உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26609 topics in this forum
-
சென்னை: இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான, `போலாரிஸ்' செயற்கைக் கோளை தாங்கிச் சென்று விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்தது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், சென்னை அருகில் உள்ள ஷ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9:15 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிருந்து ராக்கெட் ஏவப்படுவது இது 25வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல் நாட்டுக்குச் சொந்தமான 300 கிலோ எடையுள்ள, `டெக்சார்' எனப்படும் போலாரிஸ் செயற்கைக் கோள் எடுத்துச் செல்லப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட ஆயிரத்து 185வது வினாடியில் இந்த செயற்கைக் கோள் அதன் சுற்றுப் பாதையில் …
-
- 0 replies
- 2.3k views
-
-
மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி... [21 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் பேரினவாத நோக்கில் நடந்து கொள்வதாக அந்த நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் அனுமதியில்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்று அதைப் பொலிஸார் தாக்கிக் கலைத்துள்ளனர். மலேசிய அரசாங்கம் பற்றி நம்மிற் பலருக்குத் தெரியாது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஜனநாயகமின்மை பற்றியோ இனப்பாகுபாடு பற்றியோ நமக்குச் சொல்லுமளவுக்கு நமது ஊடகங்கட்கும் அக்கறையில்லை. சமூகப் பிரமுகர் யாருக்கும் அக்கறை இல்லை. இப்போது மத அடிப்படையிலான உரிமை மீறல்கள் தொடர்பாகத் தகவல்கள் வந்துள்ளதால் இனிமேற் கொண்டு மலேசியாவின் பேரினவாத ஆட்சி பற்றிப் பேச…
-
- 0 replies
- 907 views
-
-
ஒரு மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண் முதலிட தகுதியிருந்தால் இங்கிலாந்தில் குடியேற அனுமதி 1/21/2008 8:40:40 PM வீரகேசரி இணையம் - குறைந்தது ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுணை முதலீடு செய்யும் தகைமை வாய்ந்த செல்வந்த வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன்போது வதிவிட உரிமை கோருபவர்களின் ஆங்கில புலமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டப் பிரேரணையானது அரசாங்கத்தின் குடியேற்றவாசிகளுக்கான புதிய புள்ளியிடல் திட்டத்தின் ஒரு அங்கமாக முன்வைக்கப்பட்டது. தொழில் முயற்சியாளர்களும் புத்துருவாக்குனர்களும் அதிக திறமை வாய்ந்த குடியேற்றவாசிகள், தொழிற்சந்தையில் நிலவும் பற்றா…
-
- 0 replies
- 811 views
-
-
வாழ்க்கைத்தரம் வீட்டுரிமை, கல்வி, சுகாதாரம் ஆகிய விடயங்களில் உலகில் முக்கியம் பெறும் நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா, வட ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள 131 நாடுகளிடையே நடைபெற்ற கணிப்பீட்டில் உலகநாடுகளின் தர வரிசையின் முதல் பத்து நாடுகளும் பின்வருமாறு அமைந்துள்ளன. 01. அமெரிக்கா 02. சுவிஸ் 03. டென்மார்க் 04. சுவீடன் 05. ஜேர்மனி 06. பின்லாந்து 07. சிங்கப்பூர் 08. ஜப்பான் 09. பிரிட்டன் 10. கொலன்ட் 131 வது இடம் சாட். http://www.nerudal.com/content/view/3971/35/
-
- 0 replies
- 812 views
-
-
அது ஒரு சிறைச்சாலை. அங்குள்ள கைதிகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இதில் விநோதம் என்னவென்றால் இது சிவபெருமானின் சிறைச்சாலையாகும். இங்கு நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் எல்லை மாவட்டமான நீமாக்கில் இந்த சிறைச்சாலை உள்ளது. இப்படி ஒன்றை கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஏராளமான கைதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தனர். பல தடுப்புகளுக்கு இடையே ஏராளமான கைதிகள் இருந்தனர். அதில் இருந்த ஒரு கைதி எங்களிடம் பேசினார். தான் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து விடுபட இங்கு வந்துள்ளதாகக் கூறினார். நோய் தீர்ந்த உடன் சிவபெருமானின் முன் அனுமதியுடன் தான் இங்கிருந்து சென்று விடுவேன் என்று…
