Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்த பேட்டியில், வேண்டும் என்று நிருபர் பிரகாஷ் windup பண்ணுவதாக தெரிகிறது.

  2. மோடியை அவமதித்தாரா மைக்ரோசாப்ட் சிஇஓ சத்தியா நாதெள்ள? (வீடியோ) வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது மைக்ரோ சாப்ட் சிஇஓ சத்தியா நாதெள்ள, மோடியை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மோடியை சந்தித்து அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு பின்னர் கைகுலுக்கும் சத்தியா நாதெள்ள, தனது கைகளை துடைத்துக் கொள்கிறார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/news/article.php?aid=53041 விகடனில் ஒருவரின் கருத்து என்னவோ குஜராத்தின் ரத்தம் படிந்த கை என்று சம்மந்தமே இல்லாமல். சிலருக்கு யாருடன் கை கொடுத்தாலும் கையை துடைத்து கொள்வது பழக்கமாக இருக்கலாம்;…

  3. ஈராக்கில் 39 இந்தியர்களை ஐ.எஸ்.அமைப்பு சிறை பிடித்து வைத்திருப்பதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. உயிருடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் 39 பேரையும் மீட்க பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஷை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனிடையே ஈராக்கில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து இந்தியர்களையும் உயிருடன் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கட்டிட வேலை செய்ய ஈராக் சென்ற 39 இந்தியர்களை மெசூல் என்ற இடத்தில் ஐ.எஸ்.அமைப்பினர் கடந்த ஆண்டு சிறைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.co…

  4. அமெரிக்காவில் கேமராவில் மறைத்த பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடி தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் சந்தித்து பேசினார். பொதுவெளியில் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை லட்சக்கணக்கான மக்கள் பார்த்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேஸ்புக் அலுவலகத்திற்குள் மோடிக்கு பெண் ஒருவர் பரிசு வழங்கினார். அருகில் மார்க் ஜூக்கர்பெர்க்கும் உடனிருந்தார். பரிசளிப்பு நிகழ்வை அங்கிருந்த கேமரா மேன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கேமராவை மார்க் ஜூபெக்கர் மறைத்ததாக தெரிகிறது. இதனை மனதளவில் உணர்ந்த மோடி மார்க் ஜூபெக்கரை வலுக்கட்டாயமாக இழுத்…

  5. ஈழ ஆர்வலர்கள் சிலர் அமரிக்க தேசியக்கொடியையும் ஒபாமா கொடும்பாவியையும் ஈழ ஆதரவு பதாகைகளுடன் எரித்த சேதி அதிற்ச்சி தருகிறது. இது இன்ரைய நிலையில் ஈழ தமிழர் நலன்களுக்கு எதிரான செயலாகும். ஈழத் தமிழருக்கு எஞ்சியுள்ள கடைசிப்பாலங்களையும் தகர்க்கிற குறுங்குழுவாத முயற்ச்சி இது. தமிழக அவர்கள் டெல்ஹி என்கிற கூரையில் ஏறி இந்திய அரசின் ஆதரவு என்கிற கோழியையாவது பிடித்து தருவார்கள் என்பதுமட்டும்தான் கடந்த முப்பது வருடங்களாக ஈழத் தமிழர்களின் எதிர்பார்பாக இருந்தது. ஆனால் டெல்ஹிக் கூரையில் இருக்கிற கோழியை விட்டுவிட்டு வாசிங்டன் என்கிற வைகுந்தத்திற்க்கு சவால் விடுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கிற்கள். . உலகில் எல்லா மனிதர்களும் எல்லா அரசுகளும்சொந்த நலன்கள் உண்டு. இருந்தும் கழத்தில் சிங்கள அரசு…

