உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26885 topics in this forum
-
-
- 0 replies
- 398 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இன்னமும் சில நாட்களே இருக்கின்றன; ஆனால், அவரது முதல் சண்டை அமெரிக்க புலனாய்வு துறையுடந்தான் இருக்கப்போகிறதோ? * பனிப்பொழிவால் அவதியுறும் கிரேக்கத்தில் அகதிகள் படும் பாடு; தொடரும் பெரும் குளிரால் மேலும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று உதவிநிறுவனங்கள் எச்சரிக்கை. * நீர் அருந்த கருவிகளை செய்து பயன்படுத்தும் சிம்பான்ஸி குரங்குகள்
-
- 0 replies
- 336 views
-
-
போய் வாருங்கள் ஒபாமா! அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்குத் தொடக்கமாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது. எழுத்தாளர் நடைன் கார்டிமர் கொல்கத்தா வில் 2008 நவம்பரில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். "பாதி கறுப்பர்தான் ஒபாமா" என்றார் அவர். நோபல் பரிசு பெற்ற அந்த எழுத்தாளர் மேலும் ஒரு வரி சொன்னார். "அவர் பாதி வெள்ளையரும்கூட". ஒபாமா ஒரு கறுப்பர் என்று கொண்டாடப்படுகிறார். அவரது கணிப்பு எளிமையானது. ஆழமானது. சின்னதாக நாம் ந…
-
- 2 replies
- 454 views
-
-
சிங்கம், புலி வளர்க்க தடை! ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.93 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் சிங்கம், புலி, மற்றும் சிறுத்தைகளை தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அவற்றை நாய்கள் போன்று தெருக்களிலும், கடற்கரையிலும் அவற்றை கையில் பிடித்தபடி நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அத்தகைய போட்டோக்களை சமூக வளைதளங்களிலும், இன்ஸ்டாகிராமிலும் பிரசுரித்து வருகின்றன…
-
- 0 replies
- 539 views
-
-
"பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகளுக்கு தனி நீச்சல் குளம் கிடையாது" ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை ஆண்-பெண் இருபாலாருக்குமான பொது நீச்சல் குளங்களுக்கு அனுப்பி வைக்க, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.படத்தின் காப்புரிமை "பொது பள்ளி பாடத்திட்டம்" மற்றும் சமூகத்தில் குழந்தைகள் "வெற்றிகரமாக ஒன்று கூடுதல்" ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதால் அதிகாரிகள் அதை நியாயப்படுத்தியுள்ளனர். அது மத சுதந்திரத்தில் தலையீடுவதாக உள்ளது என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதே சமயம் அது மத சுதந்திரத்தை மீறுவதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்…
-
- 0 replies
- 859 views
-
-
மம்தா கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 2 ஆதரவாளர்கள் உயிரிழப்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சி அலுவலகத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு மிதினிபுர் மாவட்டத்தின் கராக்பூர் பகுதியில் உள்ள உள்ள திரிணாமூல் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சில திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். கச்சா குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 324 views
-
-
ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டேனா? ஆவேசத்துடன் டிரம்ப் மறுப்பு தன்னை சங்கடத்துக்குள்ளாக்கும் முக்கிய தகவல்களை ரஷ்யா வைத்துள்ளதாக கூறப்படுவதற்கு எதிராக கடுங்கோபத்துடன் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னை பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா எப்போதும் முயன்றதில்லை என்று கூறியுள்ளார். தாங்கள் சமரசம் செய்து கொண்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள டிரம்ப் மற்றும் புதின் அலுவலகங்கள் இது போன்ற தவறான தகவல்களை பொது மக்களிடையே கசிய அனுமதித்த உளவு முகமைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், , '' நாம் என்ன நாஜி ஜெர்மனியிலா வாழ்ந்து வருகிறோம்? என்று கேள்வியெழுப்பினார். டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் குழு…
-
- 2 replies
- 599 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பணியாற்றிய பின்னர் தனது பிரியாவிடை உரையை வழங்க தனது அரசியல் ஆரம்பக் களமான சிக்காக்கோவுக்கு சென்றார் ஒபாமா. * சைப்பிரஸின் எதிர்காலம் குறித்து பேச்சுக்கள் தொடர்கின்றன. பிரிந்த நாட்டின் துருக்கிய பக்க தலைவர்கள் பிபிசியிடம் பேசினார்கள். * ஜிம்பாப்வே-யின் சர்ச்சைக்குரிய காணி மறுசீரமைப்புத் திட்டத்தை அடுத்து அங்குள்ள விவசாயிகள் எப்படி தாக்குப் பிடிக்கிறார்கள்?பிபிசியின் சிறப்பு தகவல்.
