உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27044 topics in this forum
-
அக்குறாவிலிருந்து ஐபோன் பயன்பாடுகள், ஆடைகள் முதல் கிழங்கு வகைகள் போன்ற பெரும்பாலான பொருட்களிற்கு கனடிய மக்கள் மேலதிக பணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதற்கு காரணம் அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்து வரும் கனடிய டொலரின் பெறுமதியே காரணமாகும். 12-மாத காலங்களில் மிக பெரிய வீழ்ச்சி காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டும். அண்மைக்காலங்களாக உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஆடைகள் அமெரிக்க டொலரில் விலை மதிக்கப்படுவதால் அவைகளின் விலைகளும் அதிகரிக்கின்றன. கார்தயாரிப்பாளர்கள் கனடிய வாகனங்களின் ஸ்ரிக்கர் விலைகளை அதிகரிக்கின்ற…
-
- 0 replies
- 534 views
-
-
கனடா ஒட்டாவாவைச் சேர்ந்த மற்றொருவரைக் கைது செய்த ஆர்சீஎம்பியினர் அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தினார்கள். 21 வயதான சுலிமான் மொஹமெட் இன்று கைது செய்யப்பட்டு, அவர் மீது பயங்கரவாதச் செயலில் ஈடுபடச் சதி செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஒட்டாவாவைச் சேர்ந்த 25 வயதான இரட்டையர்களான சகோதரர்கள் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுக்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக ஆர்சீஎம்பியினர் கூறினார்கள். அந்த இரட்டையர்களில் மொன்றியல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவரிடம், இந்தியா செல்வதற்கான விமானப் பயணச் சீட்டுக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. http://www.canadamirror.com/canada/36728.html#sthash.SYeH6Qy6.dpbs
-
- 0 replies
- 321 views
-
-
ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இலங்கையின் புதிய அதிபர் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இலங்கையின் புதிய அதிபர் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இலங்கை நமது அண்டை நாடாக உள்ளது. அண்டை நாட்டுடன் இணைந்துதான் நாம் செயலாற்ற முடியும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்கள…
-
- 3 replies
- 496 views
-
-
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ‘வைப்ரண்ட் குஜராத்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி குஜராத் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் டெல்லி செல்வதற்காக அகமதாபாத் விமான நிலையத்துக்கு அவர் காரில் புறப்பட்டார். அவரது பாதுகாப்புப் படை வாகனங்களும் உடன் வேகமாக அணிவகுத்துச் சென்றன. வழியில் சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல் இருப்பதற்காக ஜான் கெர்ரி அமர்ந்திருந்த காரின் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால், பின்னால் வந்த கார்கள் நிலைகுலைந்து ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஜான் கெர்ரி சென்ற காரும், அதற்கு பின்னால் வந்த மற்றொரு காரும் லேசாக சேதம் அடைந்தது. இதில், ஜான…
-
- 0 replies
- 446 views
-
-
இந்தியா தற்போது முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கும் நாடாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தொழில் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையாக, குஜராத் மாநிலம் காந்திநகரில், 'எழுச்சி மிகு குஜராத்' 7-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தொடங்கி வைத்தார். உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இம் மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களுக்கு வரவேற்பளித்தார். மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியும் இம்மாநாட்டில் க…
-
- 0 replies
- 365 views
-
-
கனடாவில் உள்ள அல்பெர்ட்டா நகரில் உள்ள சீக்கியர் கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது. கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் புனிதமாக கருதி வரும் இந்த கோவிலின் சுவரில் சில மர்ம ஆசாமிகள் ஆபாச ஓவியங்களை வரைந்து சென்றுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள சீக்கியர்கள் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளனர். அல்பெர்ட்டா நகரின் தலைநகர் எட்மண்ட்டன் பகுதியில் உள்ள சீக்கியல் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் ஆலயத்தின் சுவர்களில் ஆபாசமாக ஓவியங்கள் வரைந்துள்ளனர். காலையில் இந்த கோவிலின் பக்கமாக வந்த சீக்கியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள சீக்கியர்கள் நூற்றுக்கணக்கில் அந்த கோவிலின் முன் கு…
-
- 2 replies
- 744 views
-
-
