Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்து அவுஸ்திரேலியாவும் இலங்கையும் மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் மனித கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் மனித கடத்தலுக்கு உள்ளாகும் குடும்பங்கள் இலங்கைக்கு திரும்பி வர வழியேற்படுத்தப்பட்டுள்ளது. இதனைதவிர, மனித கடத்தல்களை முறியடிக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், இடைமறிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் மக்கள் தொடர்பான விசாரணைகள் போன்றவையும் நடத்தப்படவுள்ளன. இந்த உடன்படிக்கை கன்பராவில…

  2. மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டி அண்மையில் யேர்மனியில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டியினை லண்டவ் நகர உள்ளரங்கமைதானத்தில் நடாத்தியது. போட்டிகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வெற்றிபெற்ற அணிகளுக்கான மதிப்பளிப்பையடுத்து நன்றியுரையுடன் போட்டிகள் இனிதே நிறைவுற்றன. போட்டியில் சுவிஸ், இலண்டன், நெதர்லாண்ட், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த பேர்ன் ஏளூபீ, பிரான்ஸ் வள்ளுவன் வி.க. ஏளூபீ, தாய்மண் வி.க, சூரிச் த.வி.க, இலண்டன் ஈழம் வி.க. சூரிச் உஸ்ரர் வி.க, நெதர்லாண்ட் தமிழர் ஒன்றியம்,நியூஸ்ரார் ஏளூபீ, யேர்மன் காஸ்ரொ…

    • 0 replies
    • 493 views
  3. ஜெர்மனியில் பேர்லின் வாழ் மக்களே

    • 0 replies
    • 587 views
  4. மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தும் பாட்டுப் போட்டி [Friday, 2014-04-25 11:27:16] மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் ப…

  5. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன. மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவ…

  6. http://sinnakuddy1.blogspot.com/2008/04/blog-post_18.html

    • 0 replies
    • 751 views
  7. வடக்கு லண்டனில் பௌத்த விஹாரை தாக்கப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் 1/4/2009 9:50:50 AM - வடக்கு லண்டனில் உள்ள இலங்கையின் பௌத்த விஹாரையின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது தாக்குதலில் ஈடுபட்டோர் ஜன்னல்களை உடைத்து அங்கு தீமூட்டியுள்ளனர். எனினும் தீ வெகுவாக பரவவில்லை என ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  8. ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரை சந்தித்தார் சி..வி. விக்னேஸ்வரன் முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் அமைந்தது. இச் சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் சமூக, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.இவை குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அங்கவீனர்களாக்கப்பட்ட பெண்களில் வாழ்வாதாரமும் சிக்கல்களைக் கொண்டுள…

    • 0 replies
    • 415 views
  9. மின்னஞ்சல் தகவல் ஒன்று What should the Tamils do next? Dear Friends, We have received many suggestions from the Tamil Diaspora. We would like to share these suggestions with you. 1. One member wrote to us that On May 18, when the Tigers fought bravely to their last bullet, they left a clean slate to the Tamil Diaspora to figure out our own way to carry on the struggle for the Tamil homeland. I salute them for their bravery and dedication to Tamil Eelam, and I believe we owe them thanks. 2. The two-state solution is more possible now than it was before. There is a reason for this. This is that GOSL, with its more o…

    • 0 replies
    • 664 views
  10. இலையுதிர்காலத் திருவிழா இப்போ ஒக்ரோபர் மாதத்தின் கடைசி வாரம் இது சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலம் விழாக்கோலம் பூணும் நேரம். முதலாவது தடவையாகவோ அல்லது இரண்டாவது தடவையாகவோ அல்ல 543 வது தடவையாக. 543 தடவை என்கின்ற போது 543 ஆண்டு காலப் பாரம்பரியம் இந்த விழாக் கோலத்தின் பின்னே ஒழிந்து கிடக்கின்றது. கடந்த 22 ஆண்டு காலமாக இந்த விழாக்காலம் என் வாழ்வின் ஒரு பகுதியாக இணைந்து செல்வதால் அதைப்பற்றிய பதிவோடு உங்களோடு இணைகின்றேன். 1991ம் ஆண்டு நல்லூர்த் திருவிழா முடிய சுவிசுக்கு போற புழுகத்தோடை ஊரைவிட்டு வெளிக்கிட்ட எனக்கு அப்ப பதினொரு வயசு. எல்லாரையும் போல வெளிநாடு போற புழுகமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாவோடை சேந்து வாழப்போறன் எண்ட புழுகமும் சேர தாய்நாட்டையும் எங்கடை விழாக்க…