-
- 0 replies
- 574 views
-
-
இரண்டாம் உலகப் போரை உலகுக்கு அறிவித்த பெண் நிருபர் மரணம் இரண்டாம் உலகப் போரை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெண் பத்திரிகையாளர் க்ளெயார் ஹொலிங்வேர்த் தனது 105வது வயதில் இன்று காலமானார். பிரித்தானிய ஊடகங்களில், உலகின் முக்கிய பிரச்சினைகளை கள நிலவரங்களுடன் தொகுத்துத் தரும் நிருபராகப் பணியாற்றிய இவர்தான், போலந்துக்குள் ஹிட்லரின் நாஸிப் படைகள் புகுந்ததை முதன்முதலாக உலகுக்கு அறிவித்தவர். இரண்டாம் உலகப் போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்ததையடுத்து போலந்துக்குச் சென்றிருந்த க்ளெயார், அங்கிருந்த இராஜாங்க அதிகாரி ஒருவரது காரை எடுத்துக்கொண்டு ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த போலந்துப் பகுதிக்குச் சென்றார். அங்கே அவர் ய…
-
- 1 reply
- 332 views
-
-
ஜேர்மனிய முன்னாள் ஜனாதிபதி ரோமன் ஹேர்ஸொக் காலமானார் ஜேர்மனிய முன்னாள் ஜனாதிபதி ரோமன் ஹேர்ஸொக் தனது 82 ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். அந்நாட்டில் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தமொன்றை வலியுறுத்தியதன் மூலம் அவர் அங்குள்ள மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் 1994 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் வைபவ ரீதியான, அதேசமயம் செல்வாக்குமிக்க ஜனாதிபதி பதவியை வகித்தார். http://www.virakesari.lk/article/15334
-
- 0 replies
- 334 views
-
-
அவுஸ்திரேலிய கடற்கரையில் கூடியிருந்தவர்கள் முன்பாக விபத்துக்குள்ளாகி விழுந்த விமானம் பெண்ணொருவர் பலி ; மூவர் காயம் அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாநில கடற்கரையில் சிறிய ரக விமானமொன்று அங்கு கூடியிருந்தவர்கள் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவர் காயமடைந்துள்ளனர். மிடில் தீவுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் இடம்பெற்ற மேற்படி விபத்தையடுத்து அதில் பயணம் செய்த பெண்ணொருவரும் இரு ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் விமான சிதைவுகளிலிருந்து மீட்கப்பட்டனர். …
-
- 0 replies
- 428 views
-
-
#ObamaFarewell அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த ஒபாமா! அமெரிக்க அதிபர் ஒபாமா சிக்காகோவில் ’Farewell’ உரையாற்றி வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20-ம் தேதி நிறைவடைகிறது. அதிபராக ஒபாமா பேசும் கடைசி உரை என்பதால் ஒபாமாவுக்கு பிரியாவிடையளிக்க ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டுள்ளனர். ஒபாமா பேசத் தொடங்கியதும், திரண்டிருந்த மக்கள் ’மேலும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருங்கள் ஒபாமா’, என்று கோஷமிட்டனர். அதற்கு சிரித்து கொண்டே மறுப்பு தெரிவித்துவிட்டார். ஒபாமா பேசுகையில்,’ கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை. முன்பை விட அமெரிக்கா வலிமை அடைந்துள்ளது. அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டு உணர்வை ம…
-
- 2 replies
- 641 views
-
-
ஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் இதுவரை 34 பேர் மரணம். ஜனவரி 10-ம் தேதி காலையில் ஆஃப்கானிஸ்தானின் காபுல் நகரத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக இதுவரை 34 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் இருபதுக்கும் அதிகமான நபர்கள் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கந்தாகர் கவர்னர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், `கந்தாகர் கவர்னர் ஹமாயுன் அசிசி, அரபு நாட்டுத்தூதர் இன்னும் சில அரசு அதிகாரிகள் என இந்தத் தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் முழுபொறுப்பு ஏற்றுள்ளது' என்றார். இந்தத் தாக்குதல் காபுலின் அமெரிக்க பல…
-
- 0 replies
- 392 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மியான்மாரின் பிரச்சினைகள் உலக வரைபடத்தில் சிறிய விடயமாகவே காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்களில் ஒன்று தற்போது மியான்மார் அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது. மியான்மாரில் வாழும் சிறுபான்மை ரொகிங்யா முஸ்லீம் சமூகம் மீதான மியான்மார் அரசாங்கத்தின் கண்டிக்கத்தக்க நடவடிக்கையே இதற்கான காரணமாகும். இந்த உண்மையை அறிந்த சிலர் இது தொடர்பில் அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய அரசிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சிறிலங்காவைப் போலவே, மியான்மாரில் வாழும் பௌத்தர்களுக்கும் சமாதானம் என்பது தொலைவிலேயே காணப்படுகிறது. இந்த மக்களின் ஒரு சாரார் யுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ச…
-
- 0 replies
- 550 views
-
-
பால்பாயிண்ட் பேனா: நெருடலில் சீனா சீனா வின்வெளியில் ராக்கெட்டுகளை ஏவியுள்ளது, கோடிக்கணக்கான ஸ்மார்ட்ஃபோன்கள், அதியுயர் ரயில் வண்டிகள் ஆகியவற்றை தயாரித்துள்ளது. ஆனால் ஒரே ஒரு விஷயம் சீனாவுக்கு நெருடலாக இருந்துவருகிறது. பேனா முனையில் உயர் தொழில்நுட்பம் உள்ளது அது பால்பாயிண்ட் பேனா. பார்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்தப் பேனாக்களை உயர்தரத்தில் தம்மால் உருவாக்க முடியவில்லை என்று பிரதமர் லீ க சாங் கடந்த ஆண்டு தேசியத் தொலைக்காட்சியில் புலம்பினார். ஜெர்மனி, சுவிட்சர்லாந்த மற்றும் ஜப்பானிலிருந்து வரும் பேனாக்களை விட உள்நாட்டில் செய்யப்படும் பேனாக்கள் கறகறவென எழுதுகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டினார். இதில் பிரச்சினை…
-
- 0 replies
- 509 views
-
-
கருகிய பரோட்டா, டீ - இதுதான் எங்கள் உணவு- பி.எஸ்.எஃப் ஜவான் குமுறலால் பரபரப்பு இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் உள்ள ஒரு எல்லை பாதுகாப்புப் படை சிப்பாயொருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரம் குறைந்து இருப்பதாக தெரிவித்து அது தொடர்பாக வெளியிட்ட காணொளிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தேஜ் பகதூர் யாதவ் வெளியிட்ட படம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உள்ள தேஜ் பகதூர் யாதவ் என்ற சிப்பாய் தனது முகநூலில் வெளியிட்டுள்ள தகவலில், தங்களுக்கு காலை உணவாக ஒரு கோப்பை தேனீரும், கருகிய பரோட்டாவும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ‘’ எங்…
-
- 0 replies
- 334 views
-
-
இன்றைய செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்பின் மருமகனுக்கு வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டமை விமர்சனங்களை தூண்டியுள்ளது. அதனை உறுதி செய்வதற்கான ஆய்வை செனட் சபை ஆரம்பித்துள்ளது. * பிரேசில் அரசாங்கம் அமெசான் பகுதிகளில் பெரும் நீரணைகளை கட்ட திட்டமிட, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையே மோதல். * உடற்பயிற்சியில் அதீத ஆர்வம் மிக்க செனகல் மக்கள்.உடற்பயிற்சி களங்களாகும் கடற்கரைகள்.
