Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. *சும்மா கிடைத்ததை ஓசியில் கிடைத்ததாகச் சொல்வது வழக்கம். இது எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் நம் நாடு இருந்த போது அவர்கள் அனுப்பும் தபால்களில் o.c.s என்ற முத்திரைக் குத்தப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் on company service என்பதாகும். o.c.s முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்பு ஒட்டாமலே எங்கும் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் எல்லாமே ஓசியாகிவிட்டது. ம.ஞானபிரகாஷ்,

  2. அகதிகள் சம்மேளன தலைவராக கல்யாணசுந்தரம் ஜூன் 23, 2006 சென்னை: பாலம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தலைவரான கல்யாண சுந்தரம், சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இந்தியத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அகதிகள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களைக் கொண்ட குழுவை அமைத்து அந்தக் குழுவின் ஆலோசனையுடன் கல்யாண சுந்தரம் செயல்படுவார். தமிழகத்தில் இலங்கை அகதிகள் அதிக அளவில் உள்ளனர். தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். இவர்களின் குறைகள், கோரிக்கைகள், பிரச்சினைகளை மத்த…

  3. இலங்கை: கருணாநிதியுடன் ஆலோசிக்க பிரதமரின் பிரதிநிதி வருகை ஜூன் 20, 2006 சென்னை டெல்லி: இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு நேரில் தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தொலைபேசியில் பேசினார். அப்போது இலங்கை விவகாரம் குறித்து விளக்கிய அவர், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அப்போது, இந்தப் பிரச்சனையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்க தனது சார்பில் பிரதிநிதி ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் த…

  4. எச்சரிக்கை! * அகதிகளுடன் புலிகள் ஊடுருவினால் கடும் நடவடிக்கை * சல்லடை போட்டு கண்காணிப்பதாக கருணாநிதி தகவல் ""இலங்கையில் இருந்து வரும் அகதிகள் சல்லடை போட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: * மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிற…

    • 19 replies
    • 3k views
  5. ஹங்கேரிக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் கூறியிருப்பதாவது சுதந்திரம் தாமதப்படுத்தப்படலாமே தவிர மறுக்கப்பட முடியாது எனக் கூறியிருப்பதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன உறவுகளே................................

    • 0 replies
    • 874 views
  6. ஒரு பக்கம் தமிழனத்துக்கு ஆதரவான கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிடும் தினமணியின் இரட்டை வேடம்... http://www.tamilanexpress.com/cover/cover.asp

  7. தமிழர்கள் மீது தாக்குதல் : மத்திய அரசு தலையிட தி.மு.க. கூட்டணி கோரிக்கை! திங்கள், 19 ஜூன் 2006 (20:14 ஐளுகூ) இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்தும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி வலியுறுத்தியுள்ளது! இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்வதாகவும், அதனை உடனடிய…

  8. அதிரடி தாக்குதலுக்கு பணிகிறது: விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த தயார்: இலங்கை அரசு அழைப்பு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பிலும் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பலியாகி விட்டனர். விடுதலைப்புலிகள் மற்றும் ராணுத்தினரின் 11 படகுகள் மூழ்கி விட்டன. தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. மட்டக்களப்பு, நாகர்கோவில், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் நேற்றும் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதுபற்றி விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கூறும்போது, "நாங்கள் இன்…

    • 0 replies
    • 1.1k views
  9. அந்நிய மண்ணில் அகதி என்ற அடையாளத்தோடு வந்து தவிப்பவர்களின் சோகங்களை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது... உலக அளவில் 5 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வாழ்கிறார்கள்... சொந்த மண்ணில் வாழ வழியற்ற இவர்கள் இன்னொரு நாட்டுக்கு புலம் பெயரும் போது அகதிகளாகிறார்கள். சில நாடுகள் இவர்களை கைநீட்டி வரவேற்கின்றன. சில நாடுகள் கட்டுப்பாடு என்ற பெயரில் இவர்களது சுதந்திரத்தை சுருக்கி விடுகின்றனர்... அகதிகளும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 20ஆம் தேதியை உலக அகதிகள் தினமாக அறிவித்திருக்கிறது (நன்றி : தினகரன்) நம் அண்டைநாடான இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில் உலக அகதிகள் தினம் வந்திருக்கிறது.... ஏற்கனவே சுமார் 60,000 ஈழத்தமிழ் அக…

  10. இந்தியாவின் சமீபகால அரசியல் அணுகுமுறையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம்? யதீந்திரா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமான அரசியல் உறவில் புதியதொரு அத்தியாயம் உருவாகப் போவதாகவும் மகிந்தவின் காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னரைக் காட்டிலும் வலுவடையும் என்றும் பல அரசியல் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சிங்கள ஆய்வாளர்கள் மத்தியில் இந்தியாவின் அதிகளவான பங்களிப்புகள் குறித்துப் பெரியளவில் எதிர்பார்ப்புகள் நிலவின. ஒப்பீட்டளவில் மகிந்த ராஜபக்ஷ ஆசியச் சார்புடையவர் என்னும் கணிப்பிலிருந்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை ஒப்பீட்டளவில் நடுநிலை இடதுசாரித்…

  11. http://hotzone.yahoo.com/b/hotzone/blogs6041; அதில் இருக்கின்ற விடியோ இனைப்பையும் பார்க்கலாம்...