வைப்ரண்ட் குஜராத்' - ஒரே நாளில் 18 ஆயிரம் ஒப்பந்தங்கள் கையெழுத்து! குஜராத் காந்திநகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளும் 'வைப்ரண்ட் குஜராத்' வணிக மாநாடு நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நடந்த இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 50 முன்னணி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கு முதலீட்டை வரவழைக்கும் இலக்குடன் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மொத்தம் 18 ஆயிரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதுதவிர, 5 ஆயிரம் ஒப்பந்தங்கள் இன்றைய மாநாட்டில் கையெழுத்தாகின்றன. http://www.nakkheer…
-
- 1 reply
- 463 views
-
-
ஏர் ஏசியா விமான விபத்து குறித்து வெளியான முக்கிய ஆவணத்தின் விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்ட க்யூஇசட் 8501 என்ற ஏர் ஏசிய விமானம் ஜாவா கடலில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் கடந்த சில நாட்களாக தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை. விமானம் கிளம்ப காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அ…
-
- 5 replies
- 940 views
-
-
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், அவரைக் கொன்றது ரஷ்ய ஆட்சியாளர் ஸ்டாலின்தான் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 1945ம் ஆண்டு தைவான் நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் நேதாஜி இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த விபத்தில் இறக்கவில்லை என்று நேதாஜி மாயமடைந்த வழக்கை விசாரித்த முகர்ஜி குழுவுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. எனவே இது ஒரு கட்டுக்கதை ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானும் ஜெர்மனியும் தோல்வியடைந்தன. அந்த இருநாடுகளிடம் இருந்து உதவி பெற்று வந்த நேதாஜி, அதன் பிறகு சீனாவின் மஞ்சூரியா எனும் பகுதிக்குச் சென்றார். அன்று அது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இர…
-
- 2 replies
- 3.1k views
-
-
பிரான்சிலும் ,ஐரோப்பாவிலும் குடியேறி இருக்கின்ற யூத மக்கள் உங்கள் நாடான இஸ்ரேலுக்கு திரும்புவதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உங்கள் நாடான இஸ்ரேல் காத்திருக்கிறது......உங்களை நாங்கள் இருகரம் கொண்டு வரவேற்க தயாராக இருக்கின்றோம் நீங்கள் உங்கள் நாடான இஸ்ரேலில் சகல வசதிகளோடும் வாழ்வதற்கான வசதிகளை நாங்கள் ஏற்படுத்தி தருவோம்.....இது தொடர்பாக அமைச்சரவை குழுவையும் நான் அமைத்திருக்கின்றேன்........ஆகவே அச்சறுத்தலை எதிர் கொண்டு வாழும் யூத மக்களே மீண்டும் தாயகம் திரும்புங்கள் என்று அறிவித்திருகின்றார் இஸ்ரேலிய பிரதமர்.... அவர்களுக்கென்று ஒரு நாடு இருப்பதால் ஒரு அரசு இருப்பதால் இப்பிடியான அழைப்புகள் சாத்தியமாகிற்று....... ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ....????
-
- 3 replies
- 821 views
-
-
பிரான்ஸில் பத்திரிக்கை நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலை அடுத்து, சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் அகதிகளை அனுமதிக்கக் கூடாது என, அந்நாட்டின் எம்.பி. ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸில் சார்லி கெப்டோ பத்திரிக்கை நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலைப் போன்றே சுவிஸ்ஸில் முஸ்லீம் அகதிகளை அனுமதிப்பது ஆபத்தாகலாம் என்று வலதுசாரி எம்.பி வால்டர் வாப்மேன் (Walter Wobmann) கூறியுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து அகதிகளாக வந்து சேரும் முஸ்லீம்கள் தீவிரவாதப் பயிற்ச்சியுடையவர்களாக இருக்கலாம் என்று அவர் தெவித்துள்ளார். மேலும் இது குறித்து விரைவில் முடிவெடுக்காவிடில், பிரான்ஸில் நடந்தது போன்ற ஒரு அசம்பாவிதம் சுவிஸ்ஸிலும் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த க…
-
- 1 reply
- 382 views
-
-
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டோம்பால், பிராந்திய மருத்துவமனை மையத்தில் நோயாளி ஒருவரின் தந்தை மகனின் சிகிச்சை அறைக்குள் துப்பாக்கியுடன் உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. முன்னதாக அந்த நபர் இரு நபர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அது தவறான செய்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள தனது மகனின் உடல்நிலை குணமாகாததால் விரக்தியடைந்த அவர், துப்பாக்கியுடன் மகனின் சிகிச்சை அறைக்குள் நுழைந்ததுடன் அந்த அறையை உள்புறமாக தாழிட்டு கொண்டுள்ளார். இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததுடன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமைதியான முறையில் அவரை ச…
-
- 0 replies
- 890 views
-
-
மண்டகசாயம் ® @kasaayam6h RT @Tamiltwits:உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/cknm4Ntt4E <a href="https://pbs.twimg.com/media/BRilzcwCMAARUUS.jpg:large"><img src="myImage.jpg"></a> உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/vcYv7klwzs
-
- 106 replies
- 18.6k views
-
-
