உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
* தூக்கிலிடும் ஒருவர் பேசுகிறார் கொல்கத்தாவின் தென்பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வாசம் செய்யும் 87 வயதான நாட்ட முல்லிக் பெருமையுடனும் அமைதியாகவும் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தனது நடுக்கத்தை ஏற்படுத்தும் தனது வாழ்க்கையையும் 2 வருடங்களுக்கு முன்னர் தனது புகழை சர்வதேச ரீதியில் உயர்த்திய கடைசி கடமையையும் நினைவு கூருகிறார். உலகளாவிய ரீதியில் ஊடகங்கள் தமது கவனத்தை முல்லிக்மீது செலுத்தி அவர் கொலைக்குற்றமும் பாலியல் வல்லுறவும் சாட்டப்பட்ட டனொன் ஜேசட்டர் ஜீயின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற அசாதாரண தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவர் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூக்குத்தண்டனை சம்பந்தமான உணர்ச்சிபூர்வமான வாதப்பிரதிவாதங்கள் முல்லிக்கை புகழின் உச…
-
- 0 replies
- 902 views
-
-
'விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேச பிரித்தானியா விருப்பம்': ஹிம் ஹாவெல் [வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 03:11 ஈழம்] [க.திருக்குமார்] "இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் வரும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு சிறிலங்காவில் முடங்கிப்போய் உள்ள அமைதிப் பேச்சுக்களில் முக்கிய பங்காற்றவும், விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசுவதற்கும் பிரித்தானியா விருப்பம் கொண்டுள்ளதாக" சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இது தொடர்வில் அவர் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்களுக்கு பச்சைக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க தமிழக பாரதிய ஜனதா அழைப்பு சென்னை: காவிரி பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து ரஜினிகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும். நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை. அவரது கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து ஏமாற வேண்டாம், என்று பா.ஜ., மாநில பொதுச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: வேலுõரில் நடந்த பா.ஜ., மாநில செயற்குழுக் கூட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், மக்கள் விரோத அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் மாநிலம் முழுவதும் ஆயிரம் பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பிக் பிரதர் நிகழ்ச்சியின்போது கிளம்பிய இனவெறி சர்ச்சை ஒரு நாடகம் என்று கூறப்படுவதற்கு ஷில்பா ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்றார். நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து நடிகை ஜேட் கூடி உள்ளிட்ட சில பெண்கள் ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் சீண்டி திட்டி ரகளை செய்தனர். இதனால் அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். ஷில்பா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த இன வெறி சர்ச்சையே ஒரு பெ>ய நாடகம் என புதிய புகார் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக பிக் பிரதர் நிகழ்ச்சியை வடிவமைத்தவரான பாரூக் டோண்டி என்பவர், இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்கவே இதுபோ…
-
- 6 replies
- 1.5k views
-
-
Condoleezza Rice நினைவில் ஏங்குகின்றேன்..வெனிசுலா நாட்டு ஜனாதிபதி Hugo Chavez , அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Condoleezza Rice க்கு காதலர்தினநாளில் சிறப்பு வாழ்து ஒன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் George Bushக்கும் எதிரான நகர்வுகளை நடைமுறைப்படுத்துவதே Chavez அவரின் முதல்வேலை.. அதன் அடுத்தகட்டமாக காதலர்தின நாளின்போது அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Condoleezza Rice க்கு "செய்தி" ஒன்றை அனுப்பியுள்ளார். More...
