உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27024 topics in this forum
-
கடைசி நேரத்தில் நிதி பள்ளத்தாக்கில் விழாது அமெரிக்கா தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. Fiscal Cliff Deal Reached: White House, Hill Leaders Agree To Delay Sequester By Two Months WASHINGTON -- Three hours shy of the midnight deadline, the White House and congressional leaders reached a deal to avert the so-called fiscal cliff, several sources confirmed to The Huffington Post. Under the deal brokered by Vice President Joe Biden and Senate Minority Leader Mitch McConnell (R-Ky.), Congress would permanently extend the Bush income tax cuts at $400,000 and below, keep the estate tax threshold at $5 million and extend unemployment benefits for one year. It would …
-
- 0 replies
- 459 views
-
-
ஈரானிய கப்பல் இலங்கையால் தடுத்துவைப்பு! இலங்கை காலி துறைமுகத்தில் 16 ஈரான் மற்றும் 8 இந்திய பணியாளர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் நாட்டு கப்பலை இலங்கை தடுத்து வைத்துள்ளது. எம்.வி. அமினா என்ற இந்த கப்பல் சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்டு இலங்கையின் காலி துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலை தடுத்து வைக்குமாறு ஜெர்மன் வங்கி ஒன்று கேட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது. இதனால் கப்பலை தடுத்து வைக்குமா…
-
- 0 replies
- 345 views
-
-
லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி: ஜெயலலிதா அறிவிப்பு 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு- பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தொண்டர்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி போட்டியிட தயாராவோம். இந்தத் தேர்தலில் ஈடு இணையற்ற வெற்றியைப் பெறுவோம். மத்தியில் அதிகாரத்தின் மூலம் நமது அனைத்து உரிமைகளையும் பெ…
-
- 0 replies
- 329 views
-
-
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு மலையருவியின் உச்சியில் தங்களது 14வது திருமண நாளை கொண்டாடச் சென்ற தம்பதியினர், தங்களது 13 வயது மகளுடன், அருவியின் உச்சியில் இருந்து தவறி விழுந்து, மூன்று பேரும் பலியான சம்பவத்தால், தென்னாப்பிரிக்க நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது., தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பார்க் பகுதியை சேர்ந்தவர் Pieter Prinsloo என்பவர், தனது மனைவி Adele மற்றும் 13 வயது மகளுடன் தங்களது 14வது திருமண நாளை கொண்டாட நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு கடக்கும்போது, திடீரென தண்ணீர் அதிகமாக வந்ததால், நிலை தடுமாறி மூன்று பேரும் நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தனர். தகவல் கிடைத…
-
- 0 replies
- 370 views
-
-
இங்கிலாந்தில் 13 வயது மகனுக்கு ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது என்பது போன்ற 18 கண்டிஷன்கள் போட்டு, கிறிஸ்துமஸ் பரிசாக ஐபோன் வாங்கிக் கொடுத்துள்ளார் ஒரு தாய். இதுகுறித்து ஒரு சுவையான செய்தி. இங்கிலாந்து நாட்டில் 13 வயது Greg Hofmann என்ற சிறுவனுக்கு அவனுடைய தாயார், கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பரிசைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், தன்னுடைய தாயாரின் 18 கண்டிஷன்களை கேட்டு, மிகவும் அதிர்ச்சியடைந்தான். ஐபோனை பள்ளிக்கு கொண்டு செல்லக்கூடாது, ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது, இரவு ஏழு மணிக்கு மேல் பள்ளி நாட்களிலும், விடுமுறை நாட்களில் இரவு 9 மணிக்கு மேல் பயன்படுத்தக்கூடாது, தாய், அல்லது தந்தை போன் செய்தால் அழைப்பை மறுக்கக்கூடாது,…
-
- 0 replies
- 870 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஒரு 17 வயது பள்ளி மாணவி ஒருவர், சமீபத்தில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய கொலைகாரன் குறித்து கவிதை ஒன்று எழுதி, அதை சக மாணவர்களுக்கு படிக்க கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அமெரிக்காவையே உலுக்கிய பள்ளி துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் மரணமடைந்தனர். இதில் ஆடம் லான்சா என்ற கொலைகாரனும் இறந்து போனான். இறந்துபோன கொலைகாரன் குறித்து, கவிதை எழுதியதாக Courtni Webb என்ற 17 வயது பள்ளி மாணவி அப்பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த மாணவி கொலைகாரன் குறித்து எழுதிய கவிதையை தனது புத்தகத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும், அதை ஆசிரியர் தற்செயலாக பார்த்து, பிரின்ஸிபாலிடம் கொடுத்ததாகவும், பிரின்ஸிபல் உடனே அந்த மாணவியை சஸ்பெ…