நைஜிரியாவின் மைதுகுரி நகரில் சந்தைப் பகுதியில் 10 வயது சிறுமியால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜிரியாவில் போகோ ஹாராம் என்ற தீவிரவாத இயக்கம், அங்குள்ள அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த இயக்கம் நைஜிரியாவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வடக்கு பகுதியில் அவர்களுக்கு என தனி இஸ்லாமிக் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறது. இந்நிலையில், நைஜிரியாவின் மைதுகுரி நகரில் உள்ள சந்தைப் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலை 10 வயது சிறுமி நடத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 19 பேர் பலியாகி, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அ…
-
- 0 replies
- 452 views
-
-
பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து ஜெர்மனியில் உள்ள 'ஹேம்பர்கர் மார்கென்போஸ்ட்' என்ற பத்திரிகை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்தனர். 'சார்லி ஹெப்டோ' பத்திரிகையில் வெளியான கார்ட்டூனை மறு பிரசுரம் செய்ததற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்மையில், ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பகடிக்கு பெயர்போன இந்தப் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பத்திரிகை ஆசிரியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், 'சார்லி ஹெப்டோ' பத்திரிகையில் வெளியான…
-
- 0 replies
- 569 views
-
-
விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டியிலிருந்தான சமிக்ஞைகள் அவதானிப்பு ஜாவா கடலில் மூழ்கிய எயார் ஏசியா கியூ.இஸட்.8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஆயுதப்படையினரின் கட்டளைத் தளபதி ஜெனரல் மோல்டோகா தெரிவித்தார். கடலின் ஆழத்தில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட விமானத்தின் வால் பகுதிக்கு அண்மையிலிருந்து மேற்படி சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டதால் கறுப்புப் பெட்டி அந்த பாகத்தினுள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 162 பேருடன் மேற்படி விமானம் காணாமல் போயிருந்தது. இதுவரை 46 பயணிகளது சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. அந்த வால் பகுதி உடையும் நிலையில் உள்ளதாக ஜெனரல்…
-
- 2 replies
- 347 views
-
-
ஒட்டாவாவைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கனேடிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இரட்டையர்கள் என்று நம்பப்படுகின்ற இந்த இருவரின் பெயர்களும் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஷ்டன் கார்ல்டன் மற்றும் கார்லோஸ் லார்மோண்ட் ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியல் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, பயங்கரவாத நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல முயன்றபோது கார்லோஸ் லார்மோண்ட் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை கூறுகின்றது. பயங்கரவாத நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் பயங்கரவாத குழுவொன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு…
-
- 0 replies
- 480 views
-
-
பாரிஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: பலரைக் காப்பாற்றிய இளைஞர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை சூப்பர் மார்க்கெட் ஒன்றினுள் ஆயுததாரி நுழைந்து ஆட்களை பணயம் வைத்திருந்தபோது, பலரைக் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிஸில் மூன்று நாள் பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்11 மாதக் குழந்தை ஒன்று அடங்கலாக 15 வாடிக்கையாளர்களை கடையின் குளிர் களஞ்சிய அறையில் இவர் மறைத்து வைத்திருந்துள்ளார். மாலி நாட்டு வம்சாவளியான லஸ்ஸன பாதிலி என்ற இந்த இளைஞர், கடையின் அடித்தள அறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்றதாக பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியுள்ளார். அந்த அறையின் குளிரூட்டல் கருவியை நிறுத்திவிட்டு, அனைவரையும் அமைத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிரியா, ஈராக் நாடுகளை சேர்ந்த 13,000 அகதிகளுக்கு கனடா புகலிடம் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கி அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. அதுமட்டுமின்றி சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரினால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இவ்விருநாடுகளிலும் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்தோரை மறுகுடியமர்த்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட கனடா, 13,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க உள்ளதாக கனடா குடியமர்வுத் துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் தெரிவித்தார். இதுகுறித்து அலெக்ஸாண்டர் கூறுகையில், தற்போது உலகிலேய…
-
- 4 replies
- 429 views
-
-