-
- 9 replies
- 1.9k views
-
-
உலக முழுவதும் அழிய நேரிட்டு, பின் யாராவது பிழைத்திருந்தால்,அவர்கள் வேளாண் தொழில் செய்ய விதைகள் வேண்டும். ஊழி காலத்தில் பைபிளில் சொல்லப்பட்ட நோஆ கதையை போல், எல்லா உணவு பொருட்களின் வித்துக்களையும்., விதைகளையும் அழிந்து போகாதவாறு ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து காக்க நார்வே அரசு முடிவு செய்துள்ளது. அந்த பெட்டகத்தை வட துருவத்தில் உள்ள ஸவல்பர்ட் தீவுக்கூட்டத்தில் ஸவல்பர்ட் தீவுக்கூட்டம் , வட துருவம் ] உள்ள மலையில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் உயரத்தில் 120 மீட்டா குடைந்து , குகை ஏற்படுத்தி அதில் இரண்டு அடுக்கு அறைகட்டி அதனுள் பாதுகாப்பாக வைக்கப்படும்.இப்பெட்டகத்தில
-
- 0 replies
- 841 views
-
-
வண்ணத்துபூச்சிகளின் ஊர்வலம் வண்ணத்துப்பூச்சிகள் டிசம்பர்-ப்பிரவரி ஆகிய மாதத்தில் கூட்டம்கூட்டமாக விசாகப்பட்டணத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பறந்து இடம்பெயர்கின்றன. இவைகள் உணவுக்காகவும், தங்களது இனப்பெருக்கத்துக்காகவும் இடம் பெயர்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் இடம் பெயர்வதற்கும், வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இடம் பெயர்ந்த பறவைகளும் அதன் குஞ்சுகளும் ஒன்றாக தங்களது தாயகம் செல்லும் .ஆனால் இங்கு திரும்ப செல்வது புதிதாக பிறந்த வண்ணத்துபூச்சிகள். இயற்கை விந்தையே அலாதியானதுதான் -வே .பிச்சுமணி see page 20 Hindu on 11.2.07
-
- 0 replies
- 787 views
-
-
பிரான்ஸின் அதிவேக தொடரூந்து TGV யானது பாரிஸிற்கும் ஸ்ராஸ்பூர்க்கிற்குமிடையாலா
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆறு கிலோ தலையுடன் 2 வயது குழந்தை * தவியாய் தவிக்கும் ஏழை பெற்றோர் மருத்துவ செலவை அரசு ஏற்குமா? கரூர்: "ஆறு கிலோ எடையுடன் கூடிய தலையுடன் கரூரில் அவதிப்படும் இரண்டு வயது குழந்தையின் மருத்துவ செலவை அரசு ஏற்க முன்வர வேண்டும்' என குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூரை அடுத்த பாலம்மாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர்(27). லாட்ஜில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி பூங்கொடி. 2004ல் இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு."ராமகிருஷ்ணன்' என பெயர் சூட்டப்பட்ட இந்த குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் தலை மட்டும் வளர்ச்சியடைய துவங்கியது. சளி பிடித்ததால் தலை வீக்கம் அடைந்துள்ளது என நினைத்து பெற்றோர் அதற்கான சிகிச்சை அளித்தனர்.ஆனால…
-
- 1 reply
- 2.1k views
-
-
மேற்குலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் 5வது பணக்கார நாடக பட்டியலிடப்பட்டுள்ள பிரிட்டன் சிறுவர்கள் கவனிப்பில் இறுதி இடத்தில் உள்ளது. இத்தகவலை யுனிசெவ் வெளியிட்டுள்ளது. மண முறிவுகளால் எற்படும் குடும்பப் பலவீனங்கள் மற்றும் அம்மா அப்பா அடிக்கடி தங்கள் துணைகளை மாற்றிக் கொள்ளுதல் சிங்கிள் மதர் என்று தங்கட பாட்டையே பார்க்க எண்ணும் பெண்கள் என்போரால் குழந்தைகள் பராமரிப்பற்று அன்பற்று விடப்படுவது பிரித்தானியாவில் மிக அதிகரித்துள்ளது. 1. வறுமை 2. 11 - 15 வயதுள்ள சிறுவர்களிடம் பாலியல் போதைப்பொருள் பாவனை வன்முறை மிக அதிகரித்துள்ளமை 3. கல்வியை இடைநடுவில் கைவிடும் தன்மை 4. அன்பற்ற சூழலை எதிர் கொள்ளல் 5. சரியான நிர்ப்பீடணம் வழங்காமல் இறக்கும் குழந்தைகள் நிலை …
-
- 22 replies
- 2.9k views
-
-
