Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Candle-light vigil. Uniting campaigners and communities from around the world. Sunday 2nd November 2014, 4PM -7pm, Trafalgar Square SW1Y 5AY Central London. Profiling self- determination prisoners from around the globe. Please bring A3 photo images of prisoners. Organised by KESRI LEHAR, NATIONS WITHOUT STATES, 1984 GENOCIDE COALITION (Facebook)

  2. பிருத்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு July 13, 2025 மக்கள் சந்திப்பு – பிரித்தானியா கரோ பகுதி தமிழீழத் தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வுகள் தொடர்பாக, சர்வதேச ரீதியாக மக்கள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 02.08.2025 அன்று விற்சர்லாந்து மண்ணில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் 13-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் லண்டன் கரோ பகுதியில் பிரித்தானியாவிற்கான மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், மற்றும் ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளுடன் சந்திப்பு ஆரம்பம…

  3. ஐநா சபையின் 34ஆவது மனிதஉரிமை கூட்டத்தொடர் நேற்றய தினம் 27.02.2017 தொடங்கியது.நேற்றிலிருந்து தமிழின அழிப்பு நிழற்பட ஆதாரங்கள் இன்று 2ஆவது நாளாக வைக்கப்பட்டுள்ளது.

    • 0 replies
    • 231 views
  4. All, Please send this letter to To: info@aseanhrmech.org; YSooka@fhr.org.za; sratner@umich.edu Cc: npillay ; sg@un.org; philip.alston@nyu.edu; info@equalitynow.org; equalitynownairobi@equalitynow.org; ukinfo@equalitynow.org To, His Hon. Marzuki Darusman c/o: Office of the Secretariat, Working Group for an ASEAN Human Rights MechanismRockwell Center , 1200 Makati City , Metro Manila , Philippines. Her Hon. Ms. Sooka Yasmin Executive Director Foundation for Human Rights. His Hon. Steven R. Ratner Bruno Simma Collegiate Professor of Law, University Of Michigan Law School, U.S.A. 25th Aug., 2010. Dear Sir/Madam, Re.: – …

    • 0 replies
    • 479 views
  5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை. இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம…

  6. வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து! விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜெனீவாவில் நடமாடுவதனை காண முடிந்ததாகவும், சுமார் 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் புகல…

  7. இனப்படுகொலை விசாரணைக்குட்படுத்தப் போதுமான அளவில் மகிந்தரின் கரங்கள் குருதி தோய்ந்துள்ளன! ஆக்கம்: ஊடக அறிக்கை அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சிறீலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச மீது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பன தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க அரசினைக் கோரியுள்ளது. மகிந்த ராஜபக்சமீதான விசாரணையைக் கோருவதற்கென அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இராஜங்கத் திணைக்களம் மற்றும் பல்வேறு நாடுகளின் அமெரிக்க தூதுவராலயங்கள் முன்னால் நடைபெறும் போராட்டங்களில்; பங்கு கொண்டு இக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்குமாறும் நாடு கடந்த த…

  8. அண்மையில் பிரான்சில், லாகூர்நெவ் எனும் இடத்தில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தது அறிந்த விடயமே. இதன்போது இன்னுமொரு இளைஞர் வெட்டப்பட்டும் காவற் துறையினரால் மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் வாட்களினாலும் BaseBall தடிகளாலும் மோசமாகத் தாக்கப்பட்டும் வெட்டப்பட்டும் இருந்தனர். இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி விசாரணை Seine-Saint-Denis ன் பிராந்திய சட்டவியல் காவற்துறையினர் (service départemental de police judiciaire (SDPJ)) மேற்கொள்கின்றனர். இவர்கள் விசாரணையின் பலனாக இக்கொலையின் முக்கிய குற்றவாளியைக் காவற்துறையினர் கைது செய்துள்ளதாக LeParisien பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச் ச…

  9. கலங்கி கிடக்கும் தமிழர் அல்ல நாம் காலத்தின் தேவை இது கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர் உலக தமிழினமே. மார்ச் 5 ஆம் திகதி ஐநா முன்றலில்.

    • 0 replies
    • 687 views
  10. வரும் 28 மாசி அன்று சுவிஸ் நாட்டில் வாக்கெடுப்பு ஒன்று நடைபெற உள்ளது. அதில் தப்பு செய்கிற வெளிநாட்டவரை திருப்பி அனுப்புவது பற்றியது. ஸ்விபி (SVP) கட்சியினால் தாயாரிக்கப்பட்ட திட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் சம நிலையில் உள்ளனர். வெளிநாட்டவரே அதிக குற்றங்கள் புரிகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, தப்பு செய்பவர்கள் நாடுகடத்த படவேண்டும் எனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு வெளிநாட்டவரை சமநிலையில் இல்லாது இரண்டாம் நிலைக்கு தள்ளுகிறது. இங்கு பிறந்து வழர்ந்தவர்களுக்கு, மற்றும் சிறு வயதில் வந்தவர்களுக்கு இது ஒரு சவாலாக அமைகிறது. இன் நாட்டு புத்தம் (Passport) உள்ள வெளிநாட்டவர் தப்பித்தனர் என்றே கூறலாம். பல உதாரணங்கள்: - சம்பளம் பத்தாத நபர் ஒர…