கனடா- யு.எஸ்சில் மிச்சிக்கன் என்ற இடத்தில் பனி காரணமாக 123-வாகனங்கள் குவிந்ததால் வானவேடிக்கைகள் மற்றும் அமிலம் கொண்டு சென்ற டிரக் வண்டி தீப்பிடித்ததால் மிச்சிக்கன் மாநிலத்தில் கனடிய டிரக் சாரதி இறந்துவிட்டார். வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒட்டாவாவை சேர்ந்த டிரக் சாரதி இறந்து விட்டதுடன் குறைந்தது 23-பேர்கள் வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என மிச்சிக்கன் மாநில பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். விபத்திற்குள்ளாகிய வாகனங்களில் பெரும்பான்மையானவை மேற்குபகுதி பாதைகளில் சென்றவை என கூறியுள்ளார். மோதலின் போது அபாயகரமான பொருட்கள் எரிந்துள்ளதாக விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் அதிகாரிகள் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பாளர்களை வீட…
-
- 1 reply
- 362 views
-
-
“In public, Beijing will likely express willingness to establish good relations with the new government,” said Zhang Guihong, a professor at the Institute of International Studies at the Shanghai-based Fudan University. “Privately, its diplomatic missions and officials in Colombo will get busy and start mingling with new people.” The result, considered improbable just two months ago, risks disrupting President Xi Jinping’s moves to increase China’s presence in the Indian Ocean. China has invested heavily in Sri Lanka over the past decade and supported Rajapaksa in the face of U.S.-led inquiries into human rights abuses allegedly committed during the end of a 26-year civi…
-
- 2 replies
- 898 views
-
-
பிரான்சில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரீஸ் நகரில் கடந்த புதன்கிழமை 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத்தில் 2 தீவிரவாதிகள் புகுந்து நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஏமனில் கல்வி பயின்றதாகவும் அங்கு அல்கொய்தா பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டதாகவும் ஏமன் பாதுகாப்பு படை கூறியது. இந்நிலையில், அரேபியன் தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஜெவிஸ் பல்பொருள் விற்பனை அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல் மீண்டும் பிரான்சில் தாக்குதல் ந…
-
- 0 replies
- 246 views
-
-
யு.எஸ்.-வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்சில் வான் நுயுஸ் விமானநிலையத்திற்கு தெற்கில் சிறிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் வாகனங்கள் எதனையும் அல்லது கட்டிடங்களை இடிக்காததால் நெருப்பு பிடிக்கவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர். விமானி ஸ்தலத்திலேயே இறந்து விட்டார். இந்த ஒற்றை-எஞ்சின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15-மணியளவில் கீழே போயுள்ளது. விமானத்தின் பாகங்கள், இறகுகள், மூக்கு என்பன வீதியில் கிடந்ததாக கூறப்பட்டுள்ளது எனவும் பாகங்கள் அனைத்தும் நொருங்கி விட்டதாகவும் சம்பவத்தை கண்ணுற்ற சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். தரையில் மோதமுன்னர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதாகவு…
-
- 1 reply
- 397 views
-
-
கொலைகளுடன் ஆரம்பித்த பணயக்கைதிகளை பிடித்து தொடங்கிய பயங்கரங்கள் காவல்த்துறையினரால் ஒழிக்கப்பட்டன மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அழித்தல் விடுவித்தல் நடவடிக்கை ஒருசில நிமிடங்களில் முடிந்தது. கொலையாளிகள் 3வரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் En direct - Le preneur d'otage de Vincennes est mort En direct - Le preneur d'otage de Vincennes est mort L'assaut a été donné contre un supermarché casher dans l'est parisien où un homme a pris plusieurs personnes en otage. Après plusieurs détonations, des policiers ont pénétré dans le magasin. Plusieurs otages sont sortis peu après et ont été pris en charge. En direct - Le preneur d'otage de Vincennes est mort L'assaut a été…
-
- 7 replies
- 976 views
-
-
கனடா- பிரான்ஸ் நாட்டு கொடி ரொறொன்ரோ நகரசபைக்கு வெளியே வெள்ளிக் கிழமை பறக்க விடப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொலையுண்ட 12-பேர்களின் நினைவாகவும் இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரொறொன்ரோ மக்கள் பேச்சு சுதந்திரம் மீதான தங்கள் நம்பிக்கை மற்றும் உலகம் பூராகவும் அதற்காக போராடுபவர்களிற்கு ஆதரவாகவும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கூறியுள்ளார். பிரதம மந்திரி Stephen Harper சார்ளி ஹெப்டு தாக்குதல் சம்பந்தமாக வியாழக்கிழமை பேசுகையில் இந்த பத்திரிகை தாக்குதல் ஒரு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என தெரிவித்திருந்தார். பரிசிலுள்ள கனடிய தூதுவராலயம் தனது கொடியை அ…
-
- 0 replies
- 225 views
-