    • 0 replies
    • 710 views
  11. அன்பான தமிழக உறவுகளே! ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரச…

  12. ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி அறிவிப்பு Australia - Pala Kathaikgal 2014 - Tamil Short story competition Announcement Thaai Tamil School Inc ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி வணக்கம், கடந்த ஆண்டு, தாய்த்தமிழ் பள்ளி நடத்திய "ஆஸ்திரேலியா – பல கதைகள்" என்ற சிறுகதைப் போட்டி ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினரிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இச்சிறுகதைப் போட்டியை "ஆஸ்திரேலியா – பல கதைகள் 2014" என்ற தலைப்பில் நடத்த உள்ளோம். ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் இப…

    • 0 replies
    • 650 views
  13. இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள காணொளியில் இதனை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக 26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்கு வந்திருந்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். யுத்தம் நாடு முழுவதிலும் ஆறாத வடுக…

  14. ஜெனிவாவிற்குள் தமிழீழம் : நீதிச்செல்வன் தம்மிடமே புலிகள் போராட்டத்தை ஒப்படைத்ததாக, புலிகளைத் தடை செய்த மேற்கு நாடுகளில் அலரித் திரிந்து, தங்களுக்குள்ளேயே சுட்டுத்தள்ளும் உலகத் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவானது (TCC), புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஐக்கிய நாடுகளின் ஜெனிவாக் கிளையின் வெளிவாயில் நிலத்தில் முடக்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை என்ற நிறுவனம் அமெரிக்க ஏகாதிபத்திய அணியின் கொலை வெறிக்கு சட்டரீதியாக வழிசெய்துகொடுக்கும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்று BTF . இந்த அடிப்படையான விடையத்தைக் கூடத் தெரிந்துகொள்ளாத அமைப்பின் போட்டியாளர்களான TCC தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்குத் தொழிற்பட்ட மற்றொரு பினாமி அமைப்புக்களில் ஒன்று. ஜெனீவாவின் உள்ளே BTF 2009 ஆம் ஆண்டிலிருந்…

  15. SBS Radio News Features Sri Lanka's ethnic conflict: the first of a two-part series A new humanitarian crisis has emerged in northern Sri Lanka, amid an intensified effort by government forces to seize territory under the control of Tamil separatist rebels. Tens-of-thousands of people have fled their homes, and most are now dependent on food rations in makeshift camps. As the crisis unfolds, the Sri Lankan government has prohibited independent reporting of what's actually happening in the conflict zone. And human rights groups say they're alarmed by reports of severe human rights violations by BOTH sides in the fighting, but are being refused perm…

  16. வணக்கம் கனடிய உறவுகளே! இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றிய கருத்தாடல் இன்று மாலை 6 மணிக்கு, 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறவுள்ளது. யாழ்களத்தைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டு உங்கள் எண்ணப்பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே. பின்குறிப்பு: நான் வேலையிலிருந்து இதனைச் செய்வதால் மேலதிக விபரங்கள் தரமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் மேலதிக விபரங்கiளை இணைத்து விடவும். நன்றி.

  17. பரிஸ் மாநகரசபையும் தமிழ் வர்த்தகர்களும்.. July 7, 2013 9:58 pm பதிந்தவர் Supes கடந்த வெள்ளிக்கிழமை (28.06) பரிஸ் 10 மாநகர சபையில் தமிழ் வர்த்தக சங்கம் மாநகரசபை மற்றும் காவற்துறையினர் ஆகியோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பரிஸ் பத்தாவது பிரிவின் நகரபிதா Rémi Féraud மற்றும் வர்த்தகர்கள் தொடர்பான ஆலோசனைகளிற்கான பொறுப்பாளர் Hélène Duverly அவர்களும் பரிஸ் 10இன் லாசப்பல் பகுதி வர்த்தகர்களின் முக்கிய பிரச்சினையான கழிவுகளை அகற்றுதல் தொடர்பான விளக்கங்களைத் தர Laureline AUTES அவர்களும் முக்கிய பாதுகாப்பு மற்றும் வீதி விதி மீறல்கள் பற்றிக் கலந்துரையாட பரிஸ் 10இன் காவற்துறைத் தலைமை அதிகாரி அவர்களும் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் திணைக்களத்திலிருந்தும் அதிகாரி…

