Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இத்தாலியில் நடைபெற்ற அரசசார்பற்ற அமைப்புக்களின் கண்காட்சி நிகழ்வு தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் இணைந்து தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தனது வேலைத்திட்டங்கள் குறித்த காணொளிப் படக்காட்சிமற்றும் புகைப்பட ஆவணப்பிரதிகள் என்பவற்றை மக்களின் பார்வைக்காகவைத்துள்ளது. இத்தாலியின் லெச்சே மாநிலத்தில் கடந்த 26-10-2007 தொடக்கம் 28-10-2007 ஆம் நாள்வரை 120க்கு மேற்பட்ட அரசார்பற்ற அமைப்புக்கள் கலந்துகொண்டு நடாத்திய மாபெரும் கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. ] இந்த நிகழ்விலேயே தமிழர்புனர்வாழ்வுக்கழகமும் இணைந்துகொண்டு தமிழர்தாயகத்தில் தனது தற்போதையை வேலைத்திட்டங்கள் குறித்த காணொளிப் படக்காட்சி மற்றும் புகைப்பட ஆவணப்பிரதிகள் என்பவற்றை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளது. இக் கண்காட்சியைப…

  2. ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரின் வேண்டுதலுக்கு அமைய, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா உயர் ஆணையரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் எந்த ஒரு தேசத்திற்கும் ஒத்துழைப்பை அளிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க…

  3. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பாகிய நாம் தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழர்களின் தேசிய திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். இத் தைத்திருநாளில் எமது மக்களுக்கு விடுதலையையும், நீதியையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் மனதில் நினைத்துக்கொண்டு எமது பணியை தொடருவோம். அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எமது மக்கள் மீளவும் தமது சொந்த நிலங்களுக்கு சென்று அடுத்த ஆண்டு தைப்பொங்கலாவது சொந்த நிலத்தில் நடைபெறச் செய்யவேண்டும் என்பதை நினைத்து தமிழ்மக்களின் தலைவர்கள் போராட வேண்டும். தமது அரசியல் இரு…

  4. சுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …

  5. இந்தியத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம். சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை தடுத்திடக் கோரியும், உடனடிப் போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் ஒஸ்லோ Niels Juels gt 30 இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் காலம்: 26.02.09 (வியாழன்), பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை. ஒழுங்கமைப்பு: நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம். இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் பங்கு பெரியது என்ற அடிப்படையில், தமிழீழ மக்களின் உரிமைக் குரலை, தன்னாட்சி உரிமையை இந்தியாவிற்கு வலியுறுத்துவது மிகவும் அவசியமான காலக்கடமையாகும். எமது கோரிக்க…

    • 0 replies
    • 686 views
  6. சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை 18 ஏப்ரல் 2013 சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரி;த்தானியாவின் வெம்பிலி நகரில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்களவர் என்ற காரணத்தினால் குறித்த தமிழர்கள் அவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 30 வயதான அன்ஜலோ லாசரஸ் மற்றும் 32 வயதான சேதுலிங்கம் சின்னவேகம் ஆகிய இரண்டு தமிழர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் திகதி குறித்த நபர்கள் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துடன் தொடர்புடைய லாசரஸிற்கு எட்டு ஆண்டுகள் சி…

  7. அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை – கொசோவோ பிரதிநிதி வழங்குகிறார் தமிழினப் படுகொலையை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவுப் பேருரையை கொசோவோ பிரதிநிதி Dr. Alush Gashi அவர்கள் வழங்க இருக்கின்றார். கொசோவோவின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்ததோடு, கொசொவோவின் முதன் அரசுத் தலைவரது முதன்மை ஆலோசகராகவும் இருந்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏன்சலஸ் பல்கலைக்கழகத்தில் (University of California in Los Angeles,) மே-18 நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி …

    • 0 replies
    • 848 views
  8. பரிஸ் கார்துநோர்ட் (Gare du Nord) பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் தமிழர்களை இலக்குவைத்து இனந்தெரியாத தமிழ் இளைஞர் குழு தாக்குதல் நடாத்தி, மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கார்துநோர்ட் தானியங்கி பாரம் தூக்கி (லிப்ட்) பகுதியில் மறைந்துநிற்கும் குறித்த குழுக்கள், இரவு வேளைகளில் தனியாக வரும் தமிழ் இளைஞர்களை இனங்கண்டு தந்திரமாக மடக்கி இருள் சூழ்ந்த பகுதிக்கு அவர்களை அழைத்துச்சென்று மிரட்டி அவர்களின் உடைமைகளைப் பறிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். கடந்த வாரமும் இவ்வாறு ஓர் இளைஞரை மடக்கி பணம்பறிக்க முற்பட்டபோது, அந்த வ…

  9. Started by harikalan,

    *********

    • 0 replies
    • 1.4k views
  10. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் போகும் தைத்திங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, தமிழீழ மக்களின் பெருவிருப்பான சுதந்திர தமிழீழத்தை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தப்படும் என நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் முகமாக உலகலாவிய தமிழர் மரபுரிமைத் திங்கள் பெருவிழாவினைக் கொண்டாடுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் தமிழர் திருநாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் : …

  11. அமெரிக்க தேசத்தை உலுக்கும் கொரோனா – சர்வதேச ரீதியிலான கொரோனா பாதிப்புகளின் முழுமையான விபரம் by : Yuganthini உலகமெங்கும் பரவும் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்கா அதன் உச்சக்கட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் பாரிய மனித அழிவுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினமும் வழக்கம் போலவே அமெரிக்காவில் பாரிய மனித உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,341 பேர் வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்த…

