Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி Mar 9, 2026 - 12:48 PM உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலை உயர்வுக்குத் தீர்வாக, அவசரகால எரிபொருள் இருப்புகளை சந்தையில் வெளியிடும் முன்மொழிவு குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் …

  2. ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ் Mar 8, 2026 - 05:26 PM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகச் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என்பதே சுவிஸ் அமைச்சரவையின் கருத்தாகும் என்று அவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல்கள் வன்முறைத் தடையை மீறுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகப் போரை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தினார். அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதன் மூலம், ஈரானைப் போலவே அவர்களும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர…

  3. டிரம்பின் நடவடிக்கைகள் சந்தைகளை அமைதிப்படுத்தத் தவறியதால் கச்சா எண்ணெய் விலைகள் சாதனை அளவில் உயர்ந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு டேங்கர்களை மீண்டும் நகர்த்துவதற்கான அடிப்படைப் பிரச்சினையை டிரம்ப் நிர்வாகம் இன்னும் தீர்க்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பால்டிமோரில் மார்ச் 4, 2026 அன்று, ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் விலைகள் பின்னால் காட்டப்படும்போது, ஒருவர் தனது காரில் பெட்ரோல் நிரப்புகிறார். | ஸ்டெஃபனி ஸ்கார்பரோ/ஏபி. ஜேம்ஸ் பிகேல்ஸ் எழுதியது03/06/2026 இரவு 09:11 EST ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடங்கி ஒரு வாரத்திற்குப் பிறகும், எரிசக்தி விலை உயர்வைத் தடுப்பதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகள் இன்னும் முன்னேற்றமடையவில்லை - மேலும் வ…

  4. தனியார் கிரெடிட்டை மீட்டெடுப்பது குழப்பமாக இருப்பதால், பிளாக்ராக் நிதி திரும்பப் பெறுவதை வரம்பிடுகிறது. அதீவ் பண்டாரி மற்றும் இஸ்லா பின்னி / ராய்ட்டர்ஸ் சனி, மார்ச் 7, 2026 காலை 7:04 GMT+11 ·4 நிமிடம் படித்தது நியூயார்க், மார்ச் 6 (ராய்ட்டர்ஸ்) - 2 டிரில்லியன் டாலர் தனியார் கடன் துறையைப் பற்றி முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்து வருவதால், மீட்பு கோரிக்கைகளின் அதிகரிப்புக்குப் பிறகு, ஒரு முதன்மை கடன் நிதியிலிருந்து குறைந்த அளவு திரும்பப் பெறுவதாக பிளாக்ராக் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட மோசமான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் அதிகரித்து வருவதால், பரந்த சந்தை விற்பனைக்கு மத்தியில், உலகின் மிகப்பெரிய சொத்த…

    • 0 replies
    • 166 views
  5. ஈரான் நிலைமையைப் பொறுத்தவரை, இது நடந்திருக்கக் கூடாத ஒரு போர்; யாருக்கும் எந்த நன்மையும் தராத ஒரு போர் - சீன வெளிவிவகார அமைச்சர் Published By: Digital Desk 3 08 Mar, 2026 | 05:05 PM ஈரான் நிலைமையைப் பொறுத்தவரை, இது நடந்திருக்கக் கூடாத ஒரு போர். யாருக்கும் எந்த நன்மையும் தராத ஒரு போர் என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நான்காவது அமர்வின் ஒரு பகுதியாக, சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் உறவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கின் வரலாறு உலகிற்கு மீண்டும்…

  6. இலண்டனில் அமெரிக்கத் தூதரகம் நோக்கிப் பாரிய எதிர்ப்புப் பேரணி Mar 7, 2026 - 11:33 PM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் கலந்துகொண்டுள்ள பலர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தப் போராட்டமானது ஈரானிய ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடத்தப்படும் ஒன்றல்ல என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இலண்டனில் அமெரிக்க…

  7. ஈரானுடனான போரில் பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானுடனான போரில் வெற்றி பெற அமெரிக்காவிற்கு பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மிகவும் தாமதமாக மோதலில் இணைவதைப் பற்றி யோசித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட ட்ரம்ப், ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடாகவும், அனைத்திலும் சிறந்ததாகவும் இருந்த ஐக்கிய இராச்சியம் இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது. எனினும், எமக்கு அத்தகைய உதவி இனி அவசியமில்லை பிரதமர் ஸ்டார்மர், நா…