-
- 5 replies
- 1.9k views
-
-
15 மாதங்களுக்கு முன்னம் தமிழகத்தில் வைத்து குமுதம் தீராநதிக்கு அளித்த பேட்டியை இங்கு உங்கள் ஆலோசனைகளுக்காக வெளியிடுகிறேன். புது டெல்ஹியில்ல்வெள்ளிவரும் "த ஸ்ரென்ற்மென்"ஆங்கில பேட்டி ஒன்றையும் இணைக்க விரும்பினேன். அது இங்கு மரபோ தெரியவில்லைஇ. அண்மையில் மேலும் ஒரு நீண்ட பேட்டிக்கான கோரிக்கையும் அவசியமும் எழுந்திருக்கிறதால் தமிழர் மத்தியில் நிலவும் கருத்துக்களை அறிய விருப்பம். விவாதங்களை வளர்ப்பதில் அல்ல உங்கள் கருத்தை அறிவதில்தான் ஆர்வம். இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்பட வேண்டும்" By: தளவாய் சுந்தரம் Courtesy: குமுதம் தீராநதி யாழ்ப்பாணத்தில் பிறந்த வ.ஐ.ச. ஷெயபாலன், தற்கால ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர். இலக்கியம் மட்டுமின்றி, ச…
-
- 1 reply
- 830 views
-
-
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் சீனாவின் பிஜிங் நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு வந்தது. 136 பயணிகளுடன் வந்த அந்த விமானம் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரை இறங்கும்போது அதன் என் ஜினில் திடீர் கோளாறு ஏற் பட்டது. சக்கரங்கள் இயங்கவில்லை. கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் உள்ள புல்தரையில் பயங்கரமாக மோதி இறங்கியது. இதனால் விமானத்தின் அடிப்பகுதி மற்றும் இறக்கைகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் விமானத்தில் இருந்தவர்களில் 13 பேர் காயம் அடைந்தனர். அந்த விமான தளத்தில் இருந்து இன்னொரு விமானம் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அவரது மனைவி ஆகியோருடன் சீனா புறப்பட தயாராக நின்றது. விபத்தில் சிக்கிய விமானம் தாறுமாறா…
-
- 4 replies
- 1.5k views
-
-
அரட்டை அரங்கில் T.ராஜேந்தர் ஈழத் தமிழர் பற்றி http://eelamtube.com/aab5298d5da10fe66f21....ந்தர் http://eelamtube.com
-
- 3 replies
- 1.9k views
-
-
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அங்காரா பிளாக்கில் வசித்து வருபவர் சுக்லால் மகோதா. இவரது மனைவிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை முகத்தைப் பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டனர். அந்த பெண் குழந்தை 3 கண்கள் மற்றும் 2 மூக்குகளு டன் பிறந்திருந்தது. முகத்தின் மத்தியில் 2 மூக்கு இருக்கிறது. அந்த 2 மூக்குகளுக்கு மேல் மத்தியில் 3-வது கண் உள்ளது. 3 கண்களுடன் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தை சிவனின் மறு அவதாரம் என்று திடீரென ஒரு வதந்தி கிளம்பியது. இந்த தகவல் ராஞ்சி முழுக்க பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 3 கண் குழந்தையை பார்க்க மருத்துவ மனைக்கு தினமும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். ராஞ்சி நகரின்…
-
- 7 replies
- 2.7k views
-
-
அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் வீட்டுக்குதவாது’ என்றொரு பழமொழி உண்டு. இதை யார் எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை. கேரள ஆதிவாசிப் பெண்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது, குடிகார கணவர்களை அடித்தே திருத்தியிருக்கிறார்கள். தவிர, கூட்டாகச் சேர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை ஊரை விட்டே அடித்துத் துரத்தியும் இருக்கிறார்கள். இது பற்றித்தான் கேரளாவில் பரபர பேச்சு. கோவையிலிருந்து ஐம்பது கி.மீ. தூரத்திலுள்ளது ஆனைகட்டி. தமிழக_கேரள எல்லைப் பகுதியான இங்கிருந்து சுமார் 250 சதுர கி.மீ. தூரத்திற்கு அகண்டு நீண்டு கிடக்கிறது அட்டப்பாடி மலைகள். இங்கு சுமார் 180 இருளர் இன ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ப…
-
- 7 replies
- 2.6k views
-