கறுப்பினத்தவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா? ஒபாமா வெற்றிபெறுவாரெயானால், அது பயங்கரவாதிகளின் வெற்றியாக அமையும் அவுஸ்திரேலிய - ஒபாமாவின் தந்தையார் ஒரு முஸ்லிம் [Wednesday February 14 2007 07:04:03 AM GMT] [thinakkural.com] அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி ஆரம்பமாகிவிட்டது. அதில் உலகின் கவனத்தை இப்போது வெகுவாக ஈர்த்திருப்பது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும் நியூயோர்க் மாநில செனட்டருமான ஹிலாரி கிளின்டனுக்கும் கறுப்பினத்தவரான இலினோயிஸ் மாநில செனட்டரான பராக் ஒபாமாவுக்கும் இடையே மூண்டிருக்கும் போட்டியாகும். இந்த இருவரில் எவருக்கென்றாலும் ஜனநாயகக் கட்சியின் நியமனம் கிடைத்து 2008 நவம்பரில் நட…
-
- 8 replies
- 1.7k views
-
-
புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 பிப்ரவரி, 2007 - பிரசுர நேரம் 16:39 ஜிஎம்டி தமிழோசை இந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் காதலர் தினத்தில் வெளிப்படையாக தமது காதல் உணர்வை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு அடி கிடைக்கும் என்று இந்தியாவில் உள்ள பல இந்து கடும் போக்கு அமைப்புக்கள் மிரட்டியுள்ளன. மேற்கத்தைய நாகரிகத்தின் உள் நுழைவை வெறுக்கும் இந்த அமைப்புக்கள், இந்தக் காதலர் தினம் அங்கு அனுட்டிக்கப்படுவதை வெறுக்கின்றன. ஆனால், அண்மைக் காலமாக இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இந்த தினம் வெகுவாக பிரபலமடைந்து வருகின்றது. இதய வடிவில் பலூன்கள் மற்றும் சாக்லெட்டுகளை விற்கும் கடைகளும் அதிகரித்துள்ளன. காதலர் தினத்…
-
- 0 replies
- 693 views
-
-
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட ஆரம்பிக்க உடன்பட்டுள்ளது. எரிபொருட்களின் விநியோகத்தைப் பெறுவதற்கு மாற்றீடாக, யொங்பியோனில் உள்ள தனது முக்கிய அணு ஆலையை 60 நாட்களில் மூட வடகொரியா ஒப்புக்கொண்டதாக, அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்தனர். மேலதிக உதவிகளுக்குப் பிறகு, அணு ஆலையை முழுமையாக அது கைவிடும். இந்த ஆலை மூடப்படுவது சர்வதேசக் கண்காணிப்பாளர்களால் மேற்பார்வை செய்யப்படும். இந்த உடன்படிக்கை உறுதியான ஒரு முன்னேற்ற நடவடிக்கை என்றும், ஆனால் முழுமையான அணு ஆயுதக் களைவை நோக்கிய ஒரு ஆரம்பமே இது என்றும், அமெரிக்க தூதுவர்…
-
- 0 replies
- 638 views
-
-
15,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பரசூட் வீரர் உயிருடன் வீரகேசரி இணையத்தளப்பிரிவு 15,000 அடி உயரத்திலிருந்து விழுந்த பரசூட் ரொருவர் உயிருடன் நியூசலாந்தில் மீட்கப்பட்டுள்ளார். புதரொன்றில் விழுந்தமையினால் அவர் உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் தொபூம் பகுதியில் 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரரான மைக்கல் ஹீம் இவ்வாறான சாகசங்களை முதலில் நிகழ்த்தியுள்ளார். குறித்த சம்பவத்தின் போது சுமார் 4000 அடி உயரத்தில் பறக்கும் போதே தாம் பரசூட் விரியாத்தை உணர்ந்தாக மைக்கல் தெரிவித்தார்
-
- 2 replies
- 1k views
-
-
காணாமல் போகும் காஷ்மீரிகள் காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருந்தாலும் அந்த குரல் அதிகம் எடுபட்டதில்லை. இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதிகள் என்று கூறுவது வழக்கமான ஒன்று. இத்தகைய மனித உரிமை மீறல்களை பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் கண்டுகொண்டதில்லை. ஆனால் கடந்த வாரம் காஷ்மீரில் தாங்கள் "பதவி உயர்வு பெரும் பொருட்டு" சில இராணுவத்தினர் "Fake encounter"ல் அப்பாவி காஷ்மீரிகளை கொன்றிருப்பதை இந்திய வெகுஜன ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. (இது குறித்து வலைப்பதிவுகளில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை). இது குறித்த ஹிந்து நாளிதழின் தலையங்கம் Criminal…
-
- 0 replies
- 801 views
-
-