  8. இஸ்ரேலுக்கு 20,000 குண்டுகளை விற்க ட்ரம்ப் நிர்வாகம் அனுமதி Mar 8, 2026 - 09:44 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க காங்கிரஸைத் தவிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கமைய, இஸ்ரேலுக்கு உடனடியாக அவற்றை விற்பனை செய்ய வேண்டிய அவசர நிலை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஆயுத விற்பனை மீதான காங்கிரஸ் மதிப்பாய்வுத் தேவைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செ…

  9. நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு Published By: Digital Desk 3 08 Mar, 2026 | 09:49 AM நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தூதரகக் கட்டடத்திற்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என நோர்வே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் அதிகாலை 1.00 ம…

  10. உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார். இவானா கோஸ்டினா, ஸ்டானிஸ்லாவ் போஹோரிலோவ் — 5 மார்ச், 16:27 விக்டர் ஆர்பன் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: கெட்டி இமேஜஸ், சஸ்பில்னே 99999 (99999) உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள "ஒரு குறிப்பிட்ட நபர்" (ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பனைக் குறிக்கும் ஒரு குறிப்பு) உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றியக் கடனைத் தடுப்பதை நிறுத்துவார் என்று நம்புவதாகக் கூறியுள்ளார், இல்லையெனில் அவர் அந்த நபரின் தொடர்பு விவரங்களை உக்ரைனிய ஆயுதப் படைகளுக்கு வழங்கக்கூடும். மூலம்: உக்ரேனிய செய்தி நிறு…

      • Like
      • Haha
    • 8 replies
    • 391 views
  11. ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. Mariya Yemets, Tetyana Oliynyk - 6 மார்ச், 18:55 டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 6983 - अनेशाला (அன்பு) ஈரானின் எதிர்காலத் தலைமைக்கு ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை அத்தியாவசிய அளவுகோல்களாகக் கருதப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார், புதிய அதிகாரிகள் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விசுவாசமாக இருப்பது அவருக்கு முக்கிய காரணியாகும் என்று கூறினார். மூலம்: CNN , ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: " ஈரான் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த அதே நாடு அல்ல, " என்று டிரம்ப் அறிவித்தார், ஒரு வாரத்திற்கு முன்பு நாட்டின் தலை…

      • Like
    • 5 replies
    • 263 views
  12. ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா! 07 Mar, 2026 | 01:07 PM அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆசிப் ராசா மெர்ச்சண்ட் , புரூக்ளின் மத்திய நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் ராசா மெர்ச்சண்ட், அமெரிக்காவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஐநாவிற்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹேலி ஆகியோரைக் கொலை செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்ததாகப் வழக்குத் தொடரப்பட்டது. இதற்காக வாடகைக்குக் கொலைகாரர்களை அமர்த்த அவர் முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. புதன்கிழமை (04) இடம்பெற்…

  13. அமெரிக்காவிற்கு ஈரான் சவால்: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் Mar 7, 2026 - 04:55 PM ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்துமாறு ஈரான் புரட்சிகரப் படையின் பேச்சாளர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சவால் விடுத்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேவையேற்படின், ஹார்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணிகளை அமெரிக்கக் கடற்படை ஆரம்பிக்கலாம் என டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக ஹார்முஸ் நீரிணை ஊடான கடல்வழிப் போக்குவரத்து மற்றும்…

  14. ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ் Published By: Vishnu 07 Mar, 2026 | 06:40 AM இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இருந்ததை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வெள்ளிக்கிழமை (06) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஈரானுக்கு எதிரான அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் "நேரடியாகப் பங்கெடுக்கவில்லை" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 'IRIS Dena' கப்பலைத் தாக்கும் நடவடிக்கை தொடங்கியபோது, அதில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் அந்தச் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக பிர…

  15. புதிய டெஸ்ட்ராயரை ஆய்வு செய்த கிம் ஜொங் உன் : கடற்படையில் அணு ஆயுத விரிவாக்கத்தை வேகப்படுத்த உறுதி 06 Mar, 2026 | 10:41 AM வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன், தனது நாட்டின் புதிய டெஸ்ட்ராயர் போர்க்கப்பலை இரு நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, அந்தக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனைகளையும் பார்வையிட்டதாக வடகொரிய அரசின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது, வடகொரிய கடற்படையின் அணு ஆயுத திறனை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகளை வேகப்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார். வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட தகவலின்படி, கிம் ஜொங் உன் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மேற்குக் கடற்கரை நகரமான நம்போ கப்பல் கட்டும் தளத்…

  16. 'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா '30 நாள் விலக்கு' வழங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரியை விதித்ததால், இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்திருந்…

