வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
லண்டன்:மாபெரும் ஈழத்தமிழர்கள் மேதின பேரணி 'இந்தியாவே வெளியேறு' படங்கள் on 02-05-2009 14:57 Published in : செய்திகள், உலகம் வரலாற்றுப் புகழ்பெற்ற லண்டன் மேதின ஊர்வலத்தில் ஈழத் தமிழ்த் தொழிலாளர்கள் பெரும்திரளாகக் கலந்து கொண்டனர். பிரித்தானியாவின் அனைத்து தொழிலாளர் சங்கங்கள் இணைந்து இப்பேரணியை ஒழுங்குசெய்திருந்தன. இது பிரித்தானியாவில் நடைபெற்ற பேரணியாக இருந்ததாலும், உலகின் அனைத்துப்பாகங்களிலும் நடைபெறும் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் தரும் ஒரு பேரணியாக இதை கருத முடியும். ஆகவே இது ஒரு சர்வதேச தொழிலாளர் பேரணியாகவே பார்க்கப் படுகின்றது. பரிங்டன் எனும் இடத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான பயணத்தை மேற…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 799 views
-
-
பிரான்ஸ் மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவிப்பு! எம் தாயகமண்ணின் விடுதலைக்காய் ஈகம் செய்த எம் தேசத்தின் மாவீரச் செல்வங்களுக்கு சுடரேற்றி மலர் கொண்டு வீர வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.இந்நாளில் மாவீரத் தெய்வங்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் துணைவன், துணைவி, பிள்ளைகள் தம் உறவுகளின் திருவுருவப்படத்திற்கு உரிய வீரவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வழமைபோல் பிரான்ஸ் மாவீரர் பணிமனை செய்துவருகிறது. இந்த வகையில் எதிர்வரும் 27.11.2013 நண்பகல் 12 மணிக்குVIPARIS LE BOURGET ( Hall 5 ) 96,avenue de le division le Clerc 93350 le Bourget ( 2011 தேசிய மாவீரர்நாள் நடைபெற்ற மண்டபம்) என்னும் இடத்தில் எம்மால் நடாத்தப்படும் எழுச்சி நாளுக்கு குறித்த …
-
- 0 replies
- 522 views
-
-
தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சக்திவேல் லோகநாதன் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை’ எனவும்…
-
- 0 replies
- 791 views
-
-
வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்..!! யேர்மனி வரை நீண்ட தமிழ்நாடு பொலிரிக்ஸ்..!! ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. யேர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து வருகின்றனர். இதனால் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் என்று ஒரு…
-
- 0 replies
- 885 views
-
-
போராட்ட படங்களை காண http://vinavu.wordpress.com/2009/02/13/eelam23/ ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம் ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள 117ஆவது பிரேதச இராணுவப்படை தலைமை அலுவல…
-
- 0 replies
- 3.8k views
-
-
அமெரிக்காவின் வடகரோலினாவின் பிரதினிதியின் இலங்கை விஜயம்- உங்கள் கருத்துக்கள் வேண்டும் http://www.citizen-times.com/apps/pbcs.dll....NEWS01&s=d
-
- 0 replies
- 1.6k views
-
-
மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். வவுனியா, தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார். உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்திய…
-
- 0 replies
- 612 views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று (10-04-2010) முத்தமிழ் விழா நடைபெற்றது. லண்டனில் உள்ள ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் இன்று காலை முதல் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இந்த முத்தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் திரு நிமலன் சீவரட்ணம் ( நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வடமேற்கு லண்டன் வேட்பாளரும், சிவயோகம் ஆலய தலைவர்) அவர்கள் ஆரம்பித்துவைக்க முதன் முதலாக ஆலய வாசலில் மாவீரர்களுக்கான நினைவுத் தூபி திரு. நாகேந்திரம் சீவரட்ணம் ( சிவயோக நிறுவனரும், நடத்துனரும்) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்த போது அதற்கு முகம் கொடுத்து எதிரியுடன் உக்கிரமான சமர் புரிந்டுவந்த தமிழர் படையணியும் தமிழர்களின் பாதுகாப்பு …
-
- 0 replies
- 613 views
-
-
நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (20/03/2011) http://www.ibctamil.fm/Neeyarneeram.html விடுதலையின் தடைக்கற்கள் பற்றிய கலந்தாய்வு (13/03/2011) - ஒலிவடிவம் http://ibctamil.fm/Neeyarneeram.html __,_._,___
-
- 0 replies
- 977 views
-
-
இராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) 9:00 மணிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பிரியங்கர பெனாண்டோவுக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் குறித்த நபரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது கடந்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதியன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலிஸ் கைது செய்ய தவறியது. எனினும் In…
