ற சிறப்பினை பெறுகின்றது. இந்த வரலாற்று பின்ணணியில் நா.த.அரசாங்கத்தின் அமர்வில் கூடியிருந்தவர்களின் மனதில் சுதந்திர உணர்வை பவலோ நகரம் ஏற்படுத்தியிருந்தது. இணையவழி காணொளி பரிவர்தனையூடாகவும்; பாரீஸ், இலண்டன் ஆகிய நகரங்களில் இருந்து அவை உறுப்பினர்கள் பலரும் கொண்டார்கள். இவ் அமர்…

  18. Started by NMa,

    • 0 replies
    • 630 views
  19. கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடரும் கவனயீர்ப்புப் பற்றிய அறிவித்தல். தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனித் தொடரில் 21 ந் திகதி சனிக்கிழமை நண்பகல் 2 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Markham & Lawrance start - Markham & Eglinton turn right - Eglinton & Danforth t…

  20. சிறிலங்காவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக பாரிசில் ரீபப்பிளிக் என்னும் இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் வெளியேற்றினார்கள். http://www.liberation.fr/societe/0601905-l...deloges-a-paris http://www.20minutes.fr/article/325819/Fra...-Republique.php http://www.20minutes.fr/article/325965/Par...ses-Tamouls.php http://www.france24.com/fr/20090501-Sri-La...s-piege-conflit

    • 0 replies
    • 905 views
  21. அமெரிக்கா நாளித‌ழ்க‌ளுக்கு க‌ருத்துப் (Opinion & Comment Section) ப‌குத்தியில் உங்க‌ள் க‌ருத்தைப் ப‌திய‌ மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புங்க‌ள் (இது பின்னூட்ட‌ம் இல்லை!). பொதுவாக‌ த‌மிழ‌ர் பிர‌ச்சினை ப‌ற்றி ஆக்க‌ங்க‌ள் வெளியிட்டுள்ள‌ நாளித‌ழ்களுக்கு அவ்வாங்க‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ விம‌ர்சிப்ப‌து போல் ந‌ம் க‌ருத்தைப் ப‌தியுங்கள். இப்பொழுது முத‌ன்மையான் அமெரிக்க‌ நாழித‌ள்க‌ளுக்கு எழுதுவோம் பின்பு பிரித்தானியா ம‌ற்றும் நாம் வாழும் நாடுக‌ளிலுள்ள‌ நாழித‌ள்க‌ளுக்கு எழுத‌லாம். இப்ப‌குதியில் அமெரிக்காவில் முக்கிய‌ நாளித‌ழ்க‌ளில் த‌மிழ‌ர் ப‌ற்றிய‌ ஆக்க‌ம் வ‌ந்திருந்தால் இணைப்புக் கொடுங்க‌ள்.

    • 0 replies
    • 765 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.