உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26648 topics in this forum
-
கனடாவின் ஊடகங்களிலெல்லாம் 2007ம்; ஆண்டு சிறையில் இடம்பெற்ற ஒரு தற்கொலையே தற்போதைய செய்தியாகியுள்ளது. இந்தத் தற்கொலைத் தடுக்கப்பட்டிருக்கக் கூடியது என்ற வாதத்தை முன்வைத்து இடம்பெறும் குற்றச்சாட்டுக்கள் அரச நிர்வாக, பாதுகாப்புத்துறை சிறைச்சாலை நிர்வாகத்தை நோக்கிய எதிர்ப்பு வாதங்களை முன்வைத்துள்ளது. [size=3][size=4]1988ல் பிறந்த ஆஸ்லி சிமித் சாதாரண பிள்ளைகளைப் போல வளர்ந்து வந்தாலும் 2003ம் ஆண்டில் இவரது நடத்தைகளில் பல மாறுதல்களை கண்ட பெற்றோர் மாகாண சமூகசேவை நிறுவனங்களின் உதவியை நாடிய போது இவர் ஒருவகை உளத்தாக்க நோய்க்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[/size][/size] [size=3][size=4]அதே ஆண்டு ஒரு தபால் ஊழியரை அப்பிள் பழங்களை எறிந்து தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட ஆஸ்ல…
-
- 3 replies
- 618 views
-
-
[size=4]அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரை மாநிலங்களைத் தாக்கி, நியு யார்க் மற்றும் நியு ஜெர்ஸி மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்திய சாண்டி சூறாவளியை அடுத்து கடந்த மூன்று நாட்களாக இரு பிரதான கட்சிகளாலும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிபர் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கியது.[/size] [size=4]அதிபர் ஒபாமா நேற்று புதன்கிழமை இரவுவரை நியூ ஜெர்ஸி மாநிலத்தில் புயல் பாதித்த பகுதிகளை அம்மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.[/size] [size=4]புயலால் பாதிக்கபப்ட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஒபாமா, நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.[/size] [size=4]இன்று அதிபர் ஒபாமா நெவாடா மற…
-
- 11 replies
- 1k views
-
-
நாளை நியூயோர்க்கில் நடைபெறவிருந்த உலகப் புகழ்பெற்ற நியூயோர்க் மரதன் ஓட்டப்போட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக நகர மேயர் மைக்கல் புளும்பேர்க் அறிவித்துள்ளார். [size=2][size=4]பெரும் புயல் வீசி நகரமே சுடுகாடாக கிடக்க மரதன் ஓட்டம் தேவையில்லையென்று பலர் தெரிவித்திருந்தனர்.[/size][/size] [size=2][size=4]இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் மரதன் ஓடுவோர் மீது தக்காளிகளாலும், கழிவுப் பொருட்களாலும் எறிவோம் என்று கூறினார்கள்.[/size][/size] [size=2][size=4]மேலும் சிலர் நியூயோர்க் மரதன் நடைபெற்றால் சகல போலீசாரும் மரதன் ஓட்டப்பணியை நெறிப்படுத்துவதில் ஈடுபடுத்தப்படுவார்கள், இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போலீசாரின் சேவை கிடைக்காது என்று தெரிவித்தார்கள்.[/size][/size] [siz…
-
- 1 reply
- 419 views
-
-
மோடியின் மனைவி எங்கே? காங்கிரஸ் சூடான கேள்வி மோடியின் மனைவி எங்கே? காங்கிரஸ் சூடான கேள்வி. குஜராத் முதல்வர் மோடி மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, இக்கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜயசிங் சூடான ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். மோடியின் மனைவி எங்கே? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், இந்த விஷயத்தில் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது மனைவி எங்கே இருக்கிறார் என்பதை மோடியே தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திக்விஜயசிங் கேட்டுக் கொண்டுள்ளார். தன் மனைவி யசோதா பற்றி ஏன் மோடி மவுனமாக இருக்கிறார். ஏன், மனைவியை மறைத்து வைத்திருக்கிறார். அவரை விவாகரத்து செய்து விட்டாரா? என்பதை மோடி…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னையில் தரைதட்டிய கப்பலைக் காண குவியும் மக்கள்: நொச்சிகுப்பத்தில் போக்குவரத்து நெரிசல். சென்னை: சென்னையில் தரைதட்டிய சரக்கு கப்பலான பிரதிபா காவிரியைக் காண மக்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னையை நிலம் புயல் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தபோது எரிபொருள் இல்லாமல் தவித்த பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல் அலையால் இழுத்து வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து மாயமான 5 பேரில் 4 பேரின் உடல்கள் நேற்று கிடைத்தன. அதில் ஒரு உடல் அரக்கோணத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் மீஞ்சூர் கடற்பரப்பில் இன்று காலை ஒரு உடல் கரை ஒதுங்கியது. காணாமல் போன ஜோசப் என்பவரது உட…
