உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
வரியும் செலுத்துவதில்லை, அமெரிக்க தபால் ஊழியர்களை டெலிவரி பையன்களாகப் பயன்படுத்துகிறது: அமேசான் மீது அதிபர் ட்ரம்ப் கடும் சாடல் படம். | ஏ.எஃப்.பி. மாகாணமாக இருந்தாலும் உள்ளூர் அரசாக இருந்தாலும் எதற்கும் வரி என்று எதையும் அமேசான் நிறுவனம் கட்டியதில்லை என்று ஆத்திரமடைந்த ட்ரம்ப் அமேசான் நிறுவனத்தை கடுமையாகச் சாடினார். இன்னும் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. “அமேசான் பற்றி எனது கவலைகளை நான் தேர்தலுக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே தெரிவித்துள்ளேன், இந்த நிறுவனம் வரிகளே செலுத்துவதில்லை. நம் நாட்டு தபால் ஊ…
-
- 0 replies
- 181 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் வார்த்தைப் போர், அமெரிக்க நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராகிறார் ஃபேஸ்புக் நிறுவனர், அறுபதுகளில் புதுப்பிக்கப்பட்ட கணினி இசை தொழில்நுட்பம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்
-
- 0 replies
- 295 views
-
-
வட கொரியாவுடன் அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம்: அமெரிக்க வெளியுறவுச் செயலர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்கும் போது அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கான "அதிக வாய்ப்புகள்" உள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அணு ஆயுத திட்டம் க…
-
- 0 replies
- 455 views
-
-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி- தமிழர்களின் முயற்சிக்கு பலன் இங்கிலாந்து எம்.பி ஜான் மெக்டொனால்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. …
-
- 0 replies
- 610 views
-
-
ரஷ்யா: புதின் அறிவித்த கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க காட்டுக்குள் ஒளிந்துகொண்ட ஐ.டி இளைஞர் கட்டுரை தகவல் எழுதியவர்,பென் டொபையாஸ் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ADAM KALININ கடந்த ஆண்டு செப்டம்பரில் அணி திரட்டல் குறித்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட போது, ஒரு வாரம் சிந்தித்த ஆடம் கலினின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காட்டிற்குள் குடிபெயர்ந்துவிடலாம் என முடிவெடுத்தார். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஆடம் கலினின், தொடக்கத்தில் இருந்தே போருக்கு எதிராக உள்ளார். தன்னுடைய குடியிருப்பு சுவரில் போர் வேண்டாம் என்ற சுவரொட்டியை ஒட்டியத…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
[10 - February - 2007] [Font Size - A - A - A] பலஸ்தீனத்தின் ஹமாஸ், பதாஹ் அமைப்புகள் வியாழக்கிழமை ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினதும், ஆதரவாளர்கள் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்குலக உதவியை பெறுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 90 பேர் பலியாவதற்கு காரணமாகவிருந்த கடுமையான மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கான மெக்கா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸ் ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரிடையே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், பதாஹ் அதிகாரிக…
-
- 0 replies
- 805 views
-
-
பெஷாவர், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தொடர்பாக அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர். சவூதி அரேபியாவில் பிறந்து வளர்ந்தவர் அட்னன் சுக்ரிஜுமா. அல்-கொய்தா தலைவர்களில் ஒருவராக இருந்த இவர் அந்த இயக்கத்தின் உலகம் முழுவதுமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகித்து வந்தார். பாகிஸ்தானில் வசித்து வரும் அல்-கொய்தா தலைவர்கள் உத்தரவின்படி கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதை மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய 5 பேரில் சுக்ரிஜுமாவும் ஒருவர். இவர் மான்ஹேட்டன்…
-
- 0 replies
- 645 views
-
-
தமிழாசிரியரை அடித்த மாணவர்கள்!! பிப்ரவரி 22, 2007 மார்த்தாண்டம்: பக்கத்து விட்டு பெண்ணிடம் சைகை காட்டி பேசிய மாணவரை தட்டிக் கேட்ட தமிழாசிரியரை மாணவர்கள் அடித்து உதைத்தது சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் லாரன்ஸ். சில தினங்களுக்கு முன் இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவன் வினு பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு பக்கத்து வீட்டில் நின்ற பெண்ணிடம் சைகை காட்டி பேசியுள்ளார். இதை பார்த்த ஆசிரியர் வினுவை கண்டித்தார். இந்நிலையில் வினுவை சிலர் தாக்கினர். இதற்கு ஆசிரியர் லாரன்ஸ்தான் காரணம் என கருதிய மாணவர்கள், வினுவை தாக்கியவர்கள் மீதும், அதற்கு உடந்தையான ஆசிரிய…
-
- 0 replies
- 798 views
-
-
உள்நாட்டுப் போரால் லெபனானில் தஞ்சம் அடைந்த சிரியா அகதிகள் தாயகம் திரும்ப தயக்கம், ஓராண்டுக்கு பிறகும் நீடிக்கும் மரியா சூறாவளியின் தாக்கம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 387 views
-
-
கனடா- ரொறொன்ரோ நகரம் வாழ்வதற்கு சிறந்த இடம் என பொருளாதார புலனாய்வு பிரிவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தரவரிசைப் பட்டியலில் இருந்து கணிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மிகப்பெரிய நகரம் மனிதவாழ்க்கை பொருத்தப்பாடு மற்றும் உணவுப்பாதுகாப்பு உட்பட்ட ஆறு குறிகாட்டிகளில் ரொறொன்ரோ 50- நாடுகளின் இறுதிப்பட்டியலில்’ ஒட்டுமொத்த சிறந்ததென’ தகுதிபெற்றது. இரண்டாவது இடத்தை பிடித்த கனடிய நகரம் மொன்றியல். இந்த முடிவு பொருளாதார புலனாய்வு பிரிவினரின் ஒரு புதிய அறிக்கையான உலகம் பூராவுமான நகர்ப்புற அளத்தலின் பாதுகாப்பான நகரங்களின் அடைவையும் உள்ளடக்குமென கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற பாதுகாப்பு அளத்தலில் ரொறொன்ரோ எட்டாவது இடத்தையே பெற்றது. முதலாவது இடத்தை டோக்கியோ பெற்றுள்ளது. ஆனால் ரொறொன்ரோவின் மு…