-
- 0 replies
- 575 views
-
-
பெண்கள் செக்ஸ் கொடுமைக்கு ஆளாகும் போது அவசர உதவிக்கென அரசு சார்பில் அவசர தொலைபேசி எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் முதல்நாளிலேய செயல்படாமல் போனது. அழைத்தால் வெறும் பீப் சப்தம் மட்டுமே வந்தது இதனால் மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர். கடந்த 16ம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் வேண்டும் என மாணவ, மாணவிகள் நடத்திய போராட்டத்தியதால் டில்லி ஸ்தம்பித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. டில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷீத் அவசர எண் 181 என்ற பொது அழைப்பை உருவாக்கியுள்…
-
- 3 replies
- 529 views
-
-
இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு அ.தி.மு.க,. செயற்குழுவில் இன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய தமிழக முதல்வர் ஜெ.,வுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும்,40 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய ஜெ., வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ மற்றும் பா.ஜ.,வை நம்ப முடியாது என்றும் அதனால் தனித்து போட்டியிடப்போவதாகவும் ஜெ., கூறியுள்ளார். சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்…
-
- 1 reply
- 475 views
-
-
சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சிற்கு அருகில் உள்ள புறநகர் பகுதியில் கழுத்து அரிந்த 30 தலையில்லா முண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடும் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் பார்சா பகுதியில் போராளிகளுக்கும், சிரிய படைகளுக்குமிடையே நடைபெற்ற மோதலின் பின்னர் சிரியப் படைகள் பின்தள்ளப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிரிய போர் தொடர்பான ஆய்வுகளின் பொதுக்குழு கூறும்போது கைதானவர்களின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகவே தலைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தது, இவர்களின் கருத்துப்படி சுமார் 50 உடலங்கள் கிடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கழுத்தறுப்பு வேலைகள் நேற்று நடைபெற்…
-
- 0 replies
- 510 views
-
-
தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை [sunday, 2012-12-30 17:51:58] திருப்பதியில் 3 நாள் நடந்த 4-வது உலக தெலுங்கு மாநாடு நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில் தமிழக கவர்னர் ரோசையா, மத்தியமந்திரி சிரஞ்சீவி, முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அள…
-
- 5 replies
- 698 views
-
-
Dec 31 2012 01:31:57 1.ஒபாமாவின் வெற்றி உலகத்தினரின் கவனத்தைக் கவர்ந்தது. மிட் ராம்னியை வென்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றார். 2. ஆபாசப் படங்களில் நடிக்கத் துவங்கியிருந்த கனடிய இளைஞன் லுகா மக்நாட்டா மாண்ட்ரியல் பல்கலைக் கழக மாணவனைக் கொன்று, வெட்டி, நர மாமிசம் சாப்பிட்டது உலகை உலுக்கியது. 3. சாண்டி புயல் அமெரிக்காவின் பல பகுதிகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது. இந்தப் புயலால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 4. கனடாவின் எக்ஸெல் மாட்டு இறைச்சி உணவுகளில் ஈகோலி கிருமிகள் இருந்ததனால் திரும்பப் பெறப்பட்டன. கிட்டத்தட்ட 1500 வகை உணவுகள் மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டன. 5. குறிப்பிடப்பட வழியில் செல்லாமல் கோஸ்டா கான்கார்டியா கப்பலை வேறு வழ…
-
- 0 replies
- 537 views
-
-
கனடாவின் மாநிலங்களுக்கு இடையிலான இண்ட்டர் ஸ்டேட் 84 நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த சரிவிற்குள் வழுக்கிச் சென்று கவிழ்ந்தது. வான்கூவருக்குப் போன சுற்றுலாப் பேருந்து சாலையோரத்தின் சரிவில் கவிழ்ந்ததால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இருபது பேர் படுகாயமுற்றனர். சாலைகளில் பனிபடர்ந்து இருந்ததால் சக்கரங்கள் வழுக்கிவிட்டன. ஓட்டுநர் உயிர் பிழைத்தாலும் காயங்கள் மோசமாக இருப்பதால் விபத்து பற்றி அவரால் எதையும் விளக்க இயலவில்லை. லாஸ் வேகாஸின் நேவாடாவுக்குப் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து பகல் 10.30 அளவில் விபத்துக்குள்ளான போது அதில் 40 பேர் இருந்தனர். இவர்களில் காயம்பட்ட 18 பேர் கெண்டில்ட்டனில் உள்ள தூய அந்தோனியார் மருத்துவமனையில் சேர்…