  18. ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் வெற்றியை பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் ளம்பரம் ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் இலங்கை தமிழ்-கனேடியர்களான விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி ஆகியோர் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கனேடிய-தமிழர்களான செந்தில் மகாலிங்கம், சாந்தா சுந்தரசன், அனிதா ஆனந்தராஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். விஜய் தணிகாசலம், ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ரொரண்டோ ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலம் போட்டியிட்டார். 2018 -ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை விஜய் தணிகாசலம் பிரதிநித…

    • 0 replies
    • 399 views
  19. சிறிலங்கன் எயார்லைன்சைத் தவிர்ப்போம். Subject: Boycott Sri Lanakan Air Lines-Pass this on to fellow Lankans Do You know that UK Tamils alone gives $25 Millions through Sri Lankan Air Lines to bomb their own Kids, Friends, Relatives and Neighbours. Can you imagine how much more we are giving to Sri Lanakan Government. When are you going to stop it. Think about it. "BTF, an umbrella organization of several Tamils organizations based in the UK, said at a press conference in London yesterday that some 30,000 of the 300,000 persons of Tamil origin living in the UK, use Sri Lanka's national carrier to fly to the…

  20. இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார்.அன்று முதல் அந்த குழந்தை பிரித்தானியாவில் வளர்ந்து வந்தது. ரொஷானி என்ற இந்த பெண் குழந்தை தற்போது வயது வந்த இளம் பெண். பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியலிட்டி ஷோவில் கலந்து கொண்ட இந்த பெண் அங்கு பிரபலமானார். ரொஷானியை வளர்த்த பிரித்தானிய வளர்ப்பு தாய் 2010ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் அவர் ரொஷானியை பெற்ற தாய் பற்றிய விபரங்களை அவருக்கு வழங்கியுள்ளார். வயலட் என்…

  21. 3 days agoகல்வி http://news.lankasri.com/ts Topics : #Canada கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலைமற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று, தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பெற்ற தேர்வுகளுக்குத் தோற்றி, பட்டம் பெறுவதற்கான தகமைசார் நியதிகளை நிறைவு செய்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்கான பட்டமளிப்பு விழா 2016.06.18 ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள றயசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. சரியாக முற்பகல் 10:45 மணிக்கு கனடாத் தமிழ்க் கல்லூரி இயக்குநர் அவைஉறுப்பினர்கள், கனடாத் தமிழ்க…

    • 0 replies
    • 869 views
  22. அமெரிக்கவில் உள்ள எமது உறவுகள் இதில் கையெழுத்து இடவும்: http://genocide.change.org/actions/view/ca...de_in_sri_lanka

    • 0 replies
    • 976 views
  23. இது கனடாவின் பத்திரிகையில் வந்தது எழுதுங்கள் எங்கள் நியாயங்களை http://www2.macleans.ca/2009/04/21/tamil-p...comment-page-1/

  24. கடத்தலில் ஈடுபடுபவர்களால் சீன எல்லையிலிருந்து ஹொங்கொங்கிற்கு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஷென்ஸென் நகரில் வாடகைக்கு பெறப்பட்ட கார் தரிப்பிடமொன்றிலிருந்து ஹொங்கொங்கிலுள்ள அடர்ந்த புதர் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையானது மின் விளக்குகள் காற்றோட்ட வசதி பொருட்களைக்கொண்டு செல்வதற்கான வசதி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. 40 மீற்றர் நீளமும் 2.8 மீற்றர் அகலமும் ஒரு மீற்றர் உயரமும் கொண்ட மேற்படி சுரங்கப்பாதை புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசிகள் டப்லெட் கணினிகள் என்பவற்றை எடுத்துச் செல்வதற்கான வசதியைக் கொண்ட வாகனமும் காணப்பட்டுள்ளது. இந்த இரகசிய பாதையானது சுமார் 3 மில்லியன் செலவில் 4 மாதங்களை செல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.