Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தில் இருந்து வந்துள்ள ஈழ அதரவு சுப.வீரபாண்டியன் அவர்களின் சிறப்பு உரை சிட்னியில் நடைபெறவுள்ளது. விரைவில் எதிர்ப்பாருங்கள்.

  2. சுவிசிஸ் இருந்து நேரடி நேரடி ஒலிபரப்பு நேற்றைய தினம் பார்க்க முடிந்தது. தற்பொழுது சிறிய காட்சியை காண

  3. நாளைமறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு ( ) தொலைநகல் இலக்கங்கள் தேவைப்படுகின்றது. இவர்கள் மனம் புழுங்கி கொண்டு இருக்கும்போது தொலைநகல்களாக போய் சேர வேண்டும். உறவுக்ள கலைஞரின் உண்ணாவிரத நடிப்பையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர் யுத்தநிறுத்தம் செய்தமைக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும் யாராவது இலக்கங்களை தாருங்கள்

    • 0 replies
    • 1.1k views
  4. கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பாக எதிர்வரும் 31ம் திகதி ஸ்கொட்லன்ட் தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் இலங்கை அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அந்தவகையில் இன்று பிரபல ஸ்கொட்லாந்து ஆங்கில பத்திகை ஒன்றில் சிறிலங்கா அரச அதிபரின் வருகை பற்றிய ஒரு விளம்பரச் செய்தி பிரசுரமாகியிருந்தது. ஸ்காட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையா…

  5. வாசல் திறக்கிறது கனடா! 2015இல் 3 இலட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை! 2015ம் ஆண்டில் சுமார் 3 இலட்சம் பேர் வரையிலானோருக்கு பல்வேறு குடிவரவுத் திட்டங்களின் கீழ் கனடாவில் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு அனுமதிப்பது என கனேடிய குடிவரவுத்துறை தீர்மானித்துள்ளது. கனேடிய குடிவரவத்துறை மற்றும் பல்கலாசார அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் இந்தத் தகவலை ஒக்டோபர் 31ம் திகதி கனேடிய பாராளுமன்றத்தில் அறிவித்தார். அண்மைய வரலாற்றில், ஒரு வருடத்தில் மிக அதிகளவானவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டமாக இந்தத் திட்டம் இனங்காணப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்கான இந்தப் புதிய குடிவரவுத் திட்டத்தின் கீழ், 260,000 முதல் 285,000 வரையிலானவர்கள் பல்வேறு குடிவரவு வழிமுறைகளின் மூலமாக கனடாவில் குடியே…

  6. சுவிசில் கலை வியாபாரி ஒருவர் ராஜமரியாதை கொடுத்து உபசரித்து, தன் நண்பனை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிசின் சூரிச் மாகாணத்தில் பிரம்மாண்ட ஹொட்டல் ஒன்றை நடத்தி வரும் நபர்(29) ஒருவர், கலை பொருட்களையும் விற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாத கடைசியில், இவருக்கு நெருக்கமான நண்பரின் பெற்றோர் சுற்றுலா சென்றுவிட்டதால், தனது ஹொட்டலில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்த மொத்தம் நான்கு நண்பர்கள் தங்கியுள்ளனர், அனைவரையும் நன்கு உபசரித்துள்ளார். இந்நிலையில் கலை வியாபாரியின் நண்பர் திடீரென மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், தான் தான் …

  7. சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக: நாடுகடந்த தமிழீழ அரசவையில் தீர்மானம்SEP 16, 2015 | 5:46by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அதனையொத்த அனைத்துலக நீதி பரிபாலனத்திற்கோ பாரப்படுத்த, ஐ.நா பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்யும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரும் தீர்மானம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முன்மொழியப்பட்டு, அரசவை உறுப்பினர் இரவீந்திரநாத் அவர்களினால் வழிமொழியப்பட்டு இந்த தீர்மானம் நிறைவேற…

  8. நோர்வேயில் பேருந்து ஏரிக்குள் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,பேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளன. https://www.virakesari.lk/article/202244

  9. அவுஸ்திரேலிய தேர்தலும் நம் தேர்தலுக்கும் இடையிலான வித்தியாசம் நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம். ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன…

    • 0 replies
    • 588 views
  10. பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உங்கள் கையெழுத்தை போடுங்கள். Take Action Now! Support free journalism in US and Sri Lanka July 6, 2012 Dear UNCA Executive Committee, I am writing to request that journalist Matthew R. Lee remain a member of the United Nations Correspondents Association (UNCA). Expelling him from the UNCA would create a major void in investigative and cutting-edge journalism as Mr. Lee is responsible for providing information on several important international issues. In particular, Mr. Lee’s coverage of the UN’s policies and actions regarding Sri Lanka has been crucial to understanding the human rights situation there. He a…

