வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. Posted on March 19, 2023 by சமர்வீரன் 572 0 தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா. – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள். தமிழீழ மக்களின் விடிவுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கும் இந்த உச்சக்கட்ட ஜனநாயகப் போரில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரது பங்கேற்பும் மிக மிக அவசியானது என உணரப்பட்டுள்ளது. அதன் ஒரு பாதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தொடரூந்து நிறுவனத்தின் அதிவேக ரி.ஜி.வி. தொரூந்து ஒன்று இதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டு, பாரிஸ் கார் து லியோனில் இருந்து ஜெனிவா புறப்படுகின்றது. 05 மார்ச் காலை…
-
- 0 replies
- 497 views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் 02 ம் திகதி சனிக்கிழமை கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் கனடா வொன்டா லான்ட்டில் தமிழ் இளையோர் தின நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இத்தினத்தில் வொன்டர் லான்ட் நுழைவுச் சீட்டுக்கள் 40 வீத கழிவு விலையில் பெற்றுக்கொள்ள முடியும். வழமையாக கட்டணம் : 54 கனேடிய டொலர்கள் தமிழர் நாள் நிகழ்வின் போது: 29 கனேடிய டொலர்கள் மட்டுமே! நுழைவுச்சீட்டுக்களை இணையத்தில் பெற: At please enter your company ID : உதாரணம் http://www1.cedarfair.com/canadaswonderlan...te_partners.cfm
-
- 0 replies
- 964 views
-
-
இலங்கை மருத்துவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழக்கப்பட்டுள்ளது இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar Gentilli Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த முதுமாணி பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்விற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134129/language/ta-IN/ar…
-
- 0 replies
- 896 views
-
-
எம்.வீ. சன் சீ கப்பல் விவகாரம் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் வழக்கு எம்.வீ. சன் சீ கப்பலில் ஆபத்தான கடல்வழிப்பயணமாக சுமார் 500 ஈழத் தமிழர்களை கனடாவிற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த லெஸ்லி இமானுவேல், குணரொபின்ஸன் கிறிஸ்துராஜா, நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பிநாயகம் ராஜரட்ணம் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. வன்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடிவரவு மற…
-
- 0 replies
- 445 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி மே-17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்திய ஒன்று கூடலில் புகைப்படத் தொகுப்பு படங்கள்
-
- 0 replies
- 595 views
-
-
வாஷிங்டன்: வாஷிங்டனில் புறநானூறு: பன்னாட்டு மாநாடு ஆகஸ்ட் மாதம் 31 மற்றம் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமக்கென தமிழ்ச் சங்கங்கள் அமைத்து, தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் கூடி அளவளாவுகின்றனர்; கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். சில சமயங்களில் இந்தியாவிலிருந்து முக்கியப் பிரமுகர்களை வரவழைத்துப் பங்கேற்க வைப்பதும் உண்டு. அமெரிக்கத் தலைநகரின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் இந்தச் சம்பிரதாயங்களுக்கு அப்பாலும் தமிழை - தமிழ் மொழியை முன்னிறுத்தி - சில அரிய பணிகளை ‘சத்தம் போடாமல்' செய்து வருகின்றது. ‘இலக்கிய வட்டம்' என்ற பெயரில் தமிழார்வமுள்ள உறுப்பினர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழித் தொலைபேசியிலு…
-
- 0 replies
- 3.2k views
-
-
http://www.yarl.com/articles/files/100427_siven_sevanayakam.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 394 views
-
-
புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல். செல்வி ஜெயலலிதா தலமையிலான தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டி பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த பிரேரணைகளை மதிக்காமல், அதை கவனத்தில் கூட எடுக்காமல், சிறிலங்கா அரசுக்கு துணையாக இருந்ததை நாம் அறிவோம். இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின், ஜூன் 3 ஆம் திகதி டெல்லியில் பிரதம மந்திரி…
-
- 0 replies
- 521 views
-
-
(facebook)
-
- 0 replies
- 1k views
-
-