-
- 0 replies
- 908 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள். Posted on May 20, 2024 by சமர்வீரன் 301 0 தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. தமிழீழ விடுதலைக்காக இறுதிமூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையி…
-
- 0 replies
- 346 views
-
-
கனடாவில் வருமா காவடிக்குத் தடை? [Sunday 2015-11-01 08:00] இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதிக்க முடியாது என முன்னைய அரசாங்கமும் கண்சவேட்டிவ் கட்சியும் திட்டவட்டமாக அறிவித்திருந்தன. இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதி…
-
- 0 replies
- 894 views
-
-
8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை kavithalaxmi / மே 1, 2023 தீப்பெட்டித் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (1889) ஜனநாயகம் மட்டுமல்ல, நடைமுறையில் வாழ்வதற்கு உலகின் சிறந்த நாடாக நோர்வே இருப்பதற்கான காரணங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் முதன்மையானதாகும். அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்…
-
- 0 replies
- 386 views
-
-
வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டது. சூரியன் வெளியே வந்து சிரிக்கத் தொடங்கி விட்டான். அதிலும் வார இறுதியில் வெப்பநிலை 20 செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும் போது யாருக்குத்தான் வீட்டில் இருக்கப் பிடிக்கும்.காற்பந்து விளையாட்டு, பூங்காவில் உலாவருவது, பார்பிக்யூ செய்வது, பியர் போத்தல்களை உரசுவது என்று வழமையாக வசந்தத்தில் யேர்மனியர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் இது கொரோனாவின் காலம். இந்த வசந்தம் மகிழ்ச்சியாக இல்லை. கடினமானது. அதுவும் வீட்டுக்குள் முடங்கி இருப்பது எல்லோராலும் முடியாத காரியம். ஆனாலும் வீட்டுக்குள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியது கட்டாயம் எனும் நிலை. அந்தக் கட்டுப்பாடுதான் பல உயிர்களைக் காப்பாற்றும் என்பதால் அரசாங்கம் அறிவித்திருக்கும் விதிமுறைகளைக் கண்டிப்பாக…
-
- 0 replies
- 581 views
-
-
நண்பர்களுடன் சேர்ந்து, காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று துண்டறிக்கை அச்சிட்டு தமிழக மக்களிடம் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்... மாதிரி துண்டறிக்கைகள் இருந்தால் உதவி செய்யவும்.. நன்றி... அன்புசிவம்
-
- 0 replies
- 623 views
-
-
டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு” AdminJune 4, 2021 டென்மார்க்கின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான பவுல் ஸ்லூட்டர் (Poul Schluter) கடந்த மாத இறுதியில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் டென்மார்க்கின் அரசமைப்பு தினமாகிய (Constitution Day) நாளை (ஜூன் 5ஆம் திகதி) கொப்பனேஹனில் (Copenhagen) நடைபெறவுள்ளன. சில தசாப்தங்களுக்கு முன்பு ஈழத் தமிழ் அகதிகள் தொடர்புபட்ட ஒரு முக்கிய வழக்கு விவகாரம் பவுல் ஸ்லூட்டரின் பிரதமர் பதவியையும் அரசியல் எதிர்காலத்தையும் பறித்தது. மறைந்த தங்கள் தலைவரை நினைவு கூருகின்ற டெனிஷ் மக்கள் அந்தத் “தமிழ் வழக்கு” வரலாற்றையும் மீட்டுப் பார்க்கின்றனர். 1980 களில் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிய ஈழத்தம…
-
- 0 replies
- 842 views
-
-
எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் முக்கியமானதொரு காலகட்டமாக அமைகிறதெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழம் - சிறிலங்கா - இந்தியா - உலகம் ஆகிய மையப்புள்ளியில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னகர்வு குறித்து தெளிவான வழிகாட்டலை முன்வைத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்துக்கான பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருந்த விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்களது அரசவை அமர்வின் நிறைவுநாள் உரையிலேயே இதனை முன்வைத்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் கூடி வடம்பிடித்து தமிழீழம் என்ற தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வோம்…
-
- 0 replies
- 583 views
-
-
போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி லண்டனில் துண்டுப்பிரசுரப் பரப்புரை இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மற்றும் போர்குற்றங்களை அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தக்கோரி துண்டுப் பிரசுரப் பரப்புரை பிரித்தானியத் தமிழர் பேரவையாலும், அதன் பிரதேச ரீதியிலான கட்டமைப்பினாலும் (SW Region) முன்னெடுக்கப்பட்டது மக்கள் அதிகம் பயணிக்கும் தென்மேற்கு லண்டன் விம்பிள்டன் (Wimbledon) தொடரூந்து நிலையத்திற்கு அருகில் அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கக் கூடிய வகையில் துண்டுப்பிரசுர வழங்கல் முன்னெடுக்கப்பட்டது சனல்-4 தொலைக்காட்சியானது போர்குற்றவாளிகளான சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் படைத் தளபதி சவேந்திர டீ ச…
