உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
இலங்கையில் 3 நாள் போர் நிறுத்தம் நார்வே மந்திரிகளிடம் இந்தியா வலியுறுத்தல் ஓஸ்லோ, ஆக. 27- இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 நாள் போர் நிறுத்தம் செய்யுமபடி இந்தியா வலியுறுத்தி உள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அந்த நாட்டு அமைச்சர்கள் எரிக் சொல்ஹெய்ம், கார் ஸ்டொர் ஆகியோரை இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் சியாம்சரண் சந்தித்துப் பேசினார். இலங்கை நிலவரம் குறித்தும், அங்கு பாகிஸ்தான் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தார். இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று சரண் வலியுறுத்தினார். தமிழகத்தில் இலங்கை அகதிகள் வருகை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்ட…
-
- 4 replies
- 1.6k views
-
-
Nato forces ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டு வீசிக் கொன்றுவிட்டு தலிபான்களைக் கொன்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்து வருவது மீண்டும் மீண்டும் அம்பலமாகி வருகிறது..! President Hamid Karzai ordered an investigation on Friday into the killing of eight people in a US raid on suspected militants in eastern Kumar province. Local police said those killed were civilians. Hundreds of people have died this year in Afghanistan's worst bloodshed since the fall of the Taleban five years ago. Nato forces recently assumed formal control of military operations in southern Afghanistan from the US-led coaliti…
-
- 3 replies
- 1.2k views
-
-
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் பெண்: ராக்கெட்டில் விசேஷ ஏற்பாடு அமெரிக்கா, ரஷியா, பிரான்சு, ஜெர்மனி உள்பட 16 நாடுகள் இணைந்து விண் வெளியில் சர்வதேச மிதக்கும் ஆய்வுக் கூடத்தை அமைத்து வருகின்றனர். அவ்வப்போது இந்த ஆய்வுக் கூடத்துக்கு தேவையான தளவாடங்களையும் அங்கு தங்கி ஆய்வு நடத்தும் விண் வெளி வீரர்களுக்கு உணவுப் பொருள்களையும் ராக்கெட்டில் வைத்து அனுப்பி வருகிறார்கள். இந்த மிதக்கும் விண்வெளி ஆய்வுக் கூட திட்டத்துக்கு போதிய நிதி திரட்டுவதற்காக விண்வெளிக்கு ராக்கெட்டில் சுற்றுலா பயணிகளையும் அமெரிக்கா அனுப்பி வருகிறது. ஏற்கனவே அமெரிக்க கோடீஸ்வரர் உள்பட 3 பேர் விண்வெளிக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். இப்போது முதல் முறையாக ஒரு பெண் விண்வெளிக்கு சுற்றுலா…
-
- 0 replies
- 798 views
-
-
U.S. charges 8 over 'Tiger plot' Group tried to buy missiles, bribe officials, prosecutors say Tuesday, August 22, 2006 Posted: 0230 GMT (1030 HKT) NEW YORK (CNN) -- Eight men have been charged with plotting to buy surface-to-air missiles for Sri Lanka's Tamil Tiger rebels, U.S. federal prosecutors have announced. The men also are accused of plotting to bribe U.S. State Department officials into removing the Tamil Tiger group from a list of terrorist organizations and of trying to obtain classified information. All eight are charged with conspiracy to provide material support to a designated foreign terrorist organization, according to the U.S. …
-
- 49 replies
- 7.4k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும், இந்து மக்கள் கட்சி, பாரதீய பார்வார்ட் பிளாக் மற்றும் தனித்தமிழர்சேனை ஆகிய மூன்று இந்து இயக்கங்கள், இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத்தூதரகத்தை நோக்கி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களுக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையிலான மோதல், வெறும் இனப்பிரச்ச்சினை மட்டுமல்ல என்றும், சிங்கள பௌத்த மதத்திற்கும், தமிழ் இந்துக்களுக்கும் இடையிலான மதமோதலாகவும் இதை அணுகவேண்டும் என்றும் கூறினார், தமிழ்நாட்டின் இந்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளரான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். சுமார் 80 கோடி இந்துக்கள் வசிக்கும் இந்தியா, தனது அண்டை ந…
