உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
தமிழர்களைக் கொலை செய்த ரயில் பாதை! - அதிரவைக்கும் ஆவணப்படம் வரலாற்றை நாம் முழுமையாக அறிந்துவைத்து இருப்பதில்லை. நாம் அறிந்துகொள்ள நினைத்தாலும் அவை நம்மிடம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பல நேரங்களில் நாம் வரலாறு மீதும், அதுகுறித்த ஆவணங்கள் மீதும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் விளைவு அதைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடிவதே இல்லை. அப்படி நாம் அக்கறை செலுத்தாத ஒரு கொடூர வரலாற்றை கண்முன் நிறுத்தி அதிரவைக்கிறது, ‘சயாம் பர்மா மரண ரயில் பாதை’ ஆவணப்படம். 10 ஆண்டுகளாகச் சேகரிப்பு! ‘ரெட் டீ’ என்ற நாவல், தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தமிழகத் தோட்டத்தொழிலாளர்களின் அவல வாழ்வை நுட்பமாகப் பேசியிருந்தது. மிகவும் அதிரவைத்த அந்தக் கொடுமைகளை எல்லாம்வ…
-
- 0 replies
- 801 views
-
-
உலகின் மிக வயதான மனிதர்: 145-வது வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கிறார் இம்பா கோத்தா இந்தோனேசியாவைச் சேர்ந்த இம்பா கோத்தா உலகின் மிக வயதான மனிதர் என்று அழைக்கப் படுகிறார். அவருக்கு வயது 145. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதி ராகன் நகரைச் சேர்ந்த வர் இம்பா கோத்தா. இவர் 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்தார். இதற் கான ஆவணங்கள் கிடைத்திருப்ப தாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளா விய அளவில் ஏற்கப்படும்போது உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை இம்பா பெறுவார். இவர் நான்கு முறை திருமணம் செய்துள்ளார். 10 பிள்ளைகள் பிறந் துள்ளனர். ஆனால் மனைவிகளோ, பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளை களும் க…
-
- 1 reply
- 596 views
-
-
மனைவியின் சடலத்தை சுமந்த மஜ்கியை தேடும் பஹ்ரைன் அரசர்! ஒடிஷாவில் கலாகண்டி மாவட்டத்தில் தானா மஜ்கி என்பவரின் மனைவி அமர்ந்தேயி காச நோய் காரணமாக பவானிபட்னா மருத்துவமனையில் இறந்து போனார். மனைவியின் சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்ல மஜ்கியிடம் பணம் இல்லை. கெஞ்சி பார்த்தும் அமரர் ஊர்தி தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. வேறு வழியில்லாத நிலையில், இறந்து போன தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தவாறு தனது கிராமம் நோக்கி நடக்கத் தொடங்கினார் மஜ்கி. கூடவே மஜ்கியின் மகளும் அழுதபடியே சென்றார். தோளில் சடலத்துடன் ஒருவர் நடப்பதையும் சிறுமி ஒருவர் அழுதபடியே சென்றதையும் பார்த்த பின்னரும் யாரும் உதவிக்கு வரவில்லை. மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர்…
-
- 0 replies
- 549 views
-
-
விக்டோரியா அரசியின் கீரிடத்தை வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல தடை விக்டோரியா அரசிக்கு சொந்தமான நீலக்கல் மாணிக்கம் மற்றும் வைரம் பதித்த கீரிடம் ஒன்றை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடையை பிரிட்டன் அரசு விதித்திருக்கிறது. இதற்கு கேட்கப்படும் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஒரு பிரிட்டிஷ் நபர் கொடுத்து வாங்காத வரை, 1840 ஆம் ஆண்டு அவர்களின் திருமணத்திற்காக இளவரசர் ஆல்பிரட் வடிவமைத்த இந்த வைரக் கீரிடம் வெளிநாட்டுக்கு போய்விட வாய்ப்பு உள்ளது. இந்தக் கிரீடமும், இந்தக் கிரிடத்திற்கு இணையான, இளமையான விக்டோரியா அரசியின் அதிகாரப்பூர்வ புகழ்பெற்ற உருவம் பொறிக்கப்பட்ட உடையில் சொருகப்படும் ஊசி என இரண்டு ஆபரணங்களும் தனிச்சிறப்பு மிக்கவை. பி…
-
- 1 reply
- 1.4k views
-
-
பஸ்ஸில் உயிரிழந்த மனைவி: கைக்குழந்தையுடன் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன். மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி. இவரது மனைவி மல்லி பாய், இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மல்லி பாய் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ராம் சிங் லோதி உடல் நலம் சரியில்லாத மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 5 மாத குழந்தை மற்றும் தனது தாயார் ஆகியோருடன் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி பஸ்சில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த கண்டக்டர் அவர்களை பாதி வழியிலேயே இறங்கச் சொல்லி வற்புறுத்தினார். ராம் சிங் எவ்வளவோ கெஞ்சியும் கண்டக்டர் மனம் கரையவில்லை. ந…
-
- 0 replies
- 572 views
-
-