  6. ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் நகரை கைப்பற்றிய தாலிபான்கள்: சாலைகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் நகரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மாகாண தலைநகரான குந்தூஸை தாலிபான்கள் திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை குந்தூஸ் நகருக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கினர். மேலும் அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதினர். 2001ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் தாலிபான்கள் முக்கிய நகரை கைப்பற்றியுள்ளனர். மதிய வேளையில் அவர்கள் உளவுத் துறையின் தலைமையகத்தை கைப்பற்றியதோடு மட்டும் அல்லாமல் ஐ.நா. கட்டிடங்களை தீ வைத்து எரித்…

  7. ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாந்த் ஆகியோரை நேற்று தனித்தனியே சந்தித்துப் பேசினார். இதுகுறித்து நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் இந்திய மத்திய வெளியறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது, இந்த மூன்று நாட்டுத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது…

  8. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; 9 பேர் பலி! காபூல் : ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 போலீசார் உள்பட 9பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில், பாகிஸ்தான் எல்லையோரம் பாக்டிகா என்ற இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நேற்று இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தீவிரவாதி ஒருவர்,மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு வெடிக்க வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மேலும…

  9. ஆட்டோவில் அதிக சத்தம் வந்ததால் கோபமான ஒருவர் அதன் டிரைவரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் மாவட்டம், ஹுன்சூர் தாலுகா அருகேயுள்ள பிலிகெரே என்ற ஊரை சேர்ந்தவர் சீனிவாஸ்(40). ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வரும் இவர், சம்பவத்தன்று ஆட்டோவை ஸ்டார்ய் செய்தபோது வண்டி கிளம்பவில்லை. எனவே ஆட்டோவை சரி செய்வதற்காக ஆக்சிலேட்டரை முறுக்கியுள்ளார். இந்த சத்தத்தால் பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசகவுடா என்பவர் கடும் கோபம் அடைந்தார். பின்னர் வெளியே வந்த அவர், ஆட்டோவை ரிப்பேர் செய்வதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு சீனிவாஸ் மறுத்தார். இதனால் கோபமடைந்த வெங்கடேசகவுடா அருகிலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து வந்து சீனிவாஸ் தலையில் அடித்துள்ளார…

  10. படகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் பயணித்த அதிவேகப் படகொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அவர், பாதிப்பெவையுமின்றித் தப்பியுள்ளார். எனினும், அவரது மனைவிக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மாலைதீவுகளின் தலைநகரான மாலேயின் பிரதான இறங்குதுறைமுகத்தை அவரது படகு அண்மித்த போதே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது - See more at: http://www.tamilmirror.lk/155206/படக-வ-ட-ப-ப-ல-தப-ப-ன-ர-ம-ல-த-வ-கள-ஜன-த-பத-#sthash.y6qnO0C0.dpuf

  11. ஃபேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்துக் கண்ணீர் உகுத்தார் பிரதமர் மோடி: அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஃபேஸ்புக் தலைநகரான மெல்னோ பார்க்கில் அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மார்க் சக்கர்பெர்க் அவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்தியாவை 20 ட்ரில்லியன் பொருளாதார இயங்குதளமாக மாற்றுவதே இச்சந்திப்பின் மூலம் தெரிவிக்க விரும்பும் தனது இலட்சியம் என்று தெளிவுறுத்தினார், பிரதமர். இச்சந்திப்பைப் பொதுவெளியில் வைத்துக்கொள்ளச் சம்மதித்தத் திரு.மோடி அவர்கள் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் சம்மதித்தார். அந்தக் கேள்வி பதில் கலந்துரையாடலின் விவரங்கள் இதோ: கேள்வி 1:- கேட்டவர் : மார்க் சக்கர்பெர்க் இந்திய அரசியலிலும், அரசு செலுத…

  12. "பன்ச் மேல் பன்ச்" வசனம் பேசி சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த மோடி சான் ஜோஸ்: டிஜிட்டல் புரட்சி பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை வரிகளில் பல பஞ்ச் வசனங்கள் பேசி சிலிக்கான் வேலியைச் சேர்ந்த ஐடி பெரும்தலைகளை கவர்ந்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிலிக்கான் வேலி சென்றுள்ளார். அங்கு அவர் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார். மேலும் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவரது உரையின் சிறப்பு அம்சங்கள், நான் உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன். ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந…