-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் `முருக விலாஸ் காம்ப்ளக்ஸ்' என்ற பெயரில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் கந்தசாமி என்பவரின் மனைவி லோகநாயகி (வயது 53) விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு நேற்று வந்த திருச்செங்கோடு அருகே உள்ள மோடமங்கலத்தை சேர்ந்த ரவிசந்திரன் என்ப வரின் மகன் ரஞ்சித் (வயது 16) என்ற பிளஸ்-1 மாண வன் துப்பாக்கியால் சுட்டு விட்டான். இதில் லோக நாயகியின் இடது தோள் பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …
-
- 0 replies
- 590 views
-
-
புதையல் எடுக்கும் ஆசையில் 2 பெண்களை நரபலி கொடுத்த போலி மந்திரவாதியையும், அவருடைய கூட்டாளிகள் 4 பேரையும் பெங்களூர் போலீசார் கைது செய்தனர். நரபலிக் கும்பல் அண்மையில் மண்டல பூஜை நடத்துவதாக கூறி 6 பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்ததாக மல்லிகா என்ற பெண்ணை பெங்களூர் கலாசி பாளையம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இதே பகுதியில் நரபலிக் கும்பல் ஒன்றும் நடமாடுவதாக கலாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைக் கண்டுபிடிப்பதற்காக தனிப்ëபோலீஸ் படை ஒன்றும் அமைக்கப்பட்டது. அப்போது புதையல் எடுப்பதற்காக அருணா, எலிசபெத் என்ற இரண்டு பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று நரபலி கொடுத்திருக்கும் பயங்கரம் போலீசாருக்கு தெரிய வந்தது…
-
- 0 replies
- 1.1k views
-
-
டெல்லியில் வீட்டில் இருந்த விமான பணிப்பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். காதலனை போலீசார் கைது செய்தனர். கேபிள் டி.வி. அதிபர் டெல்லியில் கேபிள் டி.வி. நடத்தி வரும் ஒரு தொழிலதிபரின் மகள் சுரபி கபூர் (வயது 20). விமானப் பணிப்பெண் பயிற்சி பெற்று வருகிறார். இவருடைய தந்தை நடத்தும் கேபிள் டி.வி.யில் சுமார் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர் பவன் குமார் (32). பவன்குமாருக்கு தன்னுடைய முதலாளி மகளான சுரபி மீது நீண்ட நாளாக ஒரு கண் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அவரை காதலிக்க ஆரம்பித்தார். சுரபியும் அவரது காதலை ஏற்றுக் கொண்டதால் இருவரும் காதலர்களாக சுற்றி வந்துள்ளனர். இதற்கிடையே, ஒரு பிரச்சினையில் இவர்களுடைய காதல் முறிந்தது. …
-
- 0 replies
- 621 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான போட்டி மிக்சிக்கன் மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் ரொம்னி வெற்றி [17 - January - 2008] [Font Size - A - A - A] வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் மிக்சிக்கன் மாநிலத்தில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஆளுனரான மிற் ரொம்னி வெற்றி பெற்றுள்ளார். இம்மாநிலத்தில் தோல்வியடைந்த செனட்டர் ஜோன் மைக்கெய்ன் ரொம்னியை பாராட்டியுள்ளதுடன் இவ் வெற்றியைப் பெறுவதற்கு ரொம்னி கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் ஏற்பட்ட சர்ச்சை ஒன்றினால் இத் தொகுதியில் ஜனாயகக் கட்சி சார்பில் எவரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம் மிக்சிக்கன் மாநிலமானது மஸாசுசற்றின் முன்னாள் ஆளுநர…
-
- 0 replies
- 713 views
-
-
சென்னை: தற்போது சில புதிய கட்சிகள் (விஜய்காந்த், சரத்குமார் கட்சிகள்) புற்றீசல் போல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றியெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. மக்களும் அக்கட்சிகளை பற்றி பொருட்படுத்தவும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என கூறியுள்ளார். எம்ஜிஆரின் 91வது பிறந்த தின விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பக்தர்களும், அதிமுகவினரும் கொண்டாடுகின்றனர். ஊர்கள் தெரும், தெருக்கள் தோறும் எம்.ஜி.ஆர் படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர். இனிப்புகள் வழங்கியும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், எம்ஜி…
-
- 0 replies
- 919 views
-
-