-
- 0 replies
- 863 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சனை: கருணாநிதி உருக்கம்! ஆகஸ்ட் 19, 2006 சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள உறவு, தொப்புள் கொடி உறவு. இந்த உறவு,நமது சகோதர, சகோதரிகள் இலங்கையில் கொல்லப்படுவது நமக்கு இனிப்பான செய்தி அல்ல என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் உருக்கமாக தெரிவித்தார். இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மதிமுக தலைவர் கண்ணப்பன் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது பேசுகையில், முல்லைத் தீவில் 61மாணவிகள் இலங்கை ராணுவத்தால் குண்டு வீசிக் கொல்லப்பட்டது குறித்து இந்த சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை திரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என இலங்கை துணைத் தூதரகம் கூற…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிங்களவர்களுக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது: மேர்வின் சில்வா சிங்களவர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சிறிலங்காவின் பிரதியமைச்சர் மேர்வின் செல்வா நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வடக்கு-கிழக்கு நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பேசிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது: சிங்களவர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. பயம் என்றால் அடிமட்டத்தினால் அளக்கப்படுவதா என்றே ஒவ்வொரு சிங்களவரும் கேள்வி எழுப்புவர்.எனினும் எதிரி மறைந்திருந்து தாக்கும் போது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் இனம் எமது இனமல்ல. எதிரிகளை தாக்கியழிக்கும் வீரச்சிங்களவர்கள் நாம்.விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் பயங்கரவாதச் செயல்களி…
-
- 4 replies
- 1.4k views
-
-
வைகோ மீது வழக்கு பொலிஸார் ஆலோசனை. [24 - August - 2006] விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ம.தி.மு.க.பொதுச்செயலர் வைகோ மீது வழக்கு தொடருவது குறித்து தமிழக பொலிஸார் ஆலோசித்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை சென்னை தியாகராஜர் நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் தீர்வு. விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் என்றென்றும் ஆதரவு தருவோம். இந்தியாவில் மேலும் ஒரு காஷ்மீர் உருவாகும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம் என்ற ரீதியில் பேசியிருந்தார். வைகோவின் இப்பேச்சு இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்ப…
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற எழு சுற்று அமைதிப் பேச்சுக்களின் போதும் அதில் பங்குபற்றிய அரசதரப்பு பிரதிநிதிகளுக்காக சிறிலங்கா அரசு சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றின் நேற்றைய அமர்வின்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அரசதரப்பின் பிரதம கொறடா ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மேற்கண்ட தகவலை தெரிவித்தார். தாய்லாந்து சட்டாகிப்பில் ஆரம்பித்த முதல் கட்ட அமைதிப் பேச்சில் கலந்துகொண்ட அரசு தரப்பு குழுவினருக்கு 7 லட்சத்து 83 ஆயிரத்து 964 ருபாவும் அங்கு நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களுக்கு 16 லட்சம் ரூபாவும் நோர்வேயில் நடைபெற்ற மூன்றாம் சுற்று பேச்சுக்களுக்கு 25 லட்சம் ர…
-
- 0 replies
- 909 views
-
-
இந்தியாவில் அம்மன் பால் குடித்ததாக ஒரு செய்தி அடிபடுகின்றதே. இது உண்மையா? எனது நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் பார்த்து என்னிடம் சொன்னார்.
