வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஐநாசபையிடம் நீதி கேட்டு பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் நாளை 24ம் திகதி சுவிஸ் நாட்டிற்குள் பிரவேசிக்கிறது. பிரான்சில் இருந்து சுவிஸ் பாசல் மாநிலத்தில் அமைந்துள்ள St Louis ( 11ம் இலக்க Tram கடைசித்தரிப்பிடம்) எனும் எல்லைப்பகுதியினூடாக பிற்பகல் 15:00 மணியளவில் வந்தடையவுள்ளது. இவர்களை வரவேற்பதற்கும் ஆதரவினை வழங்குவதற்கும் பாசல் மாநில தமிழர்களும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மற்றும் சுவிஸ் நாட்டு தமிழ் மக்களும் அங்கு ஒன்றுகூடவுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றில் இவர்களது நீதிக்கான நடைப்பயணம் குறித்த செய்தி பிரசுரமானதை அறிந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி ஒருவர் இவர்களை இன்று சந்தித்…
-
- 0 replies
- 402 views
-
-
தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாளினையொட்டி உலகத் தமிழ் மக்கள் காட்டும் எழுச்;சியான வெளிப்பாடுகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது என பிரதமர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : …
-
- 0 replies
- 306 views
-
-
பெர்லின் நகரில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் மாபெரும் கலைமாருதம் 2012 மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக உலகத்தமிழர் பேரவைத் தலைவர் அருட் தந்தை எம்மானுவேல் மற்றும் Help for Smile அமைப்பின் தலைவர் மதகுரு கோளென் அவர்கள் வருகை தந்திருந்தனர் .அத்தோடு கனேடியத் தமிழர் தேசிய அவையில் இருந்து திரு சிவா அவர்களும் , ஐரோப்பிய தமிழ் வானொலி மற்றும் அகரம் புத்தக தலைமை ஆசிரியர் திரு ரவீந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர். கலைமாருதம் நிகழ்வில் பெர்லின் அனைத்து கலை ஆசிரியர்களின் படைப்பில் பல்வேறு கலை ஆக்கங்கள் அரங்கத்தில் சிறப்பாக வழங்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் பிறந்து வாழ்ந்தாலும் தமது மரபுகள் மாறா…
-
- 0 replies
- 471 views
-
-
திரைப்பட வசூலை குறைக்க திரையரங்குகளை சேதப்படுத்திய கும்பல் – பின்னணியில் இந்தியர்! கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து ஒன்ராறியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோரின் நடிப்பில் வௌியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் திரையிடப்பட்ட கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு திரையரங்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. Kitchener பகுதியில் உள்ள Landmark Cinemas என்ற திரையரங்கில் நுழைந்த ஒருவர், திரைப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எம்மக்கள் மீதான கொடூர இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. இனியும் தாமதிக்கமுடியாது. மே 15,வெள்ளியன்று காலை 7:00 மணிக்கு, றெனே-லெவெக் - சென். அலெக்ஸ்சன்டெர் - René-Lévesque & rue Saint-Alexandre - ( வழமையாக தொடர் போராட்டம் நடைபெறும் இடத்தில்) அமெரிக்க துணைத் தூதிரகம் முன்பாக ஆரம்பித்து கவன ஈர்ப்பு ஊர்வலம், பல்லின மக்களும் எமக்கு ஆதரவாக அணிதிரள்கிறார்கள், அவர்கள்முன் எமது மக்களின் வரவு அதிகமாக இருக்கவேண்டியது மிகமுக்கியமானது. அனைத்து மொன்றியல் தமிழ் உறவுகளும் வெள்ளி காலை 7 மணிக்கு அணிதிரளுங்கள்.
-
- 0 replies
- 638 views
-
-
தேசியத்தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு கெனடி அன்ட் லோரன்ஸ் சந்திப்பில் அமைந்துள்ள ஏவெரெஸ் மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. தமிழின் தலைமகனை பெற்றெடுத்த மாமனிதனின் நினைவு வணக்கத்தில் கலந்து சாவடைந்த அந்த மாமகனுக்கு அஞ்சலி செய்ய அனைத்து கனேடிய தமிழ் மக்களும் வாருங்கள்.