-
- 3 replies
- 846 views
-
-
[size=3][size=4]ஐ.நா.,: தற்போதைய உலக நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது. [/size][/size] [size=3][size=4]ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் அல்லாத நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவி சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும். அதன்படி, தலைவர் பதவியை இந்தியா சார்பில் ஐ.நா.,வுக்கான நிரந்தர இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி ஏற்றுக்கொண்டார். [/size][/size] [size=3][size=4]இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய பூரி, தற்போதைய ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், சிரியா போன்ற பிரச்னைகளில் நிலரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டிருபப்தாக குற்றம் சாட்டினா…
-
- 1 reply
- 684 views
-
-
காங்கிரஸ் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரமணியன் சாமி மனு! Posted Date : 12:00 (03/11/2012)Last updated : 12:13 (03/11/2012) புதுடெல்லி: கட்சி நிதியை கடனாக கொடுத்ததை காங்கிரஸ் ஒப்புக்கொண்டுவிட்டதால்,அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு கோரி தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு அளிக்க உள்ளதாக சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்ட் மற்றும் குவாமி அவாஷ் ஆகிய பத்திரிகைகளை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்திற்கு டெல்லியில் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரால்டு ஹவுஸ் என்ற இடமும், மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் மிகவும் விலை மதிப்பு மிக்க நிலம் உள்ளது. இந்நிலையில் சோனி…
-
- 1 reply
- 752 views
-
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இனி செய்தியாளர்களை சந்தித்தால் மன்னிப்பு கேட்ட பிறகுதான் பேட்டியை தொடங்க முடியும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், தலைமையில் சுமார் 100 பத்திரிகையாளர்கள் இன்று தே.மு.தி.க. அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அவர்களை உள்ளே விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தே.மு.தி.க. அலுவலக வாசலில் நின்று விஜயகாந்துக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். அப்போது, பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் பேசுகையில், தே.மு.தி.க. தலைவர் விஜ…
-
- 0 replies
- 328 views
-
-
[size=3] [/size] [size=3] சென்னை: விமானத்தின் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சி பைலட்டின் கண்களை சில நொடிகள் இருள வைத்து விமானத்தையே விபத்துக்குள்ளாக்கும் சதி சென்னையில் நடந்துள்ளது.[/size][size=3] துபாயில் இருந்து நேற்றிரவு 8.40 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் (எண்-EK 546) சென்னைக்கு வந்தது. இதில் 242 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். கத்திப்பாரா- பரங்கிமலை பகுதி வழியே வந்து விமானத்தை விமானி தரை இறக்க முயன்றார்.[/size][size=3] அப்போது ஓடுபாதை அருகே உள்ள பகுதியிலிருந்து விமானத்தின் காக்பிட் விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி மீது பச்சை நிற மர்ம லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால் விமானிகளின் கண்கள் கூசின.[/size][size=3] அவர்கள் விமானத்தை தரை இறக்க முடியாமல் திணறினர். இது குறித்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]சீனாவில், ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, அந்நாட்டின் மேம்பாட்டு ஆய்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. ஜனத்தொகையை கட்டுப்படுத்த, அந்நாட்டில் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும், என்ற சட்டம் அமலில் உள்ளது.இது குறித்து, சீன மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: சீனாவில், ஜனத்தொகையை கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தில் நாடு முன்னேற வேண்டும், என்ற நோக்கில் தான், ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏராளமான குடும்பத்தினர், பல தியாகங்களை செய்துள்ளனர்.தற்போது நிலைமை வேறு. [/size] [size=4]பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளோம். இனியும் இந்த கொள்கை பின்பற்றப்பட்டால், 2050ம்ஆண்டில், நம்நாட்டில் ம…
