Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முதல்வர் ஜெயலலிதாவை மேலும் இரு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. [size=2][size=4]பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏவான அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள். தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]வெள்ளிக்கிழமையன்று மதுரை மத்திய தொகுதி சுந்தரராஜன் மற்றும் திட்டக்குடி தமிழழகன் ஆகிய இ…

    • 3 replies
    • 773 views
  2. [size=4]கனடாவில் கடுமையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. [/size] [size=4]இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5-035900898.html

  3. [size=3][size=4]டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது ராகுல்காந்தி ஏன் அமைச்சராகவில்லை என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சிரிக்காமலே ரொம்ப சீரியசாக ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்![/size][/size] [size=3][size=4]டெல்லியில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங், 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசு ஆட்சியில் நீடிக்கும். மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்காது. இதுவே கடைசி அமைச்சரை மாற்றம் என நம்புகிறேன். ராகுல் காந்தியை அமைச்சரவையில் சேர்க்க நான் மிகவும் விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த அவர் விரும்புவதால் அமைச்சராகவில்லை என்றார்.[/size][/size] [size=3][size=4]ஓகே…

  4. [size=2][size=4]இத்தாலி ஒரு காட்டுமிராண்டிகள் நாடு அது ஒரு ஜனநாயக நாடல்ல என்று முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]ஸ்ரூடியோ அபோற்றோ என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்க நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இத்தாலியின் மிலானோ நீதிமன்று ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு நேற்று நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த ஆவேசக் கருத்தை வெளியிட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இந்தத் தீர்ப்பு நாட்டுக்கு துக்ககரமான தீர்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]மேலும் கருத்துரைத்த அ…

  5. [size=4]இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.எம்.கிருஷ்ணா இன்று விலகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [/size] [size=4]எஸ்.எம்.கிருஷ்ணாவை கட்சிப் பணிக்கு அனுப்ப சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையிலும் நாளைமறுநாள் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையிலும் எஸ்.எம்.கிருஷ்ணா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.onlineuth...061552426369391[/size]

    • 6 replies
    • 709 views
  6. [size=4]மியன்மாரிலுள்ள கரையோர மாவட்டமொன்று முற்றாக எரித்து அழிக்கப்பட்டிருக்கும் செய்மதிப் படங்களை, மனிதவுரிமை அமைப்பொன்று வெளியிட்டிருக்கின்றது. இனக்கலவரத்தின் காரணமாக, மியன்மாரின் மேற்குப் பிரதேசத்திலுள்ள றாக்கீன் மாநிலத்தின் ஒரு பகுதி முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகுpன்றது, சுமார் 800 கட்டிடங்களும், வீட்டுப் படகுகளும் எரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முஸ்லிம் மக்களைக் குறிவைத்து, முஸ்லிம் அல்லாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மனிதவுருpமைகள் அமைப்பு குறிப்பிடுகின்றது. 64 Nபுர் இந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றபோதும், இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாமென மனிதவுருpமைகள் அமைப்பு தெரிவிக்கின்றது. …

  7. [size=4]பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தெக்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் சுமார் ஒரு மணித்தியாலம் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கனடா தலைநகர் டொரண்டோவில் இருந்து நியூயோர்க் நகருக்கு விமானத்தில் புறப்படவிருந்த போதே இம்ரான் கான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது கட்சி வளர்ச்சிக்கான நிதி திரட்ட லாங் ஐலன்ட்சிட்டி நகரில் நடைபெறும் விருந்துபசாரம் மற்றும் சொற்பொழிவு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. டொரண்டோவில், நியூயோர்க் விமானத்தில் ஏ…