-
- 0 replies
- 310 views
-
-
காவிரி நடுவர் மன்றத்தின், இறுதித்தீர்ப்பு விவகாரத்தில், விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது என, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., எம்.பி., க்கள், பிரதமரைச் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என, உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல, ஒரு கபட நாடகமாடி, முட்டுக்கட்டை போட்டனரா என்பது, புரியாத புதிராக இருக்கிறது என, முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார்.இது தி.மு.க., எம்.பி.,க்கள் மாத்திரமல்ல, பிரதமர் அலுவலகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவது போல உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என, பிரதமரிடம் தி.மு.க.…
-
- 0 replies
- 605 views
-
-
இந்தியாவில் வடக்கு எல்லையான இமயமலை பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.இது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள் சிலர் பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இது தொடர்பில் இந்திய செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ஆம் ஆண்டுகளில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிச்டர் அளவில், 7.8 முதல், 8.9 வரை பதிவா…
-
- 1 reply
- 563 views
-
-
பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரி ஜேனட் ஜாக்சன் (வயது 46). இவருக்கும் கத்தார் நாட்டு கோடீசுவரர் விஸ்சாம் (வயது 37) என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், 2011ம் ஆண்டின் இறுதியில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களது திருமணம் கத்தாரில் நடைபெறும் என்றும் அதில் ஜேனட்டின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்காக தனியார் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும். விருந்தினர்களை உபசரிக்க சிறந்த சமையல் நிபுணரை வரவழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜேனட்டிற்கு இதற்கு முன்பு இரு முறை திருமணம் நடைபெற்றுள்ளது. கட…
-
- 5 replies
- 582 views
-
-
இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை' தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்,' என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார். பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்' என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி: இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எ…
-
- 2 replies
- 514 views
-
-
நான் அரசியலுக்கு வந்தால் எனது பாதை தனியாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை யில் சனிக்கிழமை நடைபெற்ற "ப. சிதம்பரம் - ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது: 1995-ஆம் ஆண்டு முதல் முதல் ப. சிதம்பரம் எனது நெருங்கிய நண்பர். அந்தக் காலகட்டத்தில் தனி அறையில் மூப்பனார், கருணாநிதி, சிதம்பரம், சோ ராமசாமி ஆகியோருடன் உரையாடிய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்போது நினைக்கும்போது அது உண்மைதானா, நடந்ததா என்று சந்தேகம் வருகிறது. அதன் அருமை அப்போது எனக்குத் தெரியவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானபோது குறுகிய காலத்தில் அதற்கு அனுமதி பெற்றுத் தந்தவ…
-
- 5 replies
- 844 views
-
-
இந்தியா=பாகிஸ்தான் இடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னையில் பரபரப்பாக நடந்தது. இதில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்த, இந்திய அணியால், பாகிஸ்தான் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாத காரணத்தால் வெற்றியை இழந்தது. தோனி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவதாக பேட் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நசீர் ஷாம்ஷெட் அபார விளையாடி 101 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு வித்திட்டார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் படங்கள் பார்க்க....