-
- 2 replies
- 563 views
-
-
மெல்போர்ன்/புதுடெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வீடியோ ஆதாரங்களை தாம் மறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் உளவுத்துறைத் தலைவரும்,மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே. நாராயணன் மறுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை அதிகாரி ரகோத்தமன்,தான் எழுதியுள்ள'Conspiracy to kill Rajiv Gandhi – From CBI Files’ என்ற புத்தகத்தில், ராஜீவ் கொலை சம்பவத்தின்போது அங்கிருந்த உளவுத்துறையின் வீடியோ கிராபர் அதனை படம்பிடித்ததாகவும்,ஆனால், அந்த வீடியோ காணாமல் போய்விட்டதாகவும்,அதனை அப்போது ஐபி( இன்டலிஜென்ஸ் பீரோ) தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் சென்றுள்ள நாரா…
-
- 1 reply
- 563 views
-
-
2014 ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களை தூங்க விடப்போவதில்லை'' ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளையில் நடக்கும் முறைகேடுகளை முன்வைத்து அவரது தொகுதியான பரூக்காபாதில் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார். அப்போது பேசிய அவர், 2014ல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களை தூங்க விடப்போவதில்லை. ஏற்கனவே அக்டோபர் 2 அன்று நான் புதிய கட்சியை தொடங்கபோவதாக கூறியதும் அவர்களது நிம்மதி போய்விட்டது. புதிய கட்சியை துவங்க காங்கிரஸ் தான் அறிவுறுத்தியது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கூறியபோது காங்கிரஸ்காரர்கள் தான் அரசியல் …
-
- 0 replies
- 927 views
-
-
நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்து கொண்டு ரூ. 1600 கோடி முறைகேடு செய்ததாக சோனியா, ராகுல் மீது ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: காங். தலைவர் சோனியாவும், ராகுலும், தனியார் நிறுவனம் ஒன்றின் 75 சத பங்குதாரர்களாக இருந்து கொண்டு ரூ.1600 கோடி மதி்ப்பிலானமற்றொரு நிறுவனத்தை தங்களது நிறுவனத்திற்கு முறைகேடாக அபகரித்து நிர்வகித்து வருவதாகவும்,இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிறுவனத்தை காங். மூத்த தலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருகிறார். மேலும் மறைந்த காங். தலைவர்களும் இதில் பங்குதாரராகளாக உள்ளனர்என சுப்பிரமணி…
-
- 3 replies
- 925 views
-
-
செவ்வாய்க்கிழமை, 30 ஒக்டோபர் 2012 19:42 [size=2][size=4] ஜப்பான், சென்டாய் விமான நிலையத்தில் 2ஆம் உலகப் போரில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் புதையுண்டு போயிருந்ததாக கூறப்படும் அதிசக்தி வாய்ந்த அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் அடங்களாக 92 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சென்டாய் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த கட்டுமான பணியாளர்கள் இந்த அணுகுண்டை கண்டறிந்துள்ளதுடன் இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த பயணிகள், வருகை தந்திருந்த பார்வையாளர்கள் மற்றும் விமான நிலையத்தை அண்மித்த பகுதிகள…
-
- 11 replies
- 1.1k views
-
-
இந்திய வான்வெளியில் சீன விமானங்கள் அத்துமீறி பறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எஸ்.புர்ஜி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் வருடாந்திர கருத்தரங்குக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் எம்.எஸ்.புர்ஜி பேசியதாவது- கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 3 முறை இதுபோன்ற அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆனால், அந்நாட்டின் விமானங்கள் மிகவும் உயரமாகப் பறந்ததால், எவ்வளவு தூரம் அவை நம் நாட்டு எல்லைக்குள் வந்தன என்பதை கணக்…
-
- 11 replies
- 977 views
-
-