-
- 17 replies
- 4.2k views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கின் அண்ணன் ஆட்டோவில் பிரதமர் இல்லத்திற்கு வந்து இறங்கியதால் அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் பிரதமரே வாசல் வரை வந்து தனது அண்ணனை உள்ளே அழைத்துச் சென்றார். பிரமதரின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில உள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள் பிரதமரின் வீட்டுக்கு சமீபத்தில் 3 பேர் காரில் வந்து பரபரப்பை ஏற்படுததினர். இதையடுத்து பாதுகாபபு மேலும் அதிகரிக்கப்பட்டது. இந் நிலையில் வயதான சீக்கியர் ஒருவர் ஆட்டோவில் வந்து பிரதமர் வீட்டு வாசலில் இறங்கினார். பாதுகாப்பையும் மீறி ஆட்டோ உள்ளே வந்து விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆட்டோவை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கிய பெரிய…
-
- 0 replies
- 983 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இந்தியாவின் தலைநகரம் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக ஓகஸ்ட் 30 இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் (சிறையில் இருந்தாலும்) தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஈழத்தமிழர் பிரச்சினைக்க…
-
- 0 replies
- 917 views
-
-
"தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளைக் கண்டித்து சிறிலங்காவுக்கு எதிரான தடைகளை விதிக்குமாறு" சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக சுவிசின் மாநிலங்கள் தழுவிய ரீதியாக நடைபெற்று வந்த "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் இக்கோரிக்கையை விடுத்தனர். சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (21.08.06) நண்பகல் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் …
-
- 0 replies
- 796 views
-
-
சிறிலங்கா விமானப்படையின் தாக்குதலில் முல்லைத்தீவில் 61 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று கறுப்புக் கொடி பேரணி நடத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இப்பேரணி நடத்தப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரசுவதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் வி.சி. குகநாதன், சீமான், புகழேந்தி உள்ளிட்டோர் கறுப்புக் கொடி, கறுப்பு உ…
-
- 3 replies
- 1.5k views
-
-
சென்னை சிறிலங்கா தூதரகத்தை மூடக் கோரி போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு சென்னையில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்த உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். கடலூரில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணல்: இலங்கையில் செஞ்சோலை பள்ளிச்சிறுமிகள் சிங்கள இராணுவத்தினரால் மனிதநேயமற்ற முறையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் இந்த தாக்குதலை கண்டித்து கடந்த 17 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த உணர்வுடன் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சித்து…
-
- 7 replies
- 1.5k views
-
-
இஸ்ரேலைப் பொறுத்தவரை அதற்கு சர்வதேசம் அதுதான் என்பதை தற்போது லெபனானில் மேற்கொண்டுள்ள புதிய தாக்குதல் மூலம்..ஐநா சபைக்கும்..அதற்கு உதவி செய்யப் போன பங்களதேஷ்..நேபாளம்..இந்தியா போன்ற சின்ன நாடுகளுக்கும் சொல்லி இருக்கிறது..! அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளும் தான் உலகம் சொந்தம். இஸ்ரேலுக்கு தானேதான் சர்வதேசம்..! இப்படியான உலகியல் இராணுவப் போக்கில்..ஐநாவின் இருப்பு உலகுக்கு அவசியம் தானா...??! :roll: :?: உலகில் இன்னும் அப்பாவி பலவீனமான மக்களை... ஏமாற்றவும்..அவர்களை அழித்தொழிக்கவும்.. தான் ஐநா உச்சரிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தையே ஐநாவின் யுத்தநிறுத்த அமுலாக்கல் ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ஒரு தலைப்பட்சமாக லெபனான் மீது நடத்தும் தாக்குதல் குறிக்கிறது. இதற்க…
-
- 1 reply
- 972 views
-
-
முல்லைத்தீவு படுகொலை: ஜெ. ஜெயலலிதா கண்டனம் [வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 05:34 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா விமானக்குண்டுத் தாக்குதலுக்கு முல்லைத்தீவில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலிதா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை சிறுமியர் பாரமரிப்பு இல்லத்தின் மீது சிங்கள இராணுவத்தினர் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசியதால், அநியாயமாக 61 சிறுமியர் உயிர் இழந்த செய்தியையும், நூற்றுக்கும் மேற்ப…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஐ.நா. உப மனித ஆணைக்குழுவில் முல்லைப் படுகொலை [சனிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2006, 05:36 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஐக்கிய நாடுகள் சபையின் உப மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் "சர்வதேச சர்வ நம்பிக்கை" என்ற சுவிஸ் நாட்டை தளமாக கொணடு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சிறிலங்கா அரசின் கடந்த கால படுகொலைகளை சமர்ப்பித்துள்ளது. சுவிஸ் ஜெனீவாவில் நேற்று வெள்ளிக்கிழமை (18.08.06) நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுவிஸ் நாட்டை தளமாகக்கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சார்பாக திருமதி டியெற்றி மக்கோணால் அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றினார். http://www.eelampage.com/?cn=28291 அவர் தனதுரையில் கூறியதாவது: "இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்கள அரசுகளினால் தமிழ் …
-
- 0 replies
- 702 views
-
-
நாகரிகமற்ற- காட்டுமிராண்டித்தனமான - மனிதாபிமானம் - சிறிதுமற்ற - கொடுமை நிறைந்தது இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா வான்படை நடத்திய கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டனத் தீர்மானத்தை வாசித்தார். தீர்மான விவரம்: 14.8.2006 அன்று இலங்கையில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதன் காரணமாக 61 மாணவிகள் உயிரிழந்தது…
-
- 15 replies
- 2k views
-
-
செஞ்சோலை பயிற்சி முகாம் அல்ல-ஹென்ரிக்சன்! , 18 ஆகஸ்ட் 2006 (11:27 ஐளுகூ) சிறிலங்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி 61 பள்ளி மாணவிகளை கொன்ற செஞ்சோலை, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என்று சிறிலங்க அரசு கூறிய குற்றச்சாற்றை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ஃப் ஹென்ரிக்சன் மறுத்துள்ளார்! கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹென்ரிக்சன், செஞ்சோலை மீது இலங்கை போர் விமானங்கள் 12 குண்டுகளை வீசியுள்ளன என்றும், அதில் வெடிக்காத ஒன்றை கண்காணிப்புக் குழுவினர் பார்த்ததாகவும், அது சிறிலங்கா விமானப் படையினர் பயன்படுத்தும் குண்டுதான் என்று கூறியுள்ளார். சிறிலங்க அரசு கூறுவது போல, செஞ்சோலையில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் எதுவும்…
-
- 0 replies
- 871 views
-
-
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4986616.stm
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்கக் கொங்கிரஸ் உறுப்பினர் முல்லைப்படுகொலைக்கு தெரிவித்த கண்டனக் கடிதம் .pdf]http://207.210.104.162/~yarl/pdf/Congressm...rphanage[1].pdf
-
- 0 replies
- 863 views
-
-
முல்லைத்தீவு படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மாணவர்களின் கண்டன ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னையில் இன்று மாலை 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பாரிய கண்டன "மனித சங்கிலி" போராட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியானது 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு நீண்டிருந்தது. இந்த மனித சங்கிலியில் 75 விழுக்காடு அளவில் மாணவிகள் பங்கேற்றனர். அம்பத்தூரைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராசு பெண்கள் பள்ளி, அம்பத்தூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி, குப்தா உயர்நிலைப் பள்ளி, மகா கணேசா நடுநிலைப்பளி, ஆசினா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட அம்பத்தூர் பகுதிகளின் மாணவர்கள் கலந்து…
-
- 0 replies
- 797 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் சார்பில் சென்னையில் இன்று புதன்கிழமை முற்பகலில் விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உள்ளிட்ட சார் நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர். http://www.eelampage.com/?cn=28227
-
- 14 replies
- 2k views
-
-
முல்லைத்தீவு படுகொலையைக் கண்டிக்கும் வகையில் சிறிலங்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியை திரும்ப அழைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஸ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக சட்டமன்றம் 6 கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். எனவே, நடப்பு சட்டமன்றத் தொடரில் உடனடியாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மனிதாபிமான செயல்களை கண்டிக்கும் வகையில் புதுடில்லி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களை மூடிவிடவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண, இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். முதல் நடவடிக்கையாக தமிழ் மக்களுக்…
-
- 1 reply
- 965 views
-