ஜெர்மனியில் பாக்.,க்கு எதிராக போராட்டம்: மோடிக்கு ஆதரவாக கோஷம் பெர்லின்: காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக ஜெர்மனியில் போராட்டம் நடந்தது. பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியதாக டிவி செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியின் லெய்ப்ஜிக் நகரில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏந்தியும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், பலுசிஸ்தான் விவகா…
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். லாகூரிலுள்ள மனவான் பகுதியில் வைத்து ஏழு தீவிரவாதிகள் மீது அந்த நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் மேற்கொண்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது நால்வர் கொல்லப்பட்ட நிலையில் மீதமிருந்த மூவர் தப்பிக்…
-
- 0 replies
- 428 views
-
-
ஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம். ஆசியா, ஐரோப்பாவை இணைக் கும் வகையில் துருக்கி இஸ் தான்புல் நகரில் புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் துருக்கி அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதி ஐரோப்பிய கண்டத்திலும் கிழக்குப் பகுதி ஆசிய கண்டத்திலும் உள்ளன. இரு கண்டங்களையும் இணைக் கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்கெனவே 2 பிரமாண்ட பாலங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் பாலத்தைப் போன்று இஸ்தான்புல்லில் 3-வதாக தொங்கு பாலம் …
-
- 0 replies
- 463 views
-
-
புலிகளையும் வளர்த்துவிட்டு இந்திய படையினரையும் அழித்தது காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் போது விடுதலை புலிகளுக்கு உதவியதாகவும் இந்திய இராணுவ படையினர் மூலம் உதவியதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது வெடிபொருட்களையும் இராணுவ படைத்தரப்பினரையும் வழங்கி புலிகளுக்கு உதவும் வகையில் செயற்பட்டிருந்தது பின்னர் சமாதானத்திற்கான இந்திய படைகளையும் இலங்கைக்கு அனுப்பியிருந்தது. அதன் காரணமாகவே சுமார் 1000 இந்திய படையினர்கள் கொல்லப்பட்டனர் என அமைச்சர் வெங்கையா நாயிடு தெரிவித்துள்ளார். தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சி போலியான குற்றச்சாட்டுகளை …
-
- 1 reply
- 535 views
-
-
சிரியாவில் தொடர் குண்டு தாக்குதலில் 15 பேர் பலி சிரியாவில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ மாவட்டத்தில் வான்வழியாக தொடர் குண்டு தாக்குதல் நடந்ததில் குறைந்தது 15 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று சிரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கோப்புப்படம் இந்த சம்பவம் குறித்து பிரிட்டனை சேர்ந்த சிரியா மனித உரிமை குழுவினர் பேசுகையில், அரசு விமானம் பல நிமிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீசிய பேரல் குண்டுகள் ஒரு முகாமிற்கு அருகில் விழுந்து வெடித்தன. இங்கு தான் கடந்த வாரம் இதுபோன்ற குண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்காக நடந்த இரங்கல் நிகழ்வில் இருந்தவர்கள் கூடியிருந்தார்கள். இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள், ம…
-
- 0 replies
- 283 views
-
-
விடைபெறுகிறார் ஒபாமா! - சாதித்தது என்ன? மருதன் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான். முதல் கறுப்பின அதிபர்! `எந்த ஓர் அதிபரும் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்கக் கூடாது' என்னும் விதியைத் தாண்டி, இந்த முறையும் ஒபாமாவே அமெரிக்க வாக்காளர்களின் சிந்தனையில் நிறைந்திருக்கப் போகிறார். ஹிலாரியை அவர்கள் தேர்ந்தெடுத் தால், ஒபாமாவை அவர்கள் மூன்றாவது முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டனர் எனப் பொருள். ஒருவேளை டிரம்பைத் தேர்ந்தெடுத்தால், ஒபாமாவின் ஆட்சி மீது அவர்களுக்கு திருப்தி இல்லை என புரிந்துகொள்ளலாம். அந்த வகையில், எதிர்வரும் தேர்தல் ஒருவிதத்தில் ஒபாமா ஆட்ச…
-
- 2 replies
- 717 views
-
-
இத்தாலியில் முக்கிய பாதையை துண்டித்திருக்கும் பலமான நில அதிர்வு இத்தாலியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அவதியுறும் அமத்ரைஸ் நகருக்கு செல்லும் முக்கிய பாதை ஒன்று பலமான நில அதிர்வால் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தான் இடிபாடுகளில் யாராவது புதையுண்டு இருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடி வருகிறர்கள். அவசர மீட்புதவி அணிகள் பயன்படுத்தி வந்த இந்த நகரத்திற்குள் செல்லும் முக்கிய வழியில் அமைந்திருந்த சாலைப் பாலம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 260-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமையை ஒரு நாள் துக்கநாளாக அனுசரிக்க இத்தாலி அரசு அறிவித்தி…