Mother claims her newborn is 'a devil who breathes fire' Agencies : London, Tue Oct 30 2012, 14:10 hrs In a bizarre claim, a Columbian mother has said that her one-month old son is 'the devil' who breathes fire and has already started walking. Ana Feria Santos, 28, gave birth to her son last month in the town of Lorica, near the Caribbean coast, but says her joy quickly turned to fear when she noticed that he had 'several abnormalities' - leading to fears in her community that he is the 'devil in disguise', the Daily Mail reported. The mother-of-five claimed that the boy can already stand up and walk - quite a feat for a child of just four weeks…
-
- 0 replies
- 575 views
-
-
[size=3] சோனியா காந்திக்கு நினைவு தினம் என்று செய்தி வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கேலிக் கூத்து.[/size] [size=3] அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் மறைந்த இந்திய நாட்டு பிரதமரின் நினைவு தினம். இன்றோடு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிறது. இந்த நினைவு நாளை தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியினர் அனுசரித்துள்ளனர். இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிட்டது. அந்த செய்தியில் இந்திரா காந்திக்கு பதிலாக அன்னை சோனியா காந்தி என்று அவர்கள் தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளனர். இது பத்திரிக்கையாளர்கள் நடுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த அறிக்கை அதிகமாக பகிரப்பட்டு வருகிறது .தமிழ்நாடு காங்கிரஸ் அ…
-
- 0 replies
- 791 views
-
-
[size=4]தனது அமைச்சரவை சகாக்கள் யார் எவர், யாருக்கு என்ன துறையைக் கொடுப்பது என்பதை முடிவு செய்யும் உரிமையைப் பாராளுமன்ற ஜனநாயகம் பிரதமருக்கு அளித்திருக்கிறது. அதேபோலத் தகுதி, திறமை அடிப்படையில் அவ்வப்போது தனது அமைச்சரவையை மாற்றி அமைக்கும் உரிமையும் பிரதமருக்கு உண்டு. இந்த இரண்டு அடிப்படை உரிமைகளும் இல்லாத நிலைமைக்கு இன்றைய பாரதப் பிரதமர் தள்ளப்பட்டிருக்கிறார் அல்லது தனக்கு எந்த உரிமையும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பிரதமராகத் தொடர்ந்தால் போதும் என்கிற மனநிலையில் இயங்குகிறார் என்று மக்கள் கருதினால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.[/size] [size=4]இதுவரை பிரதமர் மன்மோகன் சிங் மீது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு திரைக்குப் பின்னணியில் இருந்து சோனியா காந்தியால் இயக்…
-
- 0 replies
- 676 views
-
-
நியூயோர்க் நகர் இருளில் மூழ்கியுள்ளது வீதிகளில் வெள்ளப்பெருக்கு - ரொறன்ரோவிலும் எச்சரிக்கை விடுப்பு பலபகுதிகள் இருளில்! தொடர்மாடி தீப்பற்றியது..! [Tuesday, 2012-10-30 08:56:32] அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை தற்போது சாண்டி புயல் கடந்துசெல்கிறது அதன் தாக்கம் ரொறன்ரோவின் மத்திய பகுதிக்கும் ஏற்ப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின்சார விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகள் ஏற்ப்பட்டுள்ளன இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் பெரும் வெள்ளப்பெருக்குக்கு உள்ளானதால் நகரப்பகுதி நிலக்கீழ் தொடருந்து பாதைகளில் நீர் புகுந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அரைமணி நேரத்தில் பத்தாயிரத்திற்கு மேற்ப்பட…
-
- 15 replies
- 1.2k views
-
-
ராஜிவ் படுகொலை தொடர்பான, முக்கிய வீடியோவை, ஐ.பி., உளவு படையின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கவர்னருமான, எம்.கே.நாராயணன் வேண்டுமென்றே மறைத்தார் என்று வெளியான தகவலால், ராஜிவ் இறந்து, 21 ஆண்டுகள் ஆன பிறகு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க கவர்னராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகிப்பவர், எம்.கே.நாராயணன். முன்னதாக அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அதற்கு முன், ஐ.பி., உளவுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.கேரளாவைச் சேர்ந்த நாராயணன், ஐ.பி., தலைவராக இருந்தபோது, 1991 மே, 21ல், ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜிவ், படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, தற்கொலைப் படை பெண், தனு, மனித வெடிகுண்டாக செயல்பட்டு, ராஜிவை க…