  13. நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்! உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் 'இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு ஒரு விஷயத்…

  14. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உலகின் தகவல் தொழில்நுட்பத்துறை புரட்சியின் தலைமையிடமாக கருதப்படும் சிலிகான் வேல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகளில் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் சில நாட்டு தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ள மோடி, அதையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு செல்லும் மோடி, பேஸ்புக் நிறு…

  15. 'மிஸ்டர். மோடி... வெல்கம் டூ சிலிக்கான் வேலி!'- யு டியூப்பில் சுந்தர்பிச்சை வெளியிட்ட வீடியோ பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா சபையில் நடைபெற்ற நிலையான பொருளாதார வளர்ச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களிடையே பேசிய அவர், மீடியா ஜாம்பவான் ராபர்ட் முர்டோக் உள்ளிட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிரபல 'ஃபோர்ச்சூன்' இதழ் ஏற்பாடு செய்திருந்தது. இதில், அமெரிக்காவின் 50 நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். போர்ட் நிறுவனத் தலைவர் மார்க் பீல்ட்ஸ், ஐ.பி.எம். தலைமை செயல் அதிகாரி ஜின்னி ராமட்டி, பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி உள்ளிட்டவர்கள் இதில் முக்கியமானவர்கள். இவர்களிடையே பேசிய பிர…

  16. நியூயார்க்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக நமது தேசியக் கொடியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்டோகிராப் போட்டு அதை பிரபல சமையல்கலைஞர் விகாஸ் கன்னா மூலம் ஒபாமாவிடம் சேர்ப்பிக்க திட்டமிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்தக் கொடியை விகாஸ் கன்னா மூலமாக ஒபாமாவிடம் சேர்க்கவிருந்த நிலையில் தற்போது அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாம். http://tamil.oneindia.com/news/international/controversy-on-pm-signing-on-national-flag-236448.html

  17. "துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை. சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் என்.சி.பி.வடிவேல் உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும…

  18. அமெரிக்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சவுதி அரேபிய இளவரசர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி இளவரசரான மஜீத் அப்துல் அஜீஸ் அல் சவுது அமெரிக்காவின் பேவர்லி மலைத்தொடரில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அந்தஸ்து பெற்ற பிரபலங்களுக்கு மட்டுமே இந்த மலைத் தொடரில் தங்க அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் தனது குடியிருப்புக்கு அருகே வசித்து வந்த இளம்பெண் ஒருவருக்கு சவுதி இளவரசர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரினைத் தொடர்ந்து இளவரசர் மஜீத் அப்துல் அஜீஸை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பிணைத் தொகையின் பேரில் அப்துல் அஜீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பாலியல் வழக்கில்…

  19. ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைக் காக்க 7 கோடி டாலர் திட்டம் ஆஸ்திரேலியாவில் வீடுகளில் குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறை தேசத்துக்கே ஒரு அவமானம் என்று கூறியுள்ள அந்நாட்டின் புதிய பிரதமர் மால்கம் டர்ன்புல், அப்பிரச்சினையை சமாளிப்பதற்கென 7 கோடி டாலர் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வீடுகளில் குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறை தேசத்துக்கே ஒரு அவமானம் என்று கூறியுள்ள அந்நாட்டின் புதிய பிரதமர் மால்கம் டர்ன்புல், அப்பிரச்சினையை சமாளிப்பதற்கென 7 கோடி டாலர் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். வீட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். தப்பு செய்பவர்களை கண்டுபிடிப்பதற்கான ஜிபிஎஸ் சேவையை நடத்துவதற்கும், பாதிக்கப்பட்டவ…