September 11, 2015 லண்டனில் சிறப்பாக நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழா ! 0 by tmdas5@hotmail.com • DA நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில்; இன்று (06/09/2015) மிகவும் சிறப்பாக தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா நடாத்தப்பட்டது. பிரித்தானிய தேசியக்கொடி மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடனும் மாவீரர் வணக்கத்துடனும் ஆரம்பமாகிய விளையாட்டுவிழாவில் பெருந்திரளாக விளையாட்டுவீரர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். Moden Park sports ground ,London Road,SM4 5HE. என்னும் இடத்தில் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில்……… துடுப்பாட்ட போட்டிஉதைப்பந்தாட்டப் போட்டிவலைப்பந்தாட்டப் போட்டிசிறுவர் விளையாட்டுப் போட்டிகலாச்சார விளையாட்டுப் போட்…
-
- 0 replies
- 515 views
-
-
நாடகப் போட்டியாக கவிதைப் போட்டிகள் - சாந்தி ரமேஷ் வவுனியன் - ஊரில் சமய குரவர்களின் குருபூஜைகள், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் மன்றங்கள், இவற்றுடன் சமய ஒன்றியங்கள், அமைப்புக்கள் ஊடாக பேச்சுப்போட்டிகள், திருக்குறள் மனனப்போட்டிகள், மற்றும் கவிதையெழுத, கதைகள் எழுத, கட்டுரைகள் எழுதவென மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளைப் பார்த்திருக்கிறோம், பங்குபற்றியிருக்கிறோம். அத்தகைய போட்டிகள் பல எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, நாடகக்கலைஞர்களையெல்லாம் உருவாக்கித் தந்திருக்கிறது. பேச்சாற்றலை வளர்க்கும் முகமாக பேச்சுப்போட்டிகள், ஞாபகப்புலனைப் பலப்படுத்த மனனப்போட்டிகள், எழுத்தாற்றலை வளர்க்க எழுதும் வல்லமையுள்ளோர் அவரவர் வயதுக்கேற்ப வளர்க்கப்பட்டனர். எழுத்தாற்றல் எ…
-
- 0 replies
- 885 views
-
-
மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் முள்ளிவாய்க்கால் படுகொலை கண்காட்சி!! Get real time updates directly on you device, subscribe now. Subscribe “மே-18 மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்“ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுகள் கண்காட்சி – டென்மார்க் தலைநகரில் நேற்று நடைபெற்றது. http://newuthayan.com/story/16/மறக்கவும்-மாட்டோம்-மன்னிக்கவும்-மாட்டோம்-முள்ளிவாய்க்கால்-படுகொலை-கண்காட்சி.html
-
- 0 replies
- 749 views
-
-
சினிமா செய்திகள் அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு கத்தலின் வின் தலைமையிலான முன்னைய லிபரல் அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை அறிவித்திருந்ததுடன், ஆண்டு தோறும் அது அதிகரித்துச் செல்லும் வகையிலான திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தியிருந்தது. மணித்தியாலத்திற்கு 11.60 டொலர்களாக இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை, மணித்தியாலத்திற்கு 14 டொலர்களாக அதிகரித்த லிபரல் அரசாங்கம், எதிர்வரும் ஆண்டு அந்த தொகை 15 டொலர்களாக அதிகரிக்கும் என்றும் அறிவித்திருந்தது. இவ்வாறான நிலையில் குறித்த அந்த திட்டத்தினை மீட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம், எதிர்வரும் இரண்டு ஆண்ட…
-
- 0 replies
- 619 views
-
-
புலம் பெயர்ந்து வாழ் தமிழ்ச் சமூகத்தின் சக அங்கத்தினர்களுக்கும், மற்றும் தமிழ்ச் சமூகத்தின் நண்பர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இலங்கைமீதான புதிய காலாவர்த்தன பொது மீளாய்வு அறிக்கை திரும்பவும் எல்லோர் கைகளிலும் தவழப்போகிறது. இந்த மீளாய்வு அறிக்கையும் இலங்கையின் மனித உரிமைகளின் முன்னேற்றங்களை பற்றி 2008ம் ஆண்டய அறிக்கையில் சபையால் கவனயீர்ப்புச் செய்யப்பட்டு இருப்பவற்றின் தொடராகவே இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அந்தக் கவனயீர்ப்புக்குப் பின்னாலாய காலப்பகுதியில் வெகு துன்பமான பல நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டதையும் நாம் அறிவோம். காவல் இருக்கும் அனைத்துலகின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வெளியில் தெரியாதபடி, மி…
-
- 0 replies
- 795 views
-
-
சான்பிரான்சிஸ்கோவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடாத்தப்பட்ட கண்டன ஊர்வலம். ஏராளமான தமிழ் நாட்டு சகோதர சகோதரிகள் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. Rally for EELAM TAMILS (Sri Lanka) by Tamils of Northern California on Saturday February 21, 2009 at Justin Herman Plaza in San Francisco, California, USA.