    • 0 replies
    • 655 views
  12. நாட்டுப் பற்றாளர் அக்காச்சி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு! On Jun 12, 2020 டென்மார்க் நாட்டில் கடந்த 08.06.2020 திங்கட்கிழமை மாரடைப்பால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி – வயது 57) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு (11.06.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் டென்மார்க் VIBORG நகரில் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் புனித உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் அறிக்கையும்வாசித்தளிக்கப்பட்டதுடன் பல முக்கிய செயற்பாட்டளர்களின் இறுதிவணக்க உரைகளும் இடம்பெற்றன. https://www.thaarakam.com/ne…

  13. நாடுகடத்தப்படவிருந்த இலங்கை மாணவியை காப்பாற்றிய மெல்பேர்ன் மக்கள் நாடு கடத்தப்படவிருந்த இலங்கை மாணவி ஒருவரை, மெல்பேர்ன் மக்கள் பணம் திரட்டி காப்பாற்றியுள்ளனர். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் சந்துனி சுலோசனா என்ற மாணவியே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தார். பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் அவர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் காணப்பட்டது. எவ்வாறெனினும், 145 பொதுமக்கள் இணைந்து சுலோசனாவிற்கு 20,000 டொலர் பணம் திரட்டிக் கொடுத்துள்ளனர். இலங்கையில் உள்ள, சுலோசனாவின் பெற்றோரினால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது. சுலோசனா மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பி…

  14. உடன் பிறப்பே! இணையத்தில் என்னைப்பற்றி வரும் செய்திகளை நீயும் படித்திருப்பாய் என்று நம்புகிறேன். கருணாநிதி ஒரு துரோகி, முதுகில் குத்துபவன் என்றெல்லாம் இவர்கள் பேசுவதை கேட்கும்போது, தமிழினத்திற்கே என்னை தாரை வார்த்திட்ட நீண்ட நெடும் பயணங்களை, அறிஞர் அண்ணாவின் பாதையை பின் பற்றி என் ஈழத்து ததம்பிகளை காக்க நான் மேற்கொண்ட இடைவிடா முயற்சிகளை சற்றே எண்ணிப்பார்க்கிறேன். இலங்கையிலே எம்மினம் படும் துயர்களை எல்லாம் கேள்வியுற்று இன்று நீ கலங்குவதை போலவே நானும் கலங்கினேன். அய்யகோ, என் செய்வேன், அன்று நான் முதல்வர் நாற்காலியில் இல்லை. இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? வேதனையில் வெம்பினேன். துடித்தேன். துவண்டேன். கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக, வரைந்திட்டேன் உனக்கொரு மடல…

  15. யேர்மனியில் ''தடைகளை உடைப்போம்'' எழுச்சி நிகழ்வு http://www.pathivu.com/news/3490/54/.aspx

    • 0 replies
    • 1.1k views
  16. சிவந்த வைகாசி

    • 0 replies
    • 560 views
  17. டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல் வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக…

  18. Eve 5:42:00 PM A+ A- Print Email சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை (Sri lanka - Monitoring Accountability Panel (MAP) , ஜூன் மாத ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரின் போது வெளிவர இருக்கின்றது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு முன்னராக இவர்களது அறிக்கை வெளிவர இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தினை சிறிலங்கா ஏற்றுக் கொண்டிருந்ததோடு, ஆதரவு பல வாக்குறுதிகளை அனைத்துலக சமூகத்…

  19. ஜூலை கலவரத்தை நினைவுபடுத்தியும் நீதிகோரியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் July 25, 2020 இலங்கை அரசினால் 1983 ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாகவும் மற்றும் தொடர்ச்சியான தமிழின அழிப்புக்குமான கண்டனத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் ஹைட்பார்க் கார்டன்ஸ், இலக்கம் 13 இல் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு 37 வருடங்கள் ஆன பிறகும் சர்வதேசம் இதனை இனப்படுகொலை எ…

  20. http://officialleaveletter.blogspot.com/ Dear Friends and Family, The following template has been created so that you may come to support our people at Parliament Square even if school/college/university starts. This official template has been created to inform schools and colleges of the situation in Sri-Lanka, the protests that are going on all over the world and why you/your children need to miss school/college/uni for this. Please fill in the name(s) of the students and dates you are prepared to come before you hand in the letter. Do this for Tamil Eelam Do this for Tamils Do this for Yourselves Thank-you for your support p.s. the let…

    • 0 replies
    • 1.6k views
  21. அம்பிகை செல்வகுமாரின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் – தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்டனில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்துள்ளார். வீடியோ செய்தியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் எனது தொகுதியில் ஆயிரக்கணககான தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து பெருமிதம் அடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தீவில் தமிழர்களை பாதிக்கும் மோசமான பிரச்சினைகள் குறித்து அவர்கள் என்னுடன் எப்போதும் தொட…

  22. செய்தியாளர் கயல்விழி 23/07/2009, 10:58 கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவுங்கள் - கனேடிய தமிழ்த் தாய் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் என்ற இளைஞனின் கொலையாளிகளை கண்டு பிடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவரது தாயார் அழகேஸ்வரி தனபாலன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 11ஆம் நாள் கிறிஸ்டியன் தனபாலன் என்ற கனேடிய தமிழ் இளைஞனை இனந்தெரியாத குழுவொன்று பேஸ் போல் மட்டைகள் மற்றும் கிரிக்கட் மட்டைகளினால் தாக்கி படுகொலை செய்திருந்தது. தனது மகன் போன்று எவரும் பாதிக்கப்படக் கூடாது எனவும், இதனால் கொலையாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறையினருக்கு வழங்குமாறும் அழகேஸ்வரி தனபாலன் கேட்டுள்ளார். கடந்த 11ஆம் நாள் தனபாலன் கிறிஸ்ரியன் அடித்துக் கொல்லப்பட்டிருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.