-
- 0 replies
- 309 views
-
-
சென்னை: பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய அழகிப் போட்டியில் பட்டம் வென்ற மாணவிக்கு, தருவதாக கூறிய ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து, அந்த மாணவி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. அம்மாணவியின் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதித்ததோடு, வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போட்டி நடத்திய பொறியியல் பல்கலைக் கழகமும் பதிலளிக்கவேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. http://news.vikatan.com/article.php?module=new…
-
- 0 replies
- 286 views
-
-
இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரமளிக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவை ரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 66ஏ சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதனை ரத்துசெய்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இணையத்தில் சில கருத்துக்களை தடை செய்ய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே மரணடைந்த போது, மும்பையில் நடந்த கடையடைப்பைக் கண்டித்து, தாணே மாவட்டத்தில் பால்கர் என்ற இடத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா, ரீனு சீனிவாசன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவுசெய்தனர். இதற்காக அவர்கள் இருவரும் 66ஏ பிரிவின் கீ…
-
- 0 replies
- 275 views
-
-
அணுசக்தி உடன்பாடு - இந்திய நாடாளுமன்றத்தில் அமளி. ஜ வெள்ளிக்கிழமைஇ 17 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு குறித்து, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை அமளி ஏற்பட்டது. இந்தியா எதிர்காலத்தில் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு ஒப்பந்தத்தில் எந்தத் தடையும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறிவருகிறார்கள். ஆனால், அணுகுண்டு சோதனை நடத்தினால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு ரத்துச் செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமையன்று வாஷிங்டனில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை மக்களவை கூடியதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்ட…
-
- 0 replies
- 641 views
-
-
பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்! பாகிஸ்தான் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது தார் என்ற தீவிரவாதி மேற்கொண்ட, தற்கொலைத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானிலும் அரங்கேறியுள்ளதாக ‘தி பலுசிஸ்தான் போஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவ தொடரணியை இலக்கு வைத்தே இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 542 views
-
-
கனி விடுதலையில் பிசியாக இருந்த திமுக- லோக்சபாவில் அதிமுக மும்முரம்- பெரியாறுக்காக குரல் கொடுக்க யாரு? டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தையே கலக்கி விட்டனர் கேரளாவைச் சேர்ந்த அத்தனை எம்.பிக்கள். ஆனால் அவர்களின் தர்ணா போராட்டத்திற்கு கவுண்டர் தரும் வகையில் ஒரு தமிழக எம்.பியைக் கூட காண முடியவில்லை. திமுக எம்.பிக்கள் கனிமொழியின் ஜாமீனுக்காக ஓடிக் கொண்டிருந்தனர். அதிமுக எம்.பிக்களோ லோக்சபாவில் நடந்த அமளி துமளியில் சீரியஸாக மூழ்கியிருந்தனர். முல்லைப் பெரியாறு அணைக்காக குரல் கொடுக்க நேற்று ஒரு தமிழக எம்.பி. கூட இல்லாதது தமிழக மக்களை விரக்தியில் தள்ளியது. முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்ட வேண்டும் என்று தீர…
-
- 0 replies
- 656 views
-
-
ஏமனின் ஏடனில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த படகு ஹார்ன் ஒ ஃப் ஆப்பிரிக்காவிலிருந்து ஏடனின் கிழக்கே பகுதியை நோக்கிய பயணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. படகிலிருந்த மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என 78 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றனது. மேலும் 100 பேர் காணாமற்போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடந்த வருடம் மாத்திரம் 97,000 புலம்பெயர்ந்தோர் ஹார்ன் ஒஃப் ஆப்பிரிக்காவ…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஓர் உத்வேகத்தை அளிக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், ஓலெக் கார்பியாக் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழிலாளர் சந்தை முன்னெப்போதையும்விட வேகமாக மாறி வருகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல வேலைகள் நாளை இல்லாமல் போகலாம். உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) சமீபத்திய ஆய்வுப்படி, தொழிலாளர் சந்தையில் இரண்டு முக்கியக் காரணிகள் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பசுமைப் பொருளாதாரம் ம…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹெஸ்பொலா மீதான இஸ்ரேல் தாக்குதல் - இரானின் நிலைப்பாடு என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், ஜியர் கோல் பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட கால நண்பனும், அண்டை நாடுமான லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆயுதக் குழு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிராக இரான் எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பது அந்த நாட்டில் உள்ள பழமைவாதிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது. இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் பேசிய போது காஸா மீதான இஸ்ரேல் போரை விமர்சனம் செய்தார். லெபனான் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