  17. ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு! இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஈரானின் புதிய உயர்த் தலைவரராக அவரது 56 வயதான மூத்த மகனான மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொமெய்னியின் தந்தையை அடக்கம் செய்த நினைவிடத்துக்கு அருகிலேயே அவரை புதைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன. கொமெய்னியின் உடல் அவரது பிறந்த ஊரான மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற ஷியா புனிதத் தலமான இமாம் ரெசா நினைவிடத்தில் (Imam Reza shrine) அவரது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் ச…

  18. ட்ரம்ப் விதித்த வரிகள் இரத்து - வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவு Published By: Vishnu 06 Mar, 2026 | 07:45 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரியை உலக நாடுகளுக்கே வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் படி வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டொலர் வரிப்பணத்தை மீண்டும் திருப்பி அளிக்குமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அந்தநாட்டு சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் விதித்த வரிகள் இரத்து

  19. மத்திய கிழக்கில் அச்சுறுத்தல்கள்: WHO துபாய் அவசர மையம் செயல்பாடுகளை நிறுத்தியது Published By: Vishnu 06 Mar, 2026 | 06:21 AM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், துபாயில் உள்ள அதன் உலகளாவிய அவசர தளவாட மையத்தில் செயல்பாடுகளை நிறுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தற்போதைய பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்சார் விநியோகச் சங்கிலிகளில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்ப…

  20. ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு ; ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 11:43 AM ஈரானில் இரண்டு ஜப்பானியப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஜப்பானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஜப்பானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) கலந்துகொண்டு உரையாற்றிய ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி இது குறித்த விபரங்களை வெளியிட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவருடனும் ஜப்பான் தொடர்பில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் மொடேகி தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர், ஜப்பானின் அ…

  21. தெஹ்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானிய குர்துகள் இணையுமாறு ட்ரம்ப் ஊக்குவிப்பு! மத்திய கிழக்கு மோதல்கள் விரிவடைந்ததால் ஈராக்கில் உள்ள ஈரானிய குர்திஷ் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊக்குவித்தார். அதேநேரம் அசர்பைஜான், ஈரானிய ஏவுகணைகளால் குறிவைக்கப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்தார். இதேவேளை, வளைகுடா நகரங்கள் ஈரானால் மீண்டும் குண்டுவீச்சுக்கு உள்ளானதால், தெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்பு இலக்குகளுக்கு எதிராக “பரந்த அளவிலான” தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்துள்ளது. ஏழு நாள் போரில் ஈரான் இஸ்ரேல், வளைகுடா நாடுகள், சைப்ரஸ், துருக்கி மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளை குறிவைத்து தாக்குதல் ந…

  22. 2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம் : உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா 05 Mar, 2026 | 05:13 PM வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய கொள்கை சமிக்ஞைகளை வெளியிடத் தயாராக உள்ளது. குறிப்பாக 2026 முதல் 2030 வரையிலான புதிய ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்துக்கான வழிகாட்டி வரைபடம் இந்த அமர்வுகளில் பரிசீலிக்கப்பட உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா, வளர்ச்சியின் வேகத்தை மட்டும் அல்லாது அதன் தரத்தையும் முக்கியமாகக் கவனத்தில் கொண்டு முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2035ஆம் ஆண்டிற்குள் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட நவீனமயமான நாடாக மாறும் இலக்கை …

  23. இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்? பட மூலாதாரம்,@IN_HQENC படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் தேனா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி ஏவுகணை ஏவி மூழ்கடித்தது. இது தொடர்பாக, இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மோதி அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இரான் இப்போது எதிர்வினையாற்றியுள்ளது. இந்தச் சம்பவம் மார்ச் 4-ஆம் தேதி நடந்தது. அந்தப் போர்க்கப்பலின் பெயரை அமெரிக்கா குறிப்பிடவில்லை. ஆனால், இரானியப் போர்க்கப்பலான 'தேனா' உதவி கோரி தங்களுக்கு சிக்னல் அனுப்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்ததையடுத்து, …

  24. 'ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல உள்ளது' - இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஃபாரன் தகிசாதே பிபிசி பாரசீக சேவை 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது. தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் இணைய முடக்கம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள இரானியர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முயன்று வருகின்றனர். இரானுக்குள் இருப்பவர்களுடன் பேசுவது கடினமாக இருந்தாலும், சில இரானியர்கள் தாங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் பேசியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவ…

  25. இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்! ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதனால், மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வொஷிங்டனில் உள்ள குடியரசுக் கட்சி செனட்டர்கள், வான்வழித் தாக்குதலை நிறுத்துவதையும், இராணுவ நடவடிக்கைக்கு காங்கிரஸால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் மோதல்கள் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.