-
- 0 replies
- 378 views
-
-
பிரான்ஸ்: புர்கினி உடைக்கு எதிரான தடை இடைநிறுத்தம் ஃபிரான்சில், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி ஃபிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வீல்நோவ் லூபெய் நகரத்தின் தடையை இந்த நீதிமன்றம் இடைநிறுத்தியிருக்கிறது. ஆனால், 30 கடலோர நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள இதுபோன்ற உள்ளூர் விதிமுறைகள் இந்த தீர்ப்பால் மாற்றம் பெறும் என்று தெரிகிறது. முஸ்லீம் பெண்கள் அணிய விரும்புகின்ற உடையை அணிவதிலிருந்து தடுக்குகின்ற இத்தகைய நடவடிக்கைகள் உரிமை மீறலுக்கு எதிரானவை என்று வாதிடும் பரப்புரையாளர்களால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த தடை சட்டப்படி…
-
- 2 replies
- 851 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து நான்கு வருடங்களாக முற்றுகையில் இருந்த சிரியாவின் டராயா நகரில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். * பிலிப்பைன்ஸில் போதை மருந்துக்கு எதிரான போர். புதிய அதிபரின் நடவடிக்கையில் ஏழு வாரங்களில் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். * மாயத்தோற்றத்தை தரும் உடல் ஓவியங்கள். ஓவியரின் கருத்துக்கள்.
-
- 0 replies
- 368 views
-
-
ஓபாமா - ஹிலாரியின் கொள்கைகளால் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டிரம்ப் டொனால்டு டிரம்ப் ஒபாமாவும், ஹிலாரியும் தங்களது கொள்கைகளுக்காக அமெரிக்காவின் பாதுகாப்பை தியாகம் செய்துவிட்டனர் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக புதனன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் தலைநகரான ஜாக்சனில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப், “அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், வெளியுறவுத்துறை அமைச்சரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனும் பின்பற்றி வரும் வெளியுறவு கொள்கைகள் மூலம் நமது வேலை வாய்ப்புகளை பிற நாடுகள் எடுத்து கொண்டன. திறந்தவெளி வணிகம் நமது சிறுத்தொழில்முனைவோரை நசுக…
-
- 0 replies
- 349 views
-
-
அலெப்போ தாக்குதலில் 11 குழந்தைகள் பலி சிரியாவின் அலெப்போ நகரின் அண்டைப் பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதியில் அரசப் படைகள் நடத்திய தாக்குதலில், 11 குழந்தைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அரசு படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தபட்ட வெடிகளால் பலியான ஐம்பது பேரில் இக்குழந்தைகளும் அடங்குவர் என சிரிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பிரிக்கப்பட்ட நகரத்தின் மேற்குப் பகுதியில், அரசுப்பிடியின் பகுதியில் போராளிகளின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சமீபத்திய உயிரிழப்புகள், 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ரஷியா ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவிப்பையடுத்து வந்துள்ளது. h…
-
- 0 replies
- 368 views
-
-
இத்தாலியில் ஏன் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது? இத்தாலியின் மத்திய பகுதியை நேற்று புதன்கிழமை தாக்கிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதாக அதிகரித்துள்ளது. பூகம்பமும் அதனை அடுத்த அதிர்வுகளும் மூன்று புராதன நகரங்களை நிர்மூலம் செய்துள்ளன. இத்தாலியில் இந்த பிராந்தியத்திற்கு பூகம்பங்கள் புதியவை அல்ல. பல தசாப்தங்களாக இந்த பிராந்தியம் பல பூகம்பங்களை கண்டு வந்திருக்கிறது. ஆப்ரிக்க, யூரேஷிய நிலத்தட்டுக்கள் ஒன்றோடொன்று மோதும் இடம் என்பதால் இது ஆபத்தான பகுதி. ஆண்டுக்கு மூன்று சென்டி மீட்டர் அளவு இவ்விரு நிலத்தட்டுக்களும் ஒன்றைநோக்கி மற்றது தொடர்ந்து நகர்கிறது. …
-
- 3 replies
- 742 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * இத்தாலிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, உயிர்பிழைத்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. * தீவிரவாதக் குழுக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை தடுக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரிட்டிஷ் எம்பிக்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. * மாலத்தீவுகளில் போராட்டங்களும் பதற்றமும் அதிகரிக்க, அந்த நாடு அரசியல் நெருக்கடியின் எல்லையில் உள்ளது.
