Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிகழ்ச்சிகள், விழாக்கள் குறித்த மக்களின் கண்ணோட்டம் வெகுவாக மாறியிருக்கிறது. ஒரு எளிய பிறந்த நாள் விழாகூட பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு கொண்டாட்ட அனுபவமாக இருக்கவேண்டும் என்று பலர் இன்று விரும்புகிறார்கள். நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் அது விமரிசையாக, பலருடைய கவனத்தைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது மிகவும் கடினமானது. இந்தச் சூழலில்தான், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எனப்படும் தொழில் வாய்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, நல்ல …

    • 0 replies
    • 992 views
  2. please write your valuable comments 1) Sri Lanka's government killing civilians, says Human Rights Watch http://www.timesonline.co.uk/tol/news/worl...amp;attr=797093 2) Tamil dream will not die http://www.timesonline.co.uk/tol/news/worl...icle5777098.ece

  3. அணைத்தது பிரான்சு வாழ் தமிழ் உறவுகளுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள், பிரான்சின் தலைநகரமான பாரிஸ் மண்ணிலே ஈழக் கனவை சுமந்து வெளி வருகின்றது கூட்டாளி திரைப்படம்.நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் பெரும் ஆதரவுடன் மற்றும் ஏ.ஜே.கவியன் பல்பொருள் வாணிபம் அனுசரணையுடன் எதிர் வரும் 09/07/2017 திரையிடப்படுகின்றது.அணைத்து உறவுகளையும் வருகை தந்து கூட்டாளி படத்தினை வெற்றி பெறச்செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.நன்றி நேரம் மாலை 6 மணிக்கும், இரவு 8 மணிக்கும்இடம் - திரையரங்கு Gaumont St Denis 8 rue du mondial 199893200 Saint Denis

    • 0 replies
    • 867 views
  4. தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! [Friday, 2014-06-20 21:22:05] 'தமிழ் படிப்போம்' 'வாசிப்போம் எழுதுவோம்' நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்... "பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் பெற்றோர்களும் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் ஒரு வாரத்தில் 2 மணித்தியாலம் தமிழ் சொல்லிக் கொடுப்பதாலேயே பிள்ளைகள் தமிழைக் கற்றுவிட முடியாது. பெற்றோர்களது ஒத்துழைப்பும் தேவை. பல பிள்ளைகள் வீட்டு வேலை கொடுத்தால் அவற்றைச் செய்யாமல் வகுப்புக்கு வருகிறார்கள். காரணம் பெற்றோர்கள் அது பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தமிழ்மொழ…

  5. "தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்" சர்வதேச சமூகத்திடம் தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 10:15 சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டிப்பதுடன் தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நோர்வே மத்தியஸ்தத்துடனும் சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்துடனும் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எந்தவித அழுத்தங்களையம்; பிரயோகிக்காது மௌனம் காத்துவரும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளையிட்டு கவலை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்;, தமிழ் மக்களின் துயரங்களைத் துடை…

  6. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த மகாலிங்கம் அஷி (வயது26) என்னும் இளைஞரே இவ்வாறு கடந்த 7ஆம் திகதி கொலை செய்யப்பட்டவராவார். தனது பெற்றோருடன் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசித்துவரும் இந்த இளைஞர் தனிப்பட்ட பகைமை காரணமாகவே கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று தெரிய வந்துள்ளது. விசாரணைகளை மேற்கொண்ட கனடா பொலிஸார் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். -Tamilwin-

  7. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றிற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இன்றுள்ள சூழலில் நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு சுமூகமான நிலை தோன்றாது எனவும் அதனால் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உருவாக்க உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நாளை 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை St Joseph�s Church, Colliers Wood High Street, London SW19 2HS எனும் இடத்தில் மாலை 2:30 முதல் 4:30 மணிவரை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் அனைத்து பிரித்தா…

  8. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் நடைபெற்ற தாக்குதல்களின் சூத்திரிதாரிகளில் ஒருவராக கருதப்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இது பற்றிய வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தனக்கு மரண தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளார். அப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டால் தான் தியாகியாகலாம் என்று அவர் கூறினார். குவாண்டானமோ குடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கலித் ஷேக் முகமதும், மற்ற நான்கு பேரும் அச்சிறைவளாகத்திலேயே இராணுவ நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அமெரிக்கா மீதான தாக்குதல்களை இவர்கள் திட்டமிட்டதாகவும், தாக்குதல் நடத்த உதவியதாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொலை, சதி மற்றும் பயங்கரவாசக் குற்…

  9. அதிகாரத்தை வெல்ல ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும்: ரெபேக்கா லோங்-பெய்லி by : shiyani அதிகாரத்தை வெல்வதற்கு தொழிற்கட்சி ஒரு ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும் எனவும் அரசியல் ஸ்தாபனத்துடன் சண்டையிட வேண்டும் எனவும் தொழிற்கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னணி வகிக்கும் போட்டியாளரான ரெபேக்கா லோங்-பெய்லி தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் தொழிற்கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்விக்கு துக்கம் அனுசரிப்பதை நிறுத்திவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கார்டியன் பத்திரிகைக்காக ரெபேக்கா லோங்-பெய்லி எழுதிய கட்டுரையில், பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வெற்றிபெறத…