    • 0 replies
    • 441 views
  11. “நீங்கள் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்தீர்கள்.. அது முடியாமல் போனதால் கழுத்தை நெரித்து அவளைக் கொலை செய்து விட்டீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகமில்லை” யேர்மனியில் Osnabrueck நகரத்தின் நீதிமன்றம் 13.03.2020 இல் அந்த வழக்கை முடித்து வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஒரு கொலைக்கான தீர்ப்பே 13.03.2020 அன்று நீதிமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கிறது. “24 வயதான Elke Sandker 23.08.1995 இல் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடல் அரை குறையாக ஆடைகள் மூடிய வண்ணம் ஒரு வயல் வெளியில் கிடந்தது. “சட்டத்தரணியின் செயலாளராக இருந்த Elke பாலியல் நோக்குக்காகத்தான் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குத் திரும்பும் இரவு நேரத்த…

  12. விடுதலைப்புலிகள் ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட சாத்தியம் குறைவு.- ஈழமைந்தன் வெள்ளி, 17 அக்டோபர் 2008, 05:12 மணி தமிழீழம் [] அனைத்துலக நாடுகளில் ஆஸ்திரேலியா ஈழத்தமிழர் விடயத்தில் தனித்துவமான நடைமுறையை கடைப்பிடிக்கும் ஒரு நாடு. இத்தேசம் இந்து சமுத்திர மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் முக்கிய பங்கு வகிக்கும் நாடு. இதை நாம் கிழக்கு திமோர் நெருக்கடி தீர்வு விடயத்தில் கண்டோம். ஆஸ்திரேலியாவின் இப்பிராந்தியங்களின் மீதான செல்வாக்கு எதிர் வரும் காலத்தில் அதிகரிக்கும் நிலையே உண்மை.அதற்கான செல்நெறியிலே அதன் இராசதந்திர செயற்பாடுகளும் உள்ளன.ஐரோப்பிய சமுக வழித்தோன்றல்களை பெரும்பாலும் கொண்ட ஆஸ்திரேலியா அக்கண்டத்தின் பழங்குடி மக்களுடன் குடியேற்ற காலத்தில் தாம் முன்னோர் நடந்து …

  13. குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் யாழ்ப்­பாண மறை­மா­வட்­டத்தின் மூத்த குருக்­களில் ஒரு­வரும், யாழ். மறை­மா­வட்­டத்தின் முன்னாள் குரு­மு­தல்­வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் முன்னாள் அதி­பரும், உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ரு­மான அருட்­தந்தை எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­களார் தனது குருத்­துவ வாழ்வில் 50 வரு­டங்­களை (1966 –2016) நிறை­வு­செய்து இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்­விழாக் காண்­கிறார். தற்­போது ஜேர்மன் நாட்டில் இருந்­து­கொண்டு இறைபணி­யையும் தமிழ் மக்­களின் உரி­மைக்­கான பணி­யையும் அடி­களார் முன்­னெ­டுத்து வரு­கின்றார். சர்­வ­தேச அரங்கில் ஈழத்­த­மி­ழர்­களின் உரி­ம…

  14. உங்கள் கருத்துகள் கட்டாயம் இங்கே தேவை http://www.telegraph.co.uk/news/worldnews/...-Sri-Lanka.html

    • 0 replies
    • 840 views
  15. மெல்பேர்ணில் இனப்படுகொலை பற்றிய விரிவுரையாடல் Membership to Castan Center Monash University Law faculty The Castan Centre for Human Rights Law, in association with Holding Redlich and the Melbourne Writers Festival, is proud to announce: The 2009 Castan Centre Annual Lecture Justice Thomas Buergenthal Judge, International Court of Justice and author of A Lucky Child: A Memoir of Surviving Auschwitz as a Young Boy “The progression of international law in responding to genocide and other mass atrocities” 27 August 2009, 8.00pm RMIT Capitol Theatre, 113 Swanston Street Melbourne Part of the Big Ideas Series at the 2009 Melbourne …