-
- 2 replies
- 957 views
-
-
[size=4]மத்திய அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, கட்சி நிர்வாக அமைப்பிலும், அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. சோனியாவுக்கு அடுத்ததாக, கட்சியின் முக்கிய பொறுப்புக்கு, ராகுலை நியமனம் செய்யும் அறிவிப்பு, அடுத்த சில நாட்களில், வெளியாகவுள்ளது. வரும், 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை சந்திக்கும் வகையில், முழுக்க முழுக்க ராகுலுக்கு வசதியான வகையில், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.மத்திய அமைச்சரவை, கடந்த ஞாயிறன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியிலும், மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற செய்திகள், சமீப நாட்களாக வெளியாகி வருகின்றன.லோக்சபா தேர்தல், 2014ல் நடக்கவுள்ளதாலும், அதற்குமுன், ஒன்பது சட்டசபை தேர்தல்களை சந்திக்க வேண்டியு…
-
- 0 replies
- 590 views
-
-
மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதா என்ற நிலைக்கு, இன்று உலகம் தள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் பல மாதங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், இன்று அயல் நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியைப் போல, தற்போது சிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த ஆயுததாரிகளுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாகச் செய்து வருகின்றது. இந் நிலையில் சிரியாவின் எல்லையில் உள்ள துருக்கி மீது சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. சிரிய இராணுவத்தினர் துருக்கி மீது …
-
- 14 replies
- 4.8k views
-
-
சென்னையை நெருங்கும் நிலம் புயல்- துறைமுகத்தில் 8-ம் எண் புயல்கூண்டு ஏற்றம்! Updated: Wednesday, October 31, 2012, 11:28 [iST] Posted by: Mathi சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டு தமிழகக் கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலம் புயல் தற்போது சென்னைக்கு மிக நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை துறைமுகத்தில் உச்சபட்சமான அபாய எச்சரிக்கையாக 8-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது, வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. …
-
- 1 reply
- 940 views
-
-
ராஜீவ்காந்தி படுகொலையில் இதுவரையிலும் வெளிவராத ரகசியங்கள். சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 29, 2012 ஆT 09:41 ராஜீவ்காந்தி படுகொலையில் இதுவரையிலும் வெளிவராத ரகசியங்கள் பலவற்றை திருச்சி வேலுசாமி எழுதியிருக்கிறார். விரைவில் அந்த புத்தகம் வெளிவர இருக்கிற’து. பழ. நெடுமாறன், வைகோ, சீமான், பேரா. ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல உணர்வாளர்களின் மதிப்புரைக்காக கொடுக்கபபட்டிருக்கிறது. ‘ராஜீவ் படுகொலையில் விடுதலை புலிகளுக்கு தொடர்பு இல்லை’ என்று கடந்த இருபதாண்டுகளாக பேசி வருகிறார் திருச்சி வேலுசாமி. அதில் சுப்ரமணியசாமி, சந்திராசாமி ஆகியோரை ‘காரணகர்த்தாக்கள்’ என்றது வரை வெளிவந்த செய்திகள். ஆனால் அதைத் தாண்டி பல அதிர்ச்சி தகவல்கள் முதன் முதலாக இந்த புத்தகத்தின் வாயிலாக வெளி உலகத்தி…
-
- 2 replies
- 1k views
-
-
Gov. Cuomo Declares State Of Emergency With Hurricane Sandy On Her Way With Heavy Rain, High Winds & Outages On Tap, Officials Urge Preparation October 26, 2012 11:59 PM [size=1][size=4][/size][/size] NEW YORK (CBSNewYork/AP) – Calling Hurricane Sandy an “unpredictable” storm, Tri-State Area officials urged New Yorkers to prepare for the worst as the storm, boasting winds of 75 mph, began to make its way up the East Coast on Friday. [size=1][size=4]New York Gov. Andrew Cuomo declared a state of emergency “in every county in the state” and activated the emergency crews to monitorSandy as it worked its way north. The declaration of emergency allows…
-
- 8 replies
- 814 views
-