டெல்லி: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது வர்ணித்துள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது. 3வது நூற்றாண்டு முதல் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுகள் முட்டி உயிர்ப் பலி ஏற்படுவது அதிகரித்து வந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் (இவரது மகன் ஜல்லிக்கட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வழக்கு தொடர்ந்…
-
- 17 replies
- 3.2k views
-
-
சோமாலிலாந்த்" - புதிய நாட்டுக்கு அமெரிக்கா அங்கீகாரம்? [சனிக்கிழமை, 15 டிசெம்பர் 2007, 12:13 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சோமாலிலாந்து குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க அரசாங்கம் கடந்த டிசம்பர் 5 ஆம் நாள் வெளியிட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - தேர்தல்களை நடத்துவது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள சோமாலிலாந்துக்கு அமெரிக்க அரசாங்கம் தற்போது உதவுகிறது. - சோமாலிலாந்துக்கான அங்கீகாரத்தைப் பொறுத்த வரையில் ஆப்பிரிக்க …
-
- 0 replies
- 719 views
-
-
மார்ட்டின் லூதர் தொடர்பில் ஹிலாரி கூறிய கருத்து இனவாதத்தை தூண்டுவதாக ஒபாமாவின் தரப்பு விமர்சனம்' [15 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னணியில் விளங்கும் செனட்டர்களான ஹிலாரி கிளின்டனுக்கும் பராக் ஒபாமாவுக்குமிடையில் ஹிலாரி கூறிய கருத்தொன்றினால் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மாட்டின் லூதர் கிங்கின் சமத்துவத்திற்கான கனவு 1964 இல் சிவில் உரிமைகளுக்கான சட்டத்தில் ஜனாதிபதி லின்டொன் ஜோன்சன் கைச்சாத்திட்ட போதே நிஜமானதாக ஹிலாரி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறிய கருத்து அங்கு அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஹிலாரியின் இக் கருத்து…
-
- 0 replies
- 1k views
-
-
ரூபாய் ஒரு லட்சத்துக்கு கார் ரெடி! *அறிமுகம் செய்தது டாடா புதுடில்லி :உலகளவில் மிக விலை குறைந்த காரை, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்; ரூ. ஒரு லட்சம் விலையுள்ள. புதிய காருக்கு டாடா நானோ என பெயரிடப்பட்டுள்ளது.டில்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் 9வது வாகன கண்காட்சியில் ரூ. ஒரு லட்சம் காரை ரத்தன் டாடாவே ஓட்டி வந்து அறிமுகப்படுத்தினார். காரின் கதவை திறந்து அவர் வெளியே வந்ததும், ஏராளமான போட்டோகிராபர்கள் படங்களை எடுத்துத் தள்ளினர். கண்காட்சியில் பங்கேற்றவர்கள் பலத்த கரகோஷத்துடன் ரத்தன் டாடாவை வரவேற்றனர். மஞ்சள், சிவப்பு, சில்வர் என மூன்று வண்ணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் 2 டீலக்ஸ் ரகங்களில் இவ்வகை…
-
- 16 replies
- 3k views
-
-
ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் இங்கு கலைவாணர் நகரில் வசிக்கும் ஜவுளி வியாபாரத் தம்பதிகளான செந்தில் குமாரும் மகாலாட்சுமியும் வியாபாரத்திற்காக கிளம்பிக் கொண்டிருக்க... அவர்களின் செல்போன் லைனுக்கு வந்தாள் அதே இடத்தை சேர்நத விஜயா. முகாலட்சுமிக்கா..உங்கள்ட்ட 4 ஆயிரம் ருபாய்க்கு ஜவுளி கடனுக்கு வாங்கியிருக்கேனல்ல.. அதில் 2800 ருபாயை இப்போ வந்து வாங்கிக்கங்க..வரும்போது நீங்க மட்டும் வீட்டுக்கு வாங்க. உங்க வீட்டுகாரரை அழைச்சிகிட்டு வராதீங்க..ஏனன்னா..என் வீட்டுக்காரர் வீட்ல இருக்கார். அவர் ஒரு சந்தேக பிராணி..மறக்காமா...மறக்காம தனியா வந்திட்டு போங்கக்க..என குழைந்து நெளிந்து அழைக்க.... இருபது முப்பது தடவை அலைஞ்சும் பணம் கொடுக்காதவ.…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்க உளவு அமைப்புக்களில் ஒன்றான FBI அதன் இணையத்தளத்தில், அல்குய்டை.. கமாஸ்.. கிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை விட மிக மோசமான பயங்கரமான அமைப்பு விடுதலைப்புலிகள் என்று தனது செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளது. புலிகளின் கரும்புலிப்படையை முதன்மைப்படுத்தி இந்த நிலையை வெளியிட்டிருக்கும் எவ் பி ஐ.. * புலிகளே தற்கொலைத்தாக்குதல் மூலம் உலகத் தலைவர்களில் இருவரைக் கொன்றுள்ளனர் * மிகவும் நேர்த்தியாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் * உடலில் கட்டி வெடிக்கச் செய்யும் தற்கொலைப் பட்டியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர் * பெண்களை தற்கொலைப்படைக்கு பயன்படுத்தியதில் முதன்மையானவர்கள். * கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4000 பேரைக் கொன்றுள்ளனர…