  11. கடந்த 01-06-2013 சனிக்கிழமை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் 14 நாடுகளில் தமிழ்மொழி எழுத்துத்தேர்வானது சென்ற ஆண்டை விட கூடுதலான மாணவர் எண்ணிக்கையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ் கல்விக்கலை கழகத்தின் ஐந்து தேர்வு நிலையங்களில் நடைபெற்ற தேர்வில் முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இத்தேர்வு மிக சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வளங்கிய அனைத்து திருவள்ளுவர் கல்விக் கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நிர்வாகம் மற்றும் கல்விப்பணிக்குழு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. http://www.ampalam.com/2013/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%…

  12. Tamil women held photos of missing relatives at a protest outside the summit Sri Lanka is set to start a survey to determine the number of people killed during the country's 26-year civil war, the government says. The census will collect information on deaths, missing people and damage to property from 1983 to 2009, it said. It comes amid international pressure over allegations of mass civilian deaths at the end of the conflict. A Commonwealth summit held in Sri Lanka this month was overshadowed by claims of war crimes. Spotlight Sri Lanka's army defeated separatist Tamil Tiger rebels in May 2009. Allegations of atrocities during the closing stages of that…

  13. பரிசின் புறநகர்ப்பகுதியான நந்தேர் (NANTERRE) என்னும் இடத்தில் தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது... நினைவுப்பாடல்களும் அஞ்சலி நடனங்களும் இடம் பெற்றன.... யாழ் இணையத்துக்காக பிரான்சிலிருந்து விசுகு.

  14. எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம் November 16, 2018 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்கள் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அமெரிக்காவின் நோர்விச் நகர மேயர் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆர்ப்பாட்டங்கள், அஞ்சல் அட்டை அனுப்புதல், சைக்கிள் பேரணி என வௌ;வேறு வடிவங்களில் வ…

  15. ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் அரசவை அமர்வில் விவாதம்! [Sunday 2015-12-06 08:00] அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி எனும் தொனிப்பொருளில் முக்கிய விவாதம் இடம்பெற்று வருகிறது. டிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகிறது. இந்த முக்கிய விவாதத்தினை பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்துவதோடு, பேராசிரியர் குறூம் அவர்கள் முதன்மைக் கருத்துரையினை வழங்கி வருகின்றார். அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அம…

  16. [size=5]Send a message to United Nations Secretary General Ban Ki Moon, urging him to publicly release the UN internal report that reviews the UN's actions and failures in the final months of Sri Lanka's conflict. [/size] [size=5]The report, commissioned by the Secretary General, is being headed by Charles Petrie, and was supposed to be released in July 2012.[/size] [size=5]http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/118[/size] [size=5]மேலே உள்ள இணைப்பை சொடுக்கி உங்கள் ஆதரவை தரலாம் ![/size] [size=5]Enter your contact information below to take action. Please include as much information as you feel com…

    • 0 replies
    • 716 views
  17. புகைப்படக் கண்காட்சியுடன் ஆரம்பமாகியது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் Post Views: 27 June 17, 2020 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், வழமையைவிட மிகவும் குறைந்தளவு வெளிநாட்டவர்களே இந்த முறை சமூகமளித்திருப்பதாக ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களே பெருமளவுக்கு வந்திருக்கின்றார்கள். கொரோனா பரவல் காரணமாக பெரும்லான சர்வதேச விமான சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால். வெளிநாட்டவர்கள் அதிகளவில் இதில் கலந்துகொள்ளவில்லை. மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒரு வ…

  18. வார கிழமை சிறிலங்கா நாட்டின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா அவுஸ்திரெலியாவில் பொய்யுரைக்க வருகிறார். தமிழர்களும் இவருக்கு எதிராகக் கவனயீர்ப்புச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் சென்ற வருடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா சிட்னி, கன்பரா, மெல்பேர்ண் போன்ற நகரங்களுக்கு பொய்யுரைக்க வந்தார். சிட்னி, மெல்பேர்ண், கன்பரா வாழ் தமிழ் மக்கள் கவனயீர்ப்பினை நடாத்தி அவுஸ்திரெலியா வாழ் மக்களுக்கு இவரது பொய்முகத்தை வெளிப்படுத்தினார்கள்.

  19. புலம்பெயர் தமிழரின் குரலைப் பிரதிபலிக்கும் அரசியல் அமைப்பாக வெளிப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள், சாணக்கியச் செயற்பாடுகள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் 33வது வருட பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தமிழருக்கு இலங்கைத் தீவுக்கு வெளியே ஒரு அரசியல் வெளியை உருவாக்க வேண்டிய யதார்த்தமான அவசியத்தையும், தார்மீக நியாயத் தன்மையையும் அவர் தனதுரையில் வலியுறித்தினார். அவர…

    • 0 replies
    • 415 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.