-
- 0 replies
- 561 views
-
-
கினிய படகு விபத்தில் 22 பேர் பலி: 69 பேர் மாயம் கினியாவ் பிசாவ் நாட்டின் தலைநகர் பிசாவிலிருந்து அட்லாண்டிக் கடலில் உள்ள போலோமா தீவு நோக்கி படகு ஒன்று புறப்பட்டு சென்றது. மிக அதிகமாக 97 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு, அட்லாண்டிக் கடலில் திடீரென கவிழ்ந்தது. அப்போது அந்த படகிலிருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 பேரை உயிருடன் மீட்டனர். இறந்த 22 பேரின் சடலங்கள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டது. மீதமுள்ள 69 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 502 views
-
-
அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டது. தி.மு.க-வினரோ திறந்தவெளி அரங்கில் மாநாடுபோல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்கள். பா.ம.க. சாதிச் சங்கங்களை எல்லாம் ஒன்றிணைத்துவருகிறது. இதற்காகவே கிறிஸ்துமஸ் விழாவை தே.மு.தி.க. நடத்துகிறது. இப்படி அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் ஜூரத்தில் இருக்க... அதைஅடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைக்கிறதாம் நாம் தமிழர் கட்சி. இதற்காக பம்பரமாய் தமிழகம் முழுவதும் சுழல்கிறார் சீமான். 'இனத்துக்காக உழைத்திட்ட தந்தை பெரியாருக்கும், ஈழத்துக்காக உழைத்திட்ட டாக்டர் எம்.ஜி.ஆருக்கும் வீர வணக்கப் பொதுக் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த 24-ம் தேதி நாகை மாவட்டம் திருக்கடையூரில் பிரமாண்…
-
- 5 replies
- 1.4k views
-
-
"தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை, சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும் இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ., - எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான், அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வான, பா.ஜ.,வைச் சேர்ந்த, பன்வாரி லால் சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்: பெரும்பாலான, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக உள்ளன. "மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் நியூயார்க்கில் ரெயில் முன் தள்ளி இந்தியரை கொன்ற மர்ம பெண்ணை போலீசார் தேடுகிறார்கள். அந்த கொலைகார பெண், பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு புத்தகம் படித்ததும், இரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற காட்சியும் இரயில்வே காமிராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்தியர் பிணம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுரங்கப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள குயின்ஸ் ரெயில் நிலையத்தில் ஒரு ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார்? எப்படி செத்தார்? என்பது மர்மமாக இருந்தது. இதனை அடுத்து நியூயார்க் நகர போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபரிடம் இருந்த செல்போன் மற்றும் மருந்த…
-
- 0 replies
- 599 views
-
-
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் கோர்ட்டுகளில் அவ்வப்போது வினோத வழக்குகள் வரும். இதுபோல அமெரிக்காவில் ஒஹியோ பகுதியில் சின்சினாதி என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஆப்ரே(21) என்பவர் தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில் நான் கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போனில் கண்காணிப்பு சாப்ட்வேரை பொருத்தி உளவு பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மாணவியை விட்டு 500 அடி தள்ளியே இருக்க வேண்டும், தொடர்பு வைப்பதை நிறுத்த வேண்டும் என பெற்றோருக்கு உத்தரவிட்டார். பெற்றோர் மீது வழக்கு தொடுத்த கல்லூரி மாணவியின் படம் பார்க்க....
-
- 0 replies
- 731 views
-
-
வருடம் முடிவடைய இன்னும் இரண்டே தினங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்க வரவு செலவு திட்டம் முடிவில்லாமல் இழுபறி நிலையில் இருக்கிறது.இந்நாட்களில் அமைதியாக இருக்கும் வெள்ளைமாளிகை 2013ம் ஆண்டு பிறக்கும் போது இருட்டுக்குள் பிறக்கப் போகிறதா என்று தெரியாமல் எல்லோரும் வெள்ளைமாளிகையை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அதிபர் ஒபாமா கடந்த தேர்தலில் தான் ஜனாதிபதியான என்ன என்ன செய்வேன் என்று சொன்னாரோ அதை எல்லாம் அமுல் படுத்த முனைகிறார்.அமெரிக்க முறைப்படி எந்த ஒரு சட்டம் என்றாலும் செனட்சபை காங்கிரஸ் சபையால் ஒப்புக் கொடுக்க வேண்டும். இப்போது செனட்சபையில் ஜனனாயக கட்சி உறுப்பினர்கள்(53-47) பெரும்பான்மையானவர்களாகவும் காங்கிரஸ் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் (234-201)பெரும்பான்மையா…
-
- 1 reply
- 678 views
-
-
CRICKET great Tony Greig died yesterday after suffering a cardiac arrest while fighting lung cancer. Thanks to telegraph
-
- 1 reply
- 537 views
-