-
- 0 replies
- 486 views
-
-
துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி? ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது. அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கத்தாரில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ! தளபதி ரமேஷ் நினைவாக இறுவெட்டு வெளியீடும் நவம்பர்26. 2018 இன்று தமிழீழ தேசிய தலைவரின் 64வது அகவை முன்னிட்டு தோகா கத்தாரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் உருவப்படத்தின் முன்பாக தமிழீழ தேசிய கொடி பொறிக்கப்படட வெதுப்பி வைக்கப்பட்டு அதன்பின்னர் செல்வி லெனின் சின்ரல்லா,லின்சி அவர்களால் வெதுப்பி வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் கத்தாரில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு பிறந்தநாள் நிகழ்வை மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது....... அதனைத்தொடர்ந்து மௌனஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தளப…
-
- 0 replies
- 1.5k views
-
-
Posted on : Sun Oct 7 10:30:00 2007 பிரான்ஸ் கார் விபத்தில் யாழ். பெண் மரணம் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை யைச் சொந்த இடமாகக் கொண்ட குடும் பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் காலை 5 மணி யளவில் காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த திருமதி ஞானேஸ்வரி சுந்தரலிங்கம் (வயது 52) என்பவரே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த மரண மானவரின் கணவரான க.சுந்தரலிங் கம் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். (1202) http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது உத்தியோகபூர்வ பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவின் நியூ யோர்க் - (Buffalo) 'பவலோ' நகரில் டிசம்பர்; 14 முதல் 17ஆம் நாள் வரை நடைபெற்றது. 19ஆம் நூற்றாண்டின் போது ஆபிரிக்க - அமெரிக்கர்கள் அடிமைத் தளையிலிருந்து தப்பித்து சுதந்திர காற்றைக் சுவாசித்திட கனடாவுக்குள் உள்நுழையயும்; முயற்சிகளில் அவர்களைக் பத்திரமாக பாதுகாத்து உதவிய நகரங்களில் பவலோ இறுதி எல்லை நகரம் என்ற சிறப்பினை பெறுகின்றது. இந்த வரலாற்று பின்ணணியில் நா.த.அரசாங்கத்தின் அமர்வில் கூடியிருந்தவர்களின் மனதில் சுதந்திர உணர்வை பவலோ நகரம் ஏற்படுத்தியிருந்தது. இணையவழி காணொளி பரிவர்தனையூடாகவும்; பாரீஸ், இலண்டன் ஆகிய நகரங்களில் இருந்து அவை உறுப்பினர்கள் பலரும் கொண்டார்கள். இவ் அமர்…
-
- 0 replies
- 568 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 638 views
-
-
கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடரும் கவனயீர்ப்புப் பற்றிய அறிவித்தல். தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனித் தொடரில் 21 ந் திகதி சனிக்கிழமை நண்பகல் 2 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Markham & Lawrance start - Markham & Eglinton turn right - Eglinton & Danforth t…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக பாரிசில் ரீபப்பிளிக் என்னும் இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் வெளியேற்றினார்கள். http://www.liberation.fr/societe/0601905-l...deloges-a-paris http://www.20minutes.fr/article/325819/Fra...-Republique.php http://www.20minutes.fr/article/325965/Par...ses-Tamouls.php http://www.france24.com/fr/20090501-Sri-La...s-piege-conflit
-
- 0 replies
- 910 views
-
-
அமெரிக்கா நாளிதழ்களுக்கு கருத்துப் (Opinion & Comment Section) பகுத்தியில் உங்கள் கருத்தைப் பதிய மின்னஞ்சல் அனுப்புங்கள் (இது பின்னூட்டம் இல்லை!). பொதுவாக தமிழர் பிரச்சினை பற்றி ஆக்கங்கள் வெளியிட்டுள்ள நாளிதழ்களுக்கு அவ்வாங்கங்கள் தொடர்பாக விமர்சிப்பது போல் நம் கருத்தைப் பதியுங்கள். இப்பொழுது முதன்மையான் அமெரிக்க நாழிதள்களுக்கு எழுதுவோம் பின்பு பிரித்தானியா மற்றும் நாம் வாழும் நாடுகளிலுள்ள நாழிதள்களுக்கு எழுதலாம். இப்பகுதியில் அமெரிக்காவில் முக்கிய நாளிதழ்களில் தமிழர் பற்றிய ஆக்கம் வந்திருந்தால் இணைப்புக் கொடுங்கள்.