  20. சிரிய அகதிகளுக்கு மேலும் 100 கோடி டாலர் நிதியுதவி AFP துருக்கியில் இருக்கும் சிரிய அகதிகள் மத்திய கிழக்கிலுள்ள சிரிய நாட்டின் அகதிகளுக்காக பணிபுரியும் ஐ.நா. அமைப்புக்களுக்கு மேலும் நூறுகோடி டாலர் நிதியுதவி அளிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். மத்திய கிழக்கிலுள்ள சிரிய நாட்டின் அகதிகளுக்காக பணிபுரியும் ஐ.நா. அமைப்புக்களுக்கு மேலும் நூறுகோடி டாலர் நிதியுதவி அளிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் அகதிகள் மற்றும் குடியேறிகள் இனிமேல் தான் வரவிருக்கின்றனர் எனவும், ஐரோப்பிய வெளி எல்லைகள் பாதுகாக்கப்படுவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரசல்ஸில் நடந்த அவசர கூட்டமொன்றின் பின்னர் பேசிய, ஐரோப்பிய கவுன…

  21. தமிழ்நாடு, புதுச்சேரியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தை பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் விசாரணையே போதும் என்று, ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி காந்தி வீதியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தில் இன்று பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த கண்ணாடிகள், கதவுகள், கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்தனர். மேலும் அங்கிருந்த மீன் கழிவுகளை உணவகம் மீது கொட்டினர். பின்னர், அமெரிக்காவுக்கு எதிரான துண்டு பிரசுரங…

  22. ஹஜ் யாத்திரை நெரிசல் பலி எண்ணிக்கை 310: காயம் 450 ஹஜ் புனித யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி. | மீட்புப் படையினர் பணியில். | படம்: ஏ.பி. சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 310 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 310 பேர் பலியானதாகவும், 450 பேர் காயமடைந்திருப்பதாகவும் குடிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து,…

  23. நியூசிலாந்து புதிய கொடிக்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடி இதற்கு முன்பாக இறுதிப் போட்டிக்கு தேர்வான நான்கு கொடிகளின் மாதிரிகள். தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தப் புதிய கொடியை வடிவமைப்பதெற்கென போட்டிகள் நடந்து இறுதிப் பட்டியலுக்கு நான்கு கொடிகளின் மாதிரிகள் தேர்வுசெய்யப்பட்டன. இம்மாதத் துவக்கத்தில் இறுதிப்பட்டியலுக்கான நான்கு கொடிகள் முன்வைக்கப்பட்டபோது, பெரும…

  24. மாறிவரும் கனடியத் தேர்தல் களம்! நாடு தழுவிய ரீதியல் முன்னேறி வரும் லிபரல் கட்சி கனடாவில் தேர்தலிற்கு இன்னமும் நான்கு வாரங்களே இருக்கும் நிலையில் இன்று வெளிவந்த கருத்துக் கணிப்புக்கள் பலரினதும் கவனத்தையும், குறிப்பாக சிறுபாண்மைச் சமூகத்தாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசிக் கட்டத்தையொட்டிய பிரச்சாரத்தை எட்டியுள்ள தேர்தல்க் களத்தில் லிபரல் கட்சியானது புதிய ஜனநாயகக் கட்சியையும் தாண்டி முன்னேறி வருவதை இன்று வெளியான இரண்டு கருத்துக் கணிப்புக்கள் காட்டி நிற்கின்றன. முதலாவது கருத்துக் கணிப்பின் பிரகாரம் ஒன்றாரியோ மாகாணத்தில் லிபரல் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வது கடந்த வாரத்திலிருந்து அவதானிக்கப்பட்டுள்ளது. கனடிய மாகாணங்களிலேயே அதிக ஆசணத்தைக் கொண்டதும் ரொறன்ரோவைத் தல…

  25. உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு அகிலேஷ் சிங் என்ற டாக்டர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவர் நிலைகுலைந்து போனார். இதனை ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை தாக்குதலுக்குள்ளான டாக்டருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து டாக்டர் போலீசில் புகார் செய்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே வந்த நோயாளிகளை பார்த்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியுள்ளதாக கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். விபத்தில் அடிபட்ட தங்…

    • 4 replies
    • 963 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.