    • 1 reply
    • 1k views
  12. இலங்கை அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர விஜயகாந்த் வலியுறுத்தல் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வரும் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அனுராதபுரம் மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கிய பஸ் வெடித்து சிதறியதில் 64 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனைக்குரியது. விடுதலைப் புலிகள் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளனர். எனினும் இலங்கை அரசு அதை நம்பவில்லை. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் இலங்கை அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான்தோன்றித்தனமாக த…

  13. உலக அமைதிக்கு ஈரானைக்காட்டிலும் அமெரிக்காவே அதிக அபத்தாக விளங்குகிறது http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060619.htm

  14. தமிழகத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட படங்களும் கட்டுரையும். http://www.eelampage.com/?cn=26904

    • 0 replies
    • 955 views
  15. திண்டுக்கல் அகதிகள் முகாமில் காவல்துறையினர் கொலைவெறித்தாக்குதல் தமிழ்னாட்டின் மத்திய மாவட்டமான திண்டுக்கல்லில் இருந்து 5 கிலோ மிற்றர் தொலைவில் உள்ளது தோட்டனூத்து இலங்கை(!) அகதிகள் முகாம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஓFFஏற் என்கிற இந்திய கைக்கூலிகளின் காங்காணி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒருவர் ( இவரின் வேலையே ஒவ்வொருவரை பற்றியும் உளவுப்பிரிவு போலிசாரிடம் போட்டுக்குடுப்பதுதானாம்) முகாமில் தனியே இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து தகாத முறையில் நடவ முயற்சித்துள்ளார். அப்பெண்ணின் குரல் கேட்டு முகாமிலிருந்த இளைஞர்கள் அவருக்கு ' நல்ல விருந்து' குடுத்து விரட்டி அடித்துள்ளனர்.இந்நிலையில் தங்களின் இம்பார்மென்ட் ஒருவர் தாக்கபட்டது குறித்து கடும்கோபத்திலிருந்த உளவுப்பிரிவு …

    • 17 replies
    • 2.5k views
  16. சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் உடந்தை அம்பலம்! அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. நீதிக்குப் புறம்பான படுகொலைகளைத் தடுப்பதையும் சட்டப்பூர்வமான முறைமைகளுக்கான ஆயுதப் போராட்டம் நடத்துவதையும் அரச பயங்கரவாதத்தைத் தடுக்க ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிற முறைகளினூடே தற்காப்பினை மேற்கொள்ளுகிற செயற்பாடுகளையும் பயங்கரவாதம்- பயங்கரவாதம் என்று கூச்சல் போடுகிற அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட சர்வதேச சமூகத்த்தி "சட்டவிரோத பயங்கரவாத" செயல் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்த…

  17. இந்த வார விருந்தினர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் & விடுதலைச் சிறுத்தைகள் 'விடைகொடு எங்கள் நாடே! கடல் வாசல் தெளிக்கும் வீடே! பனைமரக் காடே, பறவைகள் கூடே, மறுமுறை ஒருமுறை பார்ப்போமா? ' என்கிற ஏக்கம் வழிகிற வரிகளின் அர்த்தம் புரிந்து வருந்தாமல், அதன் இலக்கிய நயத்தை வியந்துகொண்டு இருக்கிறோம் தமிழர்களே! வாழ்க்கையைத் தொலைத்து, வந்தேறிகளாக அவமானப் படுகிறவர்களின் மரணக் கூக்குரல் காற்றில் கலக்கிறது ஊமைப் பேரோசையாக! மேற்கத்திய இசை அலறும் கொண்டாட்டங்களிலும், பெருங்குரலெடுத்து இரையும் இயந்திரங்களின், வாகனங்களின் பரபரப்பிலும், அகதிகளின் அவல விசும்பல்களையும் அழுகைச் சத்தத்தையும் காதுகொடுத்துக் கேட்க யாருக்கு இதயம் இருக்கிறது? இரக்கம், கருணை, மனிதநேயம் போன…