  16. பெலாரஸ் வழியே ஐரோப்பாவினுள் நுழைய இலங்கையர்களும் முயற்சி! எல்லையோரம் ஆணின் சடலம் மீட்பு October 12, 2021 பெலாரஸ் – லித்துவேனியா எல்லைப்பகுதி குடியேற்றவாசிகளுக்கு ஆபத்தானஇடமாக மாறியுள்ளது. பெலாரஸ் நாட்டினூடாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நுழைய முயல்வோர் இரு நாடுகளினதும் எல்லைக்காவல் படைகளால் மாறிமாறிப் பந்தாடப்படும் நிலை அங்கு காணப்படுகிறது. பதற்றம் நிறைந்த அந்த எல்லைப் பகுதியில் இருந்து இலங்கையர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பெலாரஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.கடந்த 5ஆம் லித்துவேனியாவுடனானதேசிய எல்லையில் இருந்து 500 மீற்றர்கள் தொலைவில் கண்டு மீட்கப்பட்ட அந்தச் சடலம் இலங்கையைச் சேர்ந்த 29வயதுடைய ஆண் ஒருவருடையது என்பதை சடலத்துடன் …

  17. புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசிய நினைவு எழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறும் விபரங்கள் இங்கே தரப்படுகின்றன. (கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி). விளம்பர பக்கங்களுக்கு இங்கே அழுத்துக http://www.eelanatham.net/page/National%20Heroes%27%20Day%202009%20Events மாவீரர் நாள் - 2009 காலம் : 22.11.2009 நேரம் : பிற்பகல் 5.00 மணி இடம் : 403 - 922 - 0084 கனடா கால்கரி ------------------------------------------------------ தேசிய நினைவெழுச்சி நாள் - 2009 காலம் : 28.11.2009 சனிக்கிழமை நேரம் : பின்னர் அறியத்தரப்படும் இடம் : கனடா மொன்றியல் ----------------------------------------------------- மாவீரர் நாள் - 2009 காலம் : …

    • 0 replies
    • 1.1k views
  18. கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது: [saturday, 2014-02-08 22:58:48] கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் கனடாவில் வந்து குடியேறுகின்றனர். இந்நிலையில் கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி, பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களின் இரட்டை குடியுரிமையை திரும்ப பெற முடியும். மேலும் விண்ணப்பம் சமர்பித்த நபர்களின் பொது அறிவு, ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கான புலமைகள் முதலில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத…

  19. போர்க்குற்றவாளி இராசபக்சே ஐ. நா. அமர்வுக்கு வந்த பொழுது அதை எதிர்த்து தமிழீழ மக்கள் சார்பாக கனேடிய தேசிய அவையின் உறுப்பினர் பி பி சிக்கு அளித்த பேட்டி: http://www.edigitallab.com/dddd.mp3

    • 0 replies
    • 864 views
  20. கனடியத் தமிழர் பேரவை முன்னெடுத்த '6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை' மூலம் இதய மற்றும் மாரடைப்பு அமைப்புக்கு (Heart and Stroke Foundation) 32,000 டொலர்கள் சேகரிக்கப்பட்டது செப்ரெம்பர் மாதம் 14ஆம் நாள் ஸ்காபரோ தொம்சன் பூங்காவில் இடம்பெற்ற 6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை இதய மற்றும் மாரடைப்பு அமைப்பின் ( Heart and Stroke Foundation) நலமான இதயம் செயற்றிட்டத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நடைபெறுகிறது. 700 இற்கும் அதிகமானோர் பங்கேற்ற நிதி சேர் நடையில் அரசியற் தலைவர்கள், குமுக ஆர்வலர், வணிகர், முது தமிழர், தன்னார்வத் தொண்டர், மாணவரென அனைத்து வகையான மக்களும் பங்கேற்றனர். கனடாவில் ஏழு மணித்துளிக்கு ஒருவர் என்ற வகையில் மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். பிற தெ…

  21. "புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்" ஓர் உலகளாவிய ஆய்வு என்னும் நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியம் நாட்டில் வெளியிட்டுவைக்கப்பட்டது . உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் சமூக, சமைய, மொழி ,கலாச்சார , பண்பாட்டு, பொருளாதார ,அரசியல் நிலமைகளை பற்றியும் , புகுந்த நாட்டிலும் சொந்த நாட்டிலும் ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு ஏற்படுத்திய தாக்கங்களையும் விளைவுகளையும் 16 நாடுகளுக்கும் மேலாக பயணம் சென்று ஆய்வு செய்து கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் மீண்டும் படைத்திருக்கும் , "புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் " ஓர் உலகளாவிய ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய…

  22. டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்

    • 0 replies
    • 419 views
  23. ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான Suganthan Somasundaram இடம்பிடித்துள்ளார். Suganthan Somasundaram தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந…

  24. பிரித்தானியா பாராளுமன்றத்தில் சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலை பற்றிய கலந்துரையாடல் - காணொளி சென்ற 5ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வின் காணொளியைப் பார்வையிட http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=13:23:02 உங்களுக்குப் எல்லாவற்றையும் பார்க்க நேரம் கிடைக்காது விட்டால் முக்கியமானவற்றைப் பார்வையிட Joan Ryan MP ( Enfield North) http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=13:46:52 Siobhain McDonagh (Mitcham MP) http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=14:41:24 Mr Simon Hughes Lib Dem MP http://www.parliamentlive.tv/Main/VideoPla...amp;st=14:33:38

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.