-
- 0 replies
- 382 views
-
-
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில், மனைவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால், ஒரு ஏழை நபர், தனது மனைவியின் உடலை 12 கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற கணவர் டானா மாஜி எனப்படும் அந்நபரின் மனைவியான 42 வயது அமாங், ஒடிஸா மாநிலம், பாவானிபட்னா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், காசநோயின் காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து தனது கிராமம் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்ட மாஜி, ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி செல்லுமளவு தனக்கு வசதியில்லை என்று தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுக்களை மர…
-
- 7 replies
- 1.3k views
-
-
பிரெஞ்சு கடற்கரையில் புர்கினி அணிந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த முன்வந்த செல்வந்த வர்த்தகர் பிரான்ஸிலுள்ள கடற்கரையொன்றில் புர்கினி நீச்சலுடை அணிந்திருந்த பெண் ஒருவருக்கு அதிகாரிகளால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவதற்கு பிரான்ஸிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார். பிரான்ஸின் சில நகரங்களின் கடற்கரைகளில் தலைமுதல் பாதம் வரை உடலை மறைக்கும் நீச்சலுடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புர்கினி எனும் இந்த ஆடையை அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸின் நீஸ் நகர கடற்கரையில் பிகினி…
-
- 2 replies
- 561 views
-
-
படகு சவாரியின் போது சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த 1500 அமெரிக்கர்கள் கனேடிய எல்லைக் காவல் படையினரால் மீட்பு படகு சவாரியில் ஈடுபட்டிருந்த போது காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டதால் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 1,500 அமெரிக்கர்களை கனேடிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்துக்கும் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் இடையில் ஓடும் சென் கிளேயர் நதியில் காற்றடைத்த படகு சவாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்குபற்றியவர்களில் பெரும் எண்ணிக்கையானோரின் படகுகள் கடும் காற்று கா…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் கடந்த கால நடவடிக்கைக்கு எதிர்ப்பு: இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் திரேசா மே கடந்தகாலத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் சிரேஸ்ட நீதவான்களில் ஒருவர் பிரித்தானிய பிரதமரின் செயற்பாட்டை விமர்சனம் செய்துள்ளார். உள்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் திரேசா மே இவ்வாறு செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் போராளி ஒருவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாது எனத் தெரிவித்து புகலிடம் கோரிய போது, நியாயமற்ற முறையில் அந்த கோரிக்கையை திரேசா மே நிராகரித்தார் என நீதவான் Boyd …
-
- 0 replies
- 250 views
-
-
வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்க இந்திய அரசு வரைவுச் சட்டம் இந்தியாவில், வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட வரைவு ஒன்றை அரசு தயாரித்துள்ளது. இந்தச் சட்டம், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டால் தற்போதுள்ள நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டவர்கள், தனியாக இருக்கும் பெற்றோர், ஓரீனச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, இதன் மூலம் தடை செய்யப்படும். குழந்தைப்பேறு பெற முடியாத பெற்றோர், திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆகியோர் மட்டுமே வ…
-
- 0 replies
- 414 views
-
-
காபூல்: அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில், புதன்கிழமை மாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கித் தாக்குதலால், பல்கலைகழகத்தின் மதில் சுவர், வெடிச் சத்தத்தில் அதிர்ந்தது; தாக்குதல்தாரி அதிரடியாக உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியபோது பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளே இருந்தனர். சம்பவ இடத்தில் சில பேர் கொல்லப்பட்டதாகவும் அல்லது காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் உள்ளே மாட்டிக்கொண்டனர். மேலும் சிலர் அறைகளில் பதுங்கிக்கொண்டனர். இது ஒரு கடினமான தாக்குதல் என போலிஸார் விவரித்துள்ளனர். மேலும் சிறப்பு படைகளை அனுப்பிய…
-
- 0 replies
- 339 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * இத்தாலியின் மத்திய பகுதியை பெரும் பூகம்பம் ஒன்று தாக்கியுள்ளது. குறைந்தது 73 பேராவது கொல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கை தொடர்கிறது. * மியான்மரிலும் இன்னுமொரு பூகம்பம் தாக்கியுள்ளது. * ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சை பெறும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. * சுபீட்சமான எதிர்காலத்துக்கான ஒரு அகழ்வு. மொரிட்டீனியாவில் பெரும் தங்கவேட்டை, ஆனால் எல்லோருக்கும் பலன் கிடைக்கவில்லை.
-
- 0 replies
- 324 views
-