-
- 24 replies
- 7.7k views
-
-
கோலாலம்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஜனவரி 2008 (12:10) மலேசிய நாடளுமன்ற உறுப்பினரும், மலேசியன் இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவருமான எஸ் கிருஷ்ண சாமி, மர்ம ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜாகர் பாரு என்ற இடத்தில் உள்ள தனது கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் கட்டடத்தின் லிப்டில், நேற்று வந்துகொண்டிருந்தபோது அதே லிப்டி நுழைந்திருந்த மர்ம ஆசாமி ஒருவன் அவரது இடது கண் புருவத்தின் மேல் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். மர்ம ஆசாமி சுட்டதில் துப்பாக்கி குண்டு கிருஷணசாமியின் தலையின் பின்புறமாக துளைத்துக் கொண்டு சென்றது.இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். ஆளும் கூட்டணியில் இடம் பெற்…
-
- 0 replies
- 1k views
-
-
இமயத்தின் எவரஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய சாதனையாளர் எட்மண்ட் ஹில்லரி தனது 88 வது வயதில் காலமாகியிருக்கிறார். சர். எட்மண்ட் ஹில்லரி, நேபாளிய செர்பா மலைவாழ் இனத்தவரான டென்சிங் நோர்கேவுடன் 1953 ஆம் ஆண்டில், அதாவது 55 வருடங்களுக்கு முன்னர், இந்தச் சாதனையைச் செய்திருந்தார். எட்மண்ட் ஹில்லரி தமது தேசத்தின் ஒரு மாவீரர் என்று அவரை வர்ணித்துள்ளார், அவர் பிறந்த நியூசீலாந்து நாட்டின் பிரதமரான ஹெலன் கிளார்க். நியூசிலாந்தின் துணைப்பிரதமர் மைக்கல் குல்லன் கருத்துவெளியிடுகையில் "அதீதமாக அடக்கமான மனிதர் அவர். தனது சாதனைகள் குறித்து என்றும் அவர் மிகவும் அடக்கமாகவே இருப்பார்." என்று கூறினார். ஒரு சிறந்த மலையேறி மற்றும் துருவம் நோக்கிய பயணி என்பவற்றுக்கு அப்பாலும், …
-
- 1 reply
- 1.5k views
-
-
மலேசியாவில் அதிகளவில் புழக் கத்தில் இருக்கும் இரண்டு படுக்கையறைக் காட்சி, “டிவிடி’களில் இருப்பது தான் தான் என்பதை மலேசிய மந்திரி ஒப்புக் கொண்டுள்ளார். மலேசியாவில், மலேசிய சீன கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர் சுவா சோய் லெக்; சிங்கப்பூர் எல்லை மாநிலமான ஜொகொரை சேர்ந்தவர். கூட்டணி அரசில், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார் லெக். இவர், ஓர் இளம் பெண்ணுடன் பல்வேறு கோணங்களில் செக்ஸ் உறவு வைத்த காட்சிகள் படம் பிடிக் கப்பட்டு, “டிவிடி’களில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஒரு “டிவிடி’ 52 நிமிடமும், இன்னொரு “டிவிடி’ 44 நிமிடங்களும் படு “கிளுகிளு’ப்புடன் ஓடுகிறது.இந்த, “டிவிடி’கள் புளு பிலிமை விட அதிகளவில் பதிவு செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்திகளும் வெளியாயின…
-
- 0 replies
- 1k views
-
-
தைப் பொங்கல் தமிழர்களின் பண்பாட்டின் மிகப் பழமையானதொரு திருநாளாகும். இத்திருநாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் இது சங்கராந்தி என்ற பெயரில் பொங்கலுக்கு முந்திய நாளில் கொண்டாடப்படுகிறது. சங்கராந்தித் திருநாளுக்கு கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் இறுதி நாள் என்றும் தைப்பொங்கல் கதிரவனின் வடக்கு நோக்கிய செலவின் தொடக்கமென்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. உண்மையில் சங்கராந்தி, தைப்பொங்கல் எனப்படும் நாட்கள் முறையே கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் இறுதியிலும் வடக்கு நோக்கிய செலவின் தொடக்கத்திலும் தான் வருகின்றனவா? இல்லை. கதிரவன் தன் செலவின் தென் கோடியில் திசம்பர் 20 ஆம் நாள் இருக்கிறது. வட கோடியில் சூன் 20-ஆம் நாளில் இருக்கிறது. மார்ச்சு 21,செப்டம்பர் 21…
-
- 1 reply
- 1.1k views
-