அல்-ஹைடாவுடன் நெருங்கிய தொடர்புடைய ஈராக்கிய குழுவொன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட இணைய ஒளிநாடா அமெரிக்க ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்படுவதை காண்பிக்கின்றது. அமெரிக்க இராணுவம் உடனடியாக தனது சி.எச்.46 Sea Night ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்படவில்லை என தெரிவித்தாலும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் அந்த ஒளிநாடாவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகின்றனர். சீ நைட் ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றனர். பெப்ரவரி ஏழாம் திகதி அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதை காண்பிக்கும் இரண்டு நிமிட வீடியோவில் சீ நைட் ஹெலிகொப்டர் பறப்பதும் பின்னர் அதற்கருகில் புகை போன்ற ஒன்று தென்படுவதும் பின்னர் உலங்கு வானூர்தி வெடித்து…
-
- 0 replies
- 864 views
-
-
ஸ்பெனிய கடற்பரப்பில் 10 இலங்கையர் மீட்பு நிஷாந்தி ஸ்பெய்னில் படகுகளில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 372 சட்ட விரோத வாசிகளை ஸ்பானிய விமானப்படையினர் மீட்டுள்ளனர்.. ஒரு கிழமை படகில் தத்தளித்து கொண்டிருந்த இவர்கள் வழங்கிய அபாய குரலையடுத்து இவர்கள் ஸ்பானிய விமான படையின்ரால் மீட்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவருகிறது.. இவர்களுள் 305 காஷ்மீரை சேர்ந்த இந்தியர்களும், 22 மியான்மார் வாசிகளும்,10 இலங்கையர்களும் அடங்குவதாக ஏ.எப்.பி தெர்வித்துள்ளது.. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 843 views
-
-
இராக்கில் நடைபெறும் ஷியா தீவிரவாதிகளின் வன்முறைக்கு இரான் தீவிரமான ஆதரவு வழங்குகிறது என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிகாரிகள், இரான் ஷியா போராளிகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்குகிறது என தாங்கள் நம்புவதாக கூறியுள்ளனர். இராக்கில் நடத்திய திடீர் சோதனைகளின் போது அகப்பட்ட ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் என அனைத்தையும் வைத்து ஆராய்ந்ததில், இந்த வன்முறையில் இரானின் பங்கு எவ்வளவு என்பதை காட்டும் ஒரு ஆவணத்தையே தாங்கள் தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்கள். இந்த ஆவணத்தை வெளியிடும் முன்னர் அதில் உள்ள தகவல்களை தந்த உளவுத் தொடர்புகள் குறித்து வெளியே தெரியாதபடியும் அதே சமயம் நம்பத்…
-
- 0 replies
- 779 views
-
-
மணிலா:பிலிப்பைன்சில் ஆறாயிரம் ஜோடிகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து கட்டி அணைத்தபடி முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே, "லவபலுõசா' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆறாயிரத்து 124 ஜோடிகள் கலந்து கொண்டு ஒருவரையொருவர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தனர். குறைந்தது பத்து வினாடிகள் முதல் நீண்ட நேரம் இந்த முத்த பரிமாற்றம் தொடர்ந்தது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் அதிக ஜோடிகள் தொடர்ந்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.பெரும்பாலும் இளம் ஜோடிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். முத்தம் கொடுத்த ஜோடிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இசைக் கலைஞர்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார் ஆப்ரிக்க இனப் வேட்பாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டரான பார்ரக் ஒபாமா தனது பிரச்சாரத்தை இல்லினாய்ஸில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கின்றார். இணையத்தில் தனது ஆதரவாளர்களுக்கு அவர் விடுத்துள்ள வீடியோ செய்தியில், ஒரு பெரும் பயணத்தை தாங்கள் ஆரம்பிப்பதாகவும், அரசியலில் குற்றம் காணுவதை