    • 0 replies
    • 473 views
  8. [size=4]இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மேலும் மூன்று மத்திய அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமாச் செய்துள்ளனர். மத்திய தகவல் ஒளிபரப்புது;துறை அமைச்சர் அம்பிகா சோனி உட்பட மூன்று அமைச்சர்கள் இன்று தமது பதவிகளிலிருந்து விலகியிருக்கின்றனர். திரிணாமுல் கொங்கிரஸ் கட்சி மத்திய அரசிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அமைச்சரவையை மாற்ற, கொங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவு செய்தது. ஏற்கனவு 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களான ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் பதவி விலகினார்கள். இந்த நிலையில் இன்று, அம்பிகா சோனி, சமூக நீதித்துறை அமைச்சர் முகுல்வாஸ்னிக், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சஹாய் ஆகிய…

    • 0 replies
    • 522 views
  9. [size=4]அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான பராக் ஒபாமாவும், மிற் றொம்னியும் நேரடியாக மோதிக்கொள்ளும் மூன்றாவது கடைசி விவாதம் நேற்று நடைபெற்றது.[/size] [size=4]இந்த விவாதத்திலும் பராக் ஒபாமாவே வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]ஒபாமா 53 வீதமும் மிற் றொம்னி 24 வீதமும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இதனால் தேர்தல் வெற்றி ஒபாமா பக்கம் சாய்ந்துள்ளது.[/size] [size=4]மிற் றொம்னியின் உடல் அசைவு, மொழி யாவும் விவாதத்தை எதிர் கொள்ளும் நிலையை அவருக்கு வழங்கவில்லை என்றும் மிகவும் வெறுப்புடனேயே அவர் பங்கேற்றார் என்றும் கூறப்படுகிறது.[/size] [size=4]இந்த விவாதத்தில் றொம்னி எடுத்த தாக்குதல் அமெரிக்காவின…

  10. The former Italian prime minister has the right to appeal the ruling two more times. MILAN - An Italian court on Friday sentenced former prime minister Silvio Berlusconi to four years in jail for tax fraud in connection with the purchase of broadcasting rights by his Mediaset television company. Berlusconi has the right to appeal the ruling two more times before the sentence becomes definitive and will not be jailed unless the final appeal is upheld. Prosecutors had asked for a jail sentence of three years and eight months. The court also ordered damages provisionally set at 10 million euros ($12.96 million) to be paid by Berlusconi and his co-defendants to tax a…

  11. டெசோ மாநாட்டு தீர்மானங்களை கொடுப்பதற்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் இம்மாதம், 30ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்கிறார். இவருடன், டி.ஆர்.பாலு எம்.பி.,யும் செல்கிறார். சென்னையில், ஆகஸ்ட், 12ம் தேதி, "டெசோ' மாநாட்டை தி.மு.க., நடத்தியது. இதில், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, சம உரிமை, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. "இத்தீர்மானங்கள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஐ.நா.சபைக்கு செல்வோம்' என்று, டெசோ மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்காக, ஐ.நா., நிர்வாகிகளிடம் தேதி கேட்டு, தி.மு.க., அணுகியது. இரண்டரை மாத இடைவெளிக்குப் பின், ஐ.நா., சபையின் அனுமதி கிடைத்துள்ளது. டெசோ மாநாட்டு தீர்மா…

  12. சீனப் பிரதமர் வென் ஜியாபோவின் உறவினர்கள் நூறு கோடி டாலர்கள் அளவில் சொத்துக்களை குவித்துள்ளனர் என்று குற்றம்சாட்டி அமெரிக்காவின் நியு யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை "சீனா மீது சேரு பூசும் பிரச்சாரம்" எனக்கூறி சீன அரசு கண்டித்துள்ளது. [size=3][size=4]குறைந்தபட்சம் 270 கோடி டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை பிரதமர் வென் ஜியாபோவின் உறவினர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று நியு யார்க் டைம்ஸ் கூறுகிறது.[/size][/size] ஆனால் இந்த பத்திரிகைச் செய்தி "உள்நோக்கத்துடன்" மேற்கொள்ளப்படும் ஒரு பிரச்சாரம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். [size=3][size=4]நியுயார்க் டைம்ஸின் சீன இணையதளம், ஆங்கில இணையதளம் என்று இரண்டுமே சீனாவுக்குள் தடைசெய்யப்பட்டுள்ளது.…