    • 0 replies
    • 491 views
  10. பிரான்சில் துப்பாக்கி சூடு தமிழ்சிறுமி படுகாயம் பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலி ஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பா…

  11. 492 இலங்கையர்களுடன் கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம் எம்.வி.சன்.சீ.கப்பலில் கனடாவிற்கு இலங்கைத்தமிழ் அகதிகளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவர், எதிர்பாராமல் கப்பலின் தலைவராக செயற்பட்டதாக அகதியான லெஸ்லி இமேனுவேல் சாட்சியமளித்துள்ளார். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 பேர் அடங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் குழுவொன்று கனடாவிற்கு எம்.வீ. சன் சீ என்ற கப்பல் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை தற்போது கனடாவில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 492 பேரை கனடாவுக்கு அழைத்துச்செல்ல உதவியதாக லெஸ்லி இமேனுவேல் என்பவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்ப…

  12. மே 10 நோர்வேயில் ஈழத்தமிழரின் பொதுசன வாக்கெடுப்பு http://www.tamilvalg.com/Tamilvalg.pdf நோர்வேயில் எதிர்வரும் 10ம் திகதி ஞாயிறன்று ஈழத்தமிழர் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. ஒஸ்லோ, பேர்கன், ஸ்ரவங்கர், துரண்ணியம் ஆகிய நான்கு நகரங்களிலும் வடநோர்வேயில் அஞ்சல் மூலமாகவும் நம்பகமான பக்கச்சார்பற்ற மூன்றாம் தரப்பு நடுவர்களால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்படும். வாக்குச்சீட்டின் சரியான உள்ளடக்கமும் மேலதிக விபரங்களும் விரைவில் வெளியாகும். Infomøte: Torsdag 07.05.09 kl.19.00 på Grurud Samfunnshus தொடர்புகட்கு: http://www.tamilvalg.com

    • 0 replies
    • 1.9k views
  13. மகளிர் தினத்தை முன்னிட்டு அயர்லாந்து தலைநகர் டப்ளினில் "My Daughter the Terrorist" உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (07/03/2010) மாலை 5.30 மணிக்கு Progressive Film Club இன் ஏற்பாட்டில் My Daughter the Terrorist எனும் திரைப்படம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அமைந்திருக்கும் New Theartre, No -43 East essex Street , Dublin - 2 இல் காண்பிக்கப்பட உள்ளது. நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டிஆர்னஸ்ட் ( Beate Arnestad) இனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழ்ச் சிறுமிகள் எவ்வாறு தமது வாழ்க்கைக் கனவுகள், கற்பனைகளைத் துறந்து தாம…

    • 0 replies
    • 700 views
  14. இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் நிகழ்த்தப்பட்ட இனவாத வன்முறை செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து நியூசிலாந்து – அக்லாண்டில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் பாதகைகளைத் தாங்கியிருந்தனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து தண்டனை வழங்குமாறு போராட்டக் காரர்கள் வலியுறுத்தினர். …

  15. யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் ஆலன்,பேர்லின் மற்றும் எஸ்சேன் நகரில் 26 .12 .2014 நேற்றைய தினம் மதியம் ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முனெடுக்கப்பட்டது. ஆலன் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது . பிரார்த்தனை முடிவில் அனைவரும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு சுடர் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர் .அங்கு ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினர் .இறுதியாக கொல்லப்பட்ட மக்களை நினைவில் நிறுத்தி அவர்களுக்கான பிரார்த்தனையை மதகுரு Bernhard Richter அவர்கள் மேற்கொண்டார். பேர்லின் நகரத்தில் தேவாலயத்த…

    • 0 replies
    • 425 views
  16. மனுக்குல தர்மம் வெட்கித்தலைகுனியும் வகையிலான கொடூர யுத்தம் மூலம் தமிழ் மக்கள் பாரிய இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எனினும் கடந்தகால போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்களது அரசியல் உரிமைப் பிரச்சினையின் நியாயத்தை சர்வதேச சமூகம் மத்தியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேசுபொருளாக ஆக்கியுள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைத்தீவை மையப்படுத்தி சர்வதேச சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்று நியாயத்தை நிலை நாட்டுவதற்குரிய வாய்ப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளது. அவ்வகையில் எவ்வித சோர்வும் அல்லாமல் உண்மையான தேசிய உணர்வோடு நீங்கள் இன்று ஆரம்பித்திருக்கும் நீதிக்கான நீண்ட நடைபயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துகிறோம் . …

  17. கறுப்பு ஜுலை – பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி லண்டனில் சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன…

  18. இலண்டன் பாராளுமன்ற சதுக்கத்திற்கு முன்னால் உள்ள புல்தரையைச் சுற்றி உள்ள வீதியை உறவுகள் மறித்து வைத்திருக்கிறர்கள்.சற்று முன்தான் அங்கிருந்து வந்தேன். தயவு செய்து பேராட்டத்தில் கலந்த கொள்ளக் கூடிய உறவுகள் அங்கு சென்றால் பேராட்டதின் வலிமை கூடும்.சுழற்சி முறையில் தொடர்சியாக நடக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்;.எங்களை புல்தரைக்கு விட மறுக்கிறார்கள்.