காதலி கொலை வழக்கில் பிஸ்டோரியஸுக்கு பரோல் பிஸ்டோரியஸ். காதலி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ஓராண்டுக்கு பின்னர் பரோலில் விடுவிக்கப்பட்டார். பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் பரோலில் விடுதலை ஆன நிலையில், அவர் சிறையிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 ஆண்டு கால தண்டனையை சீர்திருத்த கண்காணிப்பில் வீட்டு சிறையில் அனுபவிக்கும்படியாக தென் ஆப்பிரிக்காவின் பரோல் சபை தெரிவித்துள்ளது. பிஸ்டோரியஸ் அவரது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை கொன்றதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. வீட்டுக்குள் யாரோ புகுந்துள்ளார்கள் என்று நினைத்து குளியலறை வழியாக தான் மேற்கொண்ட துப்பாக்கி…
-
- 0 replies
- 1.6k views
-
-
சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக இணையதளங்கள் மூலம் வதந்தி பரவியுள்ளது. சீன இணையதளங்கள் பலவற்றில் இராணுவ புரட்சி செய்தி வெளியிடப்பட்டதுடன், தலைநகர் பீஜிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், கவச வாகனங்களும் உலவுவது போன்ற படங்களும் வெளியிடப்பட்டன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதள செய்தியை முடக்கி வைத்தனர். ராணுவ டாங்கி படங்கள், ராணுவ ஒத்திகையில் எடுக்கப்பட்ட பழைய படங்கள் ஆகும். சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதையடுத்து, துணை அதிபர் ஜி ஜின்பிங், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிபர் பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான…
-
- 0 replies
- 865 views
-
-
பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி? பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி நேற்று விவரித்தார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினர் கடுமையாக எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், மேலும் 2 தீவிரவாதிகள் அங்கு மறைந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய வீரர்கள் 7 பேரும் வீர மரணம் அடைந்தனர். இந்த நிலையில் பதன்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை செயல…
-
- 0 replies
- 466 views
-
-
பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் - மீண்டும் டிரம்ப் Published By: Rajeeban 03 Feb, 2025 | 11:54 AM பனாமாகால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி மிகப்பெரியதாக ஏதாவது நிகழும் எனவும் தெரிவித்துள்ளார். பனாமா கால்வாயில் சீனாவின் பிரசன்னத்தினால் அமெரிக்காவிற்கும் பனாமாவிற்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துவருகின்ற சூழ்நிலையிலேயே டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். சீனாவிடம் கையளிக்கப்படாத பனாமா கால்வாயை சீனா நிர்வகிக்கின்றது என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாய் முட்டாள்தனமாக பனாமாவிடம் கையளிக்கப்பட்டது எ…
-
- 0 replies
- 189 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை: அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு ஒபாமா உலகம் முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ஐ.எஸ் தீவிர வாத அமைப்பை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தொடரும்படி, அதிபர் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நேசநாடுகளின் படைகளுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு கிடைத்து வரும் நிதி வசதிகளை முடக்குவது, சிரியா மற்றும் இராக் நாடுகளுக்கு வெளியே ஐ.எஸ் தன் கிளையை வி…
-
- 0 replies
- 276 views
-
-
நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம்? நளினி-பிரியங்கா விவகாரத்தில் மீண்டும் திருப்பம் சென்னை, மே. 6: வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி, பிரிங்கா சந்திப்பு நடக்க வில்லை எனக்கூறிய சிறை கண்காணிப்பாளர் இராஜசௌந்தரி திடீர் பல்டி அடித்துள்ளார். இந்த சந்திப்பு நடைபெற்றது உண்மை. மேலும் விவரங்கள் தெரிவிக்க இயலாது என வழக்கறிஞர் டி.ராஜ்குமாருக்கு திடீர் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரை மார்ச் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துப் பேசினார். எந்த விதிகளின் அடிப்படையில் இவர்கள் சந்திப்பு நடந்தது?, எவ்வளவு நேரம் பேசினார…
-
- 0 replies
- 930 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரோப்போல் எச்சரிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாதுகாப்பு அமைப்பான ஈரோப்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டமில் இது குறித்து தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு இயக்குநர் ராப் வைன் வரிக்த்ட் சர்வதேச அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ள ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் முதல் கட்டமாக ஐரோப்பாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என கூறியுள்ளார். பிரான்ஸில் கடல் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்த ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள…
-
- 0 replies
- 338 views
-