-
- 0 replies
- 609 views
-
-
இந்திய உணவகத்தில் உணவு உண்ட லண்டன் சிறுமி மரணம் லண்டனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவு வாங்கிச் சென்று சாப்பிட்ட பதினைந்து வயதுச் சிறுமி உயிரிழந்ததையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர். மேகன் லீ என்ற இந்தச் சிறுமி லங்கஷயரில் உள்ள ரோயல் ஸ்பைஸ் என்ற இந்திய உணவகம் ஒன்றில் உணவுப் பொதி ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். அதை உண்ட அவருக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டது. இதைக் கண்டு பதறிய அவரது உறவினர்கள் உடனடியாக மேகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், இரண்டு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காததால் மேகன் உயிரிழந்தார். இதையடுத்து திட்டமிட்ட படுகொலை என்ற ச…
-
- 0 replies
- 347 views
-
-
மருமகனை முக்கிய பதவியில் நியமித்தார் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது மகளின் கணவரான ஜேரட் குஷ்னரை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக நியமித்துள்ளார். Reuters 35 வயதாகும் ஜேரட் குஷ்னர் அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள இவர், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை கவனிப்பார். டிரம்பின் மகளான இவான்கா டிரம்பை திருமணம் செய்துள்ள குஷ்னர், ஒரு சொத்து மேம்பாட்டாளராக உள்ளார்.…
-
- 0 replies
- 390 views
-
-
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் -கமல்ஹாசன் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான். இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளுடன் தொடர்புபடுத்தி குழம்பக்கூடாது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளில் அவைகள் காயப்படுத்தப்படுகிறது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது, ஆனால் தமிழகத்தில் காளைகள் தெய்வமாக கருதப்படுகிறது, குடும்பத்தில் ஒருவராக காளைகள் வளர்க்கப்படுகிறது. ஜல்…
-
- 3 replies
- 757 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இரானின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானிக்காக மூன்று நாள் துக்கம் அனுட்டிக்கிறது. * ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் குளிர் தாக்கியதில் இருபது பேர்வரை பலி. * பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போது உயிர்களை காப்பாற்ற ஒரு ஏற்பாடு. தனது பிரஜைகளுக்கு முதலுதவி பயிற்சிகளை பிரிட்டன் வழங்குகின்றது.
-
- 0 replies
- 547 views
-
-
பிரபல ஹாலிவுட் நடிகையிடமிருந்து நகைகளை கொள்ளையடித்தவர்கள் கைது கடந்த அக்டோபர் மாதம் மேற்கு பாரிஸில் கிம் கர்டாஷியன் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிம் கர்டாஷியன் அமெரிக்க ரியாலிட்டி டிவி நட்சத்திரமான கிம் கர்டாஷியன் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சமயத்தில் குறைந்தது இருவர் போலிஸ் உடையில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். கர்டாஷியனுக்கு சொந்தமான மேற்கு பாரிஸில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த ஆண்கள், கிம்மை கட்டிப்போட்டு அவருடைய கழிவறையில் பூட்டி அடைந்துவிட்டனர். 10 மில்லிய…
-
- 0 replies
- 361 views
-
-
பச்சிளம் பாலகனை கொடூர கொலையாளியாக்கிய ஐ.எஸ் அமைப்பு : அதிர்ச்சி காணொளி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை, பாலர் பாடசாலை செல்லும் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யும் அதிர்ச்சி காணொளி ஒன்றை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இறுதியில் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள காணொளி தொகுப்புகளில், அவ்வமைப்பை சேர்ந்த சிறுவர் படைகளின் பயிற்சிகள் மற்றும் அவர்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை படமாக்கி வெளியிட்டுள்ளனர். பாலர் பாடசாலை செல்லும் வயதை ஒத்த பாலகன் தன்னிலை அறியாமல் விளையாட்டு பூங்காவில் கட்டப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதும் 7 இலிருந்து 10 வயது மதிக்கத்தக்க சிறுவ…
-
- 0 replies
- 472 views
-
-
சவூதியில் தனித்து வாழும் பெண்களின் தொகையை குறைக்க புதிய முயற்சி சவூதி அரேபியாவில் விவாகரத்துப் பெற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் முதிர் கன்னிகளின் தொகை அதிகரித்து வருவதால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வினர் திருமணப் பொருத்த வட்ஸ்அப் பக்கத்தை உருவாக்கி ஏற்கனவே திருணம் செய்த ஆண்களுக்கு அந்தப் பெண்களைத் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கூட்டிணைந்து பலதார திருமணம் என்ற தலைப்பின் கீழ் மேற்படி வட்ஸ்அப் பக்கத்தை ஸ்தாபித்துள்ளனர். சவூதி அரேபியாவில் வாழ்க்கைத் துணை யற்று இருக்கும் பெண்களின் தொகையைக் குறைக்கும் வக…
-
- 0 replies
- 460 views
-
-
பாலியல் அடிமைகள் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் கொரிய மதகுரு தீக்குளிப்பு தென் கொரியாவானது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜப்பானால் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் தொடர்பில் அந்நாட்டுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் கொரிய பௌத்த மதகுரு ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். குறிப்பிட்ட 64 வயது மதகுரு சனிக்கிழமை இரவு மத்திய சியோலில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் தென் கொரிய ஜனாதிபதி பார்க் கெயுன்–ஹை பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்தவாறு தனக்குத் தான…
-
- 0 replies
- 265 views
-