-
- 0 replies
- 611 views
-
-
தீர்மானத்தை பிரித்தானியா திருத்தி எழுத வேண்டும் – பிரித்தானியா அமைச்சர் 18 Views சிறீலங்கா தொடர்பில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானம் வலுவற்றது. அதனை பிரித்தானியா மீண்டும் திருத்தி எழுத வேண்டும் என ஆசியாவுக்கா பிரித்தானியா அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (8) எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகளை தீர்மானத்தில் காணமுடியவில்லை. நாம் அவரின் அறிக்கைக்கு ஆதரவுகளை வழங்கியிருக்க வேண்டும். அனைத்துலக நீதிமன்ற விதிகளுக்கு சிறீலங்கா உட்பட்டுள்ளது. ஆனால் சிற…
-
- 0 replies
- 376 views
-
-
Sri Lanka government in 'final push' against Tamil Tigers-timesonline.uk உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை இங்கு கட்டாயம் முன் வையுங்கள் http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6291323.ece எந்த ஆங்கில நாளிதழை பார்த்தாலும் , சிங்களவர்களே பெரும் பலான கருத்துக்களை முன் வைக்கிறார்கள், அதில் நமது பங்களிப்பு வெகு வெகு குறைவாகவே காணப படுகின்றது , அவர்களின் எமது போராட்டத்தை கொச்சை படுத்தும் எராளமான கருத்துக்களால் , மற்ற இனத்தவர்களிடையே ஒரு தவறான புரிந்துணர்தல் எம்மை பற்றி எழக் கூடும் . நம் எம்மால் முடிந்தவரை தேடித் தேடி எமது கருத்துக்களை முன் வைக்க வேண்டும் .... அதுதான் எம் நிலைமையை வேற்று நாட்டவரும் அறிய உதவியாக இருக்கும்
-
- 0 replies
- 630 views
-
-
10/06/2009, 20:59 ] சிறிலங்கா இனவாத அரசின் கனடா விரோத போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம். தமிழின அழிப்பை தொடாந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச ரஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கெதிராகவும் அதன் கட்டுமாணங்கள் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் தனது காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. முதலில் கனடியத்தூதுவராலயம் தாக்கப்பட்டது. தற்போது பொப்றே அவர்கள் தடுத…
-
- 0 replies
- 874 views
-
-
-
டென்மார்க் நாட்டில் வன்னி மக்களுக்கு அவசர உணவு சேகரிப்பு திகதி: 03.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] ஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில். டென்மார்க் வாழ் தமிழழீழ உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பாரு.க்கப்படுகின்றன. நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் எமது தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம். 04-04-2009 சனி, 05-04-2009 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். தொடர்புகளுக்கு. 0045 31 85 10 40 0045 20 87 18 28 உலர் உணவு பெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடங்களின் முகவ…
-
- 0 replies
- 651 views
-
-
A demonstration by Tamil protesters continues in front of the United States Consulate on University Avenue. Between 400 and 500 protesters were in front of the consulate Wednesday morning as part of the ongoing demonstration which started Sunday evening and has snarled traffic in the area since then. The two groups were involved in a minor scuffle Tuesday morning as police decreased the size of the protest area. Officers were seen using force to move protesters, and shouting matches ensued as they moved the blockades from Dundas Street toward the consulate on Tuesday. Some people were seen with ripped clothing following the scuffle, which occurred in t…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் யாழ்.மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்! AdminJuly 23, 2021 அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில் அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North Rhine-Westphalia மாநிலத்தில் euskirchen என்ற இடத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம் இலக்குமணன் என்ற 36 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். கடந்த 15 ஆம் திகதி அவர் வெள்ளத்தில் சிக்குண்டார் என்பது தெரியவந்துள்ளது. வீட்டில் தனித்திருந்த சமயம் வெள்ளம் பெருகி வருவது கண்டு அவர் தனது முக்கிய சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்புத் தேடுவதற்காக வீட்டுக்கு வெ…
-
- 0 replies
- 403 views
-
-
ரொரன்ரோவில் நாடக கலைஞர் பாபு காலமானார். கனடாவில் கலையுலகில் நன்கு அறியப்பட்டவரும், ரொரன்ரோ நகரில் உள்ள “தேடகம்” நூலக வளர்ச்சியில் பங்கெடுத்து கொண்டவரும் “அரங்காடல்” நாடக பட்டறையின் ஸ்தாபகர்களில் ஒருவருமான பாபு என செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்ரீதரன் பரதராஜா ரொரன்ரோவில் காலமானார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave., Markham) த்தில் 11-08-2017 மாலை 5 மணி தொடக்கம் 9 மணி வரை வைக்கப்படும் என அறியப்படுகிறது. http://tamilsguide.com/blog/canada-news/11516
-
- 0 replies
- 799 views
-
-
2009 ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியல் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்களின் கட்டமைப்புக்களால் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றன, அத்துடன் வடமாகான சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகள், அவர்களின் தொடர்ச்சியான துயரங்கள், மற்றும் அடிப்படை உரிமைகள் தாயகத்தில் மறுக்கப்பட்டு வருவது பற்றியும், நான்கரை ஆண்டுகளிற்கு பின்னரும் தமிழ் மக்கள் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் எந்த விதமான முன்னேற்றங்களும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறினார். இவர் தனது சந்திப்பின்போது, டெனிஸ் பாராளுமன்ற சபாநாயகர் மோவ்ன்ஸ் லுக்க்ரொவ்ற் சோசலிச ஐனநாயக கட்சியின் பாராளுமன்ற குழுவின் உபதலைவர் மோவ்ன்ஸ் ஐன்சின…
-
- 0 replies
- 2k views
-