  19. சிறீலங்கா அரசின் ஊடகத் தடையையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மை நிலையை வெளியுலகுக்கு காட்டிய Chanel 4 News செய்தியாளர் Nick Paton Walsh க்கு அவருடைய மனிதாபிமான செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் எம் மக்களுக்கு உதவுமாறு கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என உலக தமிழர் அமைப்பு கேட்டுகொள்கிறது (Comments) இதில் ஏற்கனவே பலர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சில சிங்களவர்களும் இனவாத எதிர்க்கருத்துக்களை எழுதியுள்ளனர். இதில் ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கு கீழேயும் வலது பக்கத்தில் அந்ந கருத்தை ஆதரித்தும் மறுத்தும் உங்கள் வாக்குகளை தெரிவிக்கலாம். எனவே நாம் விரைவாக செயற்பட்டு எமது கருத்துக்களை எழுதுவோம் என உலக தமிழர் அமைப்பு கேட்டுகொள்கிறது Nick Pa…

  20. வணக்கம், விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்யூ, டொரண்டோ உடை: சிவப்பு மேலாடை, கறுப்பு கீழாடை அடையாளம்: தமிழீழ தேசியக்கொடி தொடர்பாடல் வலையமைப்பு: http://www.facebook.com/group.php?gid=83321033176 நன்றி! விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்யூ, டொரண்டோ உடை: சிவப்பு மேலாடை, கறுப்பு கீழாடை அடையாளம்: தமிழீழ தேசியக்கொடி தொடர்பாடல் வலையமைப்பு: http://www.facebook.com/group.php?gid=83321033176 நன்றி! விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்ய…

  21. நாடு கடத்தலுக்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம் – Bremen மனித உரிமைகள் அமைப்பு முன்னெடுப்பு June 18, 2021 Imrv – மனித உரிமைகள் அமைப்பு – Bremen மற்றும் Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் ஆகியன இணைந்து, 77975 Ringsheim (Bahnhof ) தொடருந்து நிலையம் முன்பாக, இன்று 18.06.2021 காலை 11.30 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளன. ஜேர்மன் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நாடு கடத்தல் தொடர்பான முடிவுகளை இன்று பரிசீலிக்க உள்ள நிலையில் இப் போராட்டம் நடைபெறுகிறது. தயவுசெய்து முடிந்தவரையில் உறவுகள் கலந்துகொள்ளவும். கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை மனித உரிமைகள் நிலமை தொடர்பாக காத்திரமான ஓர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்…

  22. நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............." [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 05:04.53 பி.ப | ஊடகப் பணிமனை ] மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம், கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்கள் யார்? கேள்வி எழுப்பியுள்ளார் கலாநிதி ராம் சிவலிங்கம் கே. பி க்கும், தனக்கும், நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்து எந்தவித தொடர்பும் இல்லை என பல அறிக்கைகள் நாடுகடந்த தமிழீழ அரசிலும் அதன் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரனால் விடப்பட்டும், தமக்குச் சாத்தியமான வேளை அவரின் விசுவாசத்திற்கு பரீட்சை வைப்பதுபோல் பாசாங்கு செய்யும் சந்தர்ப்பவாதிகளும், சதிகாரக…

  23. TYO-Canada launches ‘G for genocide’ campaign http://www.facebook.com/#!/TYOCanada Tamil activists in Toronto marked the second anniversary of Sri Lanka’s mass killings of Tamil civilians by launching an awareness raising street campaign titled ‘G for Genocide’. Initiated by the Tamil Youth Organisation (TYO-Canada) on Friday, the campaign included engaging with members of the public in symbolic locations across the Toronto downtown core, as well as collecting signatures for a petition to the International Criminal Court to investigate Sri Lanka. “We are encouraged that the international community has finally begun to open its eyes to [sri Lanka’s] at…

    • 0 replies
    • 570 views
  24. கனடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது. அத்தோடு உலகத் தமிழர் பேரவையோடு இணைந்து ஐக்கியநாடுகளவையில் தீர்மாணம் வருவதற்கு நாங்கள் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டோம் என கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம் தெரிவித்தார். கனடாவின் பிரதமரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட குடிவரவு அமைச்சர், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ரூடோ, அமெரிக்க உயரிஸ்தானிகத்தின் முக்கிய அதிகாரி, இந்தியத் தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் வைத்தே இதனை அவர் தெரிவித்தார். 1,200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேசிய குடிவரவு அமைச்சர் கனடியத் தமிழ்க் காங்கிரஸி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.