-
- 0 replies
- 477 views
-
-
உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து . Posted on May 14, 2024 by சமர்வீரன் 68 0 உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து . – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 335 views
-
-
Tamils call for sanctions BY JAMES MASSOLA 14/01/2009 1:00:00 AM The Canberra-based chairman of a leading Tamil group in Australia, Sittampalam Ragavan, has urged Foreign Minister Stephen Smith to consider imposing sanctions on the Sri Lankan Government. Mr Ragavan's call comes after the assassination of Australian permanent resident Lasantha Wickramatunga, 52, last week. Wickramatunga, editor of the Sunday Leader newspaper and a critic of the Government, was shot as he sat in his car in peak-hour traffic in the capital Colombo. Amnesty International said last November that at least 10 media employees had been killed in Sri Lanka since 2006. Mr S…
-
- 0 replies
- 1.3k views
-
-
புகலிடக் கோரியாளர்கள் பொருளாதார அகதிகளே இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார அகதிகளே என்று அவுஸ்திரேலியா எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.30 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இந்தியாவிற்கு செல்லாமல் மூவாயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அவுஸ்திரேலிவுக்கு வருவது இதனை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கில் காணிப்பிரச்சினை மற்றும் தொழிற்பிரச்சினை என்பவற்றையே அடையாளம் காணக்கூடியதாக இருந்தாக தெரிவித்தார். அத்துடன் அது சாதாரண நடைமுறைப் பிரச்சினையே என்றும் எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டினார்.தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அகதி…
-
- 0 replies
- 713 views
-
-
தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் – டோல்டன் ஐரிஷ் குடியரசுக் கட்சியின் ஷின்பெயின் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் டோல்டன் தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு தமது அமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும் என உறுதிபடக் கூறியுள்ளார். திலீபன் உயர்வான ஒரு விடுதலைப் போராளி என்றும் அவர் தனது உரையில் புகழ்ச்சி தெரிவித்தார். நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்ற திலீபன் நினைவுதின நிகழ்வில் பங்குபற்றிப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் தமது உரையில் மேலும் குறிப்பிடுகையில். ஐரிஷ் போராட்டத்துக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் நிறையவே ஒற்றுமை காணப்படுவதுடன்…
-
- 0 replies
- 826 views
-
-
His Excellency Ban Ki-moon Secretary-General The United Nations 1 United Nations Plaza New York, New York 10017-3515 February 17, 2009. Former Sri Lankan Attorney General calls for immediate UN intervention An Australian Human Rights Organisation, Australians for Human Rights of the Voiceless headed by Hon Shiva Pasupati, Former Attorney General of Sri Lanka has strongly criticised Sri Lankan Government’s Genocidal war on minority Tamils and said, “We are alarmed that the human rights atrocities in Sri Lanka have reached genocidal proportions. It further called on United Nations Secretary General to intervene immediately and said As t…
-
- 0 replies
- 2.8k views
-
-
ஆஸி. தலைநகர் கன்பராவில் தமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி (13 – 03 – 13)! தமிழர் தாயகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பின் உச்சத்தை உலகத்திற்கு பறைசாற்றி, தமிழர் நீதிக்கான எழுச்சிக்குரல்கள் மேலெழுந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசின் மனிதவுரிமைகள் குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்துகின்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கும் தமிழர் நீதிக்கான குரல்கள் ஒலிக்கிகன்றன.இனப்படுகொலையின் சாட்சியங்களை பிரதிபலிக்கும் சனல் 4 இன் ”போர் தவிர்ப்பு வலயம்” என்ற காணொலியும் எதிர்வரும் நாட்களில் ”மறைக்கப்பட்ட சாட்சியங்களை” வெளிக்கொண்டுவரவிருக்கின்றது. தமிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் இன்னொரு பரிணாமத…
-
- 0 replies
- 580 views
-