-
- 0 replies
- 769 views
-
-
அன்பு நியூசிலாந்து மக்களே, “நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படமானது நியூசிலாந்து மண்ணில் திரையிடப்படவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் நியூசிலாந்து சட்ட ,கொள்கை பயிற்சி மையம் மற்றும் ஆக்லாந்து பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. "இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் Callum Macraeஜே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இத் திரைப்படத்தை திரையிடுவதற்காக, இவ் ஆவணப்படத்தின் இயக்குனர் Callum Macrae அவர்கள் நியூசிலாந்துக்கு வருகை தரவுள்…
-
- 0 replies
- 358 views
-
-
Violence abroad has trio hiking to DC Updated: Tuesday, 04 Aug 2009, 1:51 PM EDT Published : Tuesday, 04 Aug 2009, 1:49 PM EDT DAYTON, Ohio (WDTN) - Three college students are ditching the bus, and are instead, walking all the way to Washington D.C. The men arrived in Dayton Monday morning after starting their trip in Chicago. By the time the trip is done, the men will have walked more than a thousand miles. They are walking to raise awareness about violence in Sri Lanka. http://www.wdtn.com/dpp/news/local/WDTN_Vi...io_hiking_to_DC
-
- 0 replies
- 970 views
-
-
தமிழர்களுக்கு வணக்கம் சொல்லி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் -காணொளி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் இன்று (14.01.2022) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காணொளி காட்சி :- https://www.thaarakam.com/news/949677bf-da1c-443f-9adb-e7c67e420de6
-
- 0 replies
- 522 views
-
-
பிரித்தானிய வாழ் தமிழர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் இருக்கும் மனுவில் உங்கள் விபரங்ளை உள்ளிட்டு இந்த பிரித்தானிய அரசின் அதிகாரபூர்வத் தளத்தினூடாக ரோனி பிளயருக்கு விண்ணப்பம் செய்யவும். http://petitions.pm.gov.uk/A9-pathway/ Hi to all, My name is Bairavi Ratnabal, a seventeen year old British born Tamil who shares deep concerns over my mother land. As you may know the A9 road has been closed, this is the road which lays between Columbo and Jaffna, a access pathway to food, water and medicine but the notorious Sri Lankan Government has closed the road denying all admission to daily essentials, this is leading to the loss of delicate lives …
-
- 0 replies
- 658 views
-
-
August 22, 2015 பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ! உத்தியோகபூர்வ சந்திப்பு ! 0 by tmdas5@hotmail.com • TGTE தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் http://www.senado.gov.py/index.php/noticias/172270-piden-que-paraguay-medie-ante-conflicto-en-sri-lanka-2015-08-19-16-19-46 இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரகுவேயின் வெளிவிவகார அமைச்சர் விக்ரொர் பொகடோ, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் உகோ றிசர், செனற்சபைத் தலைவர் அப்டோ பெனிதெஸ் தனித்தனியே தமிழர் தரப்பு பி…
-
- 0 replies
- 478 views
-
-
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி நகரில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 916 views
-
-
வியாபார நுணுக்கங்கள் சுத்தம் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது. வரவேற்பு ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழையும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தேவைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். எனக்கு இன்ன பொருள் தேவைப்படுகிறது என்று கூறியதும், நான் எடுத…
-
- 0 replies
- 5k views
-
-
தமிழக முதலமைச்சர் செவ்வி ஜெயலலிதாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வாழ்த்து ! தமிழக சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ் மக்கள் குறித்த தேர்தல் உறுதிமொழியினை அக்கறையுடன் நிறைவேற்றுமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்வதாகவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார். பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுமையான வடிவம் : …
-
- 0 replies
- 451 views
-
-
அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி BharatiSeptember 13, 2020 விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படு…
-
- 0 replies
- 698 views
-
-
கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி Bharati November 11, 2020 கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி2020-11-11T18:04:03+05:30Breaking news, கட்டுரை, வீடியோ FacebookTwitterMore கனடாவில் புகழ்பெற்ற தேசிய ஊடகங்களான CTV News, CP 24 new ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களில், முக்கிய அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றும் அபி குகதாசன், தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒளிபரப்புகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து ஊடகக் குழுமத்திற்கு அனுப்பி வ…
-
- 0 replies
- 902 views
-