  18. 11 அதிகாரிகளுடன் தகாத உறவு எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண் கணவனும் ஆஸ்பத்திரியில் அனுமதி தனியார் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றி வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது 11 அதிகாரிகளுடன் பாலுறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் எச்.ஐ.வி. தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, இப்பெண்ணின் கணவர் இதே நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனமுற்ற இந்தப் பெண்ணின் கணவர் கொழும்பு மாவட்ட அரசினர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இ…

  19. இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெவ்வேறு மோதல் சம்பவங்களில் பதின்மூன்று மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய காவல் துறையினர் கூறியுள்ளனர். தன்ட்டீவாரா மாவட்டத்தில் உள்ள தேவர்பள்ளி கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பத்து கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். உடல்களை கைப்பற்ற முடியாததால், இந்த எண்ணிக்கையினை, கிராம மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் வெளியிடுவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லைக்கு அருகாமையில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மூன்று கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒராண்டாக சட்டீஸ்கர் மாநிலத்தில் சண்டை தீவிரம் அடைந்…

    • 0 replies
    • 843 views
  20. கொஞ்ச நாட்களாய் அதாவது கலைஞரின் பிறந்த நாளுக்குப் பிறகு வலையுலகில் சில ஈழத்தமிழர்கள் ஒரு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.... அதாவது கலைஞர் உலகத் தமிழர்களின் தலைவரா என்பதே அந்தக் கேள்வி... அவர் உலகத் தமிழர்களின் தலைவராய் ஒப்புக்கொள்ளப்பட்டவரா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஈழத்தமிழர்கள் இறங்க வேண்டிய அவசியமேயில்லை.... தமிழகத் தமிழர்கள் அவரை தமிழினத் தலைவர் என்று தான் அழைக்கிறார்களே தவிர, உலகத் தமிழர்களின் தலைவர் என்றெல்லாம் சொல்வது கிடையாது.... அது சரி... இவ்வளவு பேச்சு பேசுகிறார்களே? இவர்களின் அபிமான புலிகள் அமைப்பு உலகத் தமிழருக்கு பொதுவானதா என்று சிந்தித்ததின் விளைவே இந்தப் பதிவு.... ஈழத்திலே வசிப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே தமிழகத்தில் இருந்து எவனும் குரல் க…

    • 18 replies
    • 3.6k views
  21. இளங்கோ (இலண்டன்) அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள…

    • 0 replies
    • 975 views
  22. லுங்கியால் கட்டி அகதி சித்ரவதை சலுகைகளில் கைவைக்கும் அதிகாரிகள்* நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு? தமிழகத்துக்கு வரும் இலங்கை அகதிகளிடம் நடக்கும்மனித உரிமை மீறல் அவலங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1983 க்கு பிறகு இலங்கையில் மீண்டும் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் சண்டை துவங்கும் என்பதால் உயிரை பாதுகாத்துக்கொள்ள அகதிகளாக தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகம் வரும் இவர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்திக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். தனுஷ்கோடி வந்த அகதிகளிடம் கடற்படை வீரர் ஒருவர் வரம்பு மீறி நடந்ததோடு அமெரிக்க டாலர்களையும் பறித்து கொண்டார். அகதி ,புலனாய்வுதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்க சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்த கடற்…

    • 13 replies
    • 3.4k views
  23. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக அரசின் நிலைப்பாடாகும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி கூறியுள்ளார். இன்று இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. இலங்கைப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடமும் பேசினீர்களா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற முடிவுதான் தமிழக அரசின் முடிவு என்று கூறினார். இலங்கையில் இருந்து அண…

    • 2 replies
    • 1.2k views
  24. கண்ணகி சிலை மீண்டும் மெரினாவில் இந்திய சென்னை மெரினா கடற்கரையில் காட்சி தந்த கற்புக்கரசி கண்ணகியின் சிலை முன்னாள் தமிழக முதல்வர் நடிகை ஜெயலலிதாவினால் அகற்றப்பட்டது தெரிந்ததே! இப்போது இச் சிலை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் கடந்த 3ம் திகதி மீண்டும் மெரினாக் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை மகிமைப்படுத்தும் நோக்கோடு 02.01.1968 ம் தேதியன்று பத்துத் தமிழறிஞர்களுக்குச் சிலை வைக்கப்பட்டது. சிலையுருவில் நிற்கும் சான்றோர்கள் பின்வருவோர். 1. திருவள்ளுவர் 2. ஔவையார் 3. கம்பர் 4. ஜி.யூ.போப் 5. கால்டுவெல் 6. பாரதியார் 7. பாரதிதாஸன் 8. வ.உ.சிதம்பரனார் 9. வீரமாமுனிவர் 10. கண்ணகி இவர்களுள் வீரமாமுனிவர், கால்டுவெல், …

  25. தகவல் மூலம் :- தமிழ்முரசு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.