விட்டுவிட்டு, மக்களின் அன்றாட வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1 வாரம் தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முரளி. மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். கடந்த 1985ம் ஆண்டு போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அவர் தயாரித்து விநியோகித்தார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் கூடுல் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 22 வாரங்களாக வழக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கில் நீதிபதி ஜெகன்…
-
- 0 replies
- 738 views
-
-
[10 - February - 2007] [Font Size - A - A - A] பலஸ்தீனத்தின் ஹமாஸ், பதாஹ் அமைப்புகள் வியாழக்கிழமை ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினதும், ஆதரவாளர்கள் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்குலக உதவியை பெறுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 90 பேர் பலியாவதற்கு காரணமாகவிருந்த கடுமையான மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கான மெக்கா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸ் ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரிடையே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், பதாஹ் அதிகாரிக…
-
- 0 replies
- 805 views
-
-
சிதம்பரம் கண்டுபிடித்த பெரிய வரிப்பூதம் சேவை வரியாகும். அரசு நிர்ணயித்த ரூ.36500 கோடி இலக்கை தாண்டி அதிகமாக ரூ 5600 கோடி வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் சேவை வரி வசூலிப்பதன் மூலம் ரூ.40000 கோடி கிடைக்கும். இந்திய மொத்த வரிவருவாயில், சேவை வரியின் பங்கு 54 விழுக்காடாக உள்ளது. இன்னும் பல துறைகளை சேவை வரியின் பிடியில் சிதம்பரம் கொண்டு வர உத்தேசித்துள்ளார். 12% சேவை வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இது ரொம்ப அதிகமானது. சேவை வரியின் சுமை மத்தியதர மக்களின் தலையில் தான் இறங்கிறது என சிதம்பரத்துக்கு தெரியும். யார் எப்படி போனால் என்ன, என் கணக்கில் பணம் சரியாக இருக்க வேண்டும் என சிதம்பரம் நினைக்க கூடியவர். அதெல்லாம் சரி, தொல…
-
- 1 reply
- 749 views
-
-
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போல் இஸ்லாமிய வங்கி ஒன்றை இந்தியாவிலும் ஆரம்பிக்க வேண்டும் என்றும்,. புனித மறையின் படி முஸ்லிம் மக்கள் வட்டிக்கு பணம்(prohibition of usury )அளிக்ககூடாது.அதனால் இஸ்லாமிய வங்கி தொடங்கி முஸ்லிம் மக்கள் தங்களது வட்டி இல்லா வைப்புதொகை- சேமிப்பினை வங்கியில் தொடங்க வசதியாக இருக்கும் எனவும்,. வங்கியில் கிடைக்கும் வருமானத்தை ஹஜ் யாத்திரை செல்லும் மக்களுக்கு பயணசீட்டு வாங்க பணம் அளிக்கலாம் என்றும் அம்மக்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் பாஜகவினர், இந்திய அரசு இந்த வங்கியினை அரசு நிதியுடன் தொடங்க கூடாது என்றும். தனியார் இவ்வங்கி தொடங்கினால் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 940 views
-
-
ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் கடந்த வாரம் ஆரஞ்சு வண்ண பனிமழை பொழிந்தது. சில இடங்களில் மழை சிகப்பு நிறத்திலும், சில இடத்தில் மஞ்சள் நிறத்திலும் பனி மழை பொழிந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க இயலவில்லை. பக்கத்தில் உள்ள கஸகிஸ்தான் வீசிய சூறாவளியுடன் பறந்த செம்மண் தூசி தான் காரணம் என்றும் , அவ்விடத்தில் ரஷ்யா முன்பு நடத்திய அணு சோதனை என்றும், சுற்று சூழல் மாசு என்றும்சொல்லப்படுகின்றன. உண்மையான காரணம் அந்த நாட்டு மக்களுக்கு தான் தெரியும். -வே..பிச்சுமணி
-
- 3 replies
- 1.2k views
-