    • 0 replies
    • 615 views
  13. பிரசித்தி பெற்ற பிரான்ஸ் லூர்த்து மாதா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. [size=2]Published on October 22, 2012-5:19 pm · [/size][size=3] பிரான்சின் தென்மேற்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கடும் மழையில் பிரசித்தி பெற்ற லூர்து மாதா தேவாலயம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. முக்கியமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நீர் மின்சார மையம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் கடக்கும் இரண்டு பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.[/size][size=3] கடந்த 25 வருடத்தில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் லூhத்து மாதா தேவாலய பகுதி பாரிய சேதத்துக்குள்ளானது. கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் லூர்த்து மாதா தேவாலயத்தின் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகிலிருந்த மரங்கள் எ…

  14. கடந்த 1962ம் ஆண்டு நடந்த போருக்குப்பின், உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டதாகவும், இந்தியா தங்களது பங்காளியே அன்றி, எதிராளி அல்ல என சீனா தெரிவித்துள்ளது. கடந்த 1962ம் ஆண்டு நடந்த இந்திய சீன போரில் பங்கேற்று உயிர்நீத்த வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் டில்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ, தற்போதைய சூழலில், உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டது. இந்தியா மற்றும் சீனா ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். இருநாடுகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன…

  15. [size=4]இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்காக கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அடுத்த வாரம் இந்தியா போகிறார். இரண்டாவது முறையாக இந்தியா செல்லும் ஹார்ப்பர், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கிறார்.[/size] [size=4]இந்தியாவில் ஆக்ரா, பெங்களூர், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு ஹார்ப்பர் பயணம் செய்கிறார். அவருடன், கனடா நாட்டு அமைச்சர்களான எட் பாஸ்ட், ஜோய் ஆலிவர், ஜெர்ரி ரிட்ஸ், பால் கோசல், டிம் உப்பல் ஆகியோரும், பல்வேறு தொழில் மற்றும் கலாச்சார நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்தியா வர உள்ளனர்.[/size] [size=4]தனது இந்தியப் பயணம் பற்றி பேசிய ஹார்ப்பர், ‘இந்தியாவுடன் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டிருப்பதில் கனடா மகிழ்சி அடைகிறது. ஆனால்…

    • 0 replies
    • 508 views
  16. [size=4]பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸீர் பூட்டோ கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரப் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கைபர் பாக்துங்ஹாவா மாகாணத்தில் உள்ள சித்ரால் தொகுதியில் தான் போட்டியிடவுள்ளதாக அந்நகர மக்களுடன் வீடியோ உரையாடலில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பெனாஸீர் பூட்டோவின் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து டுபாய் மற்றும் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள முஷாரப் பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்டநாட்களாக நாடு திரும்பியிருக்கவில்லை. இதேவேளை, 2010ஆம் ஆண்டு அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் முன்னணி கட்சியை தொடங்கிய முஷாரப், த…

    • 0 replies
    • 326 views
  17. [size=4]திருச்சி சிதார் வெசல்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 2,800 பேரை வேலையைவிட்டு நீக்கியது. அதில் ஜான்சன் டேவிட் என்பவரும் ஒருவர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 17.10.2012 அன்று மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விபட்டு சிதாருக்கு வந்தார். அந்த நிறுவனத்தில் புதிய ஆட்களைத்தான் எடுப்போம் என்று அறிவித்துவிட்டதால், தனக்கு பொழைக்க வேறு வழி தெரியவில்லை என கூறிக்கொண்டு தீக்குளித்தார் என இவரைப்போல் வேலை கேட்டு வந்தவர்கள் கூறினர். ஜான்சன் டேவிட் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தையும் அவர்கள் காட்டினார்கள். [/size] [size=4] ஜான்சன் டேவிட் படங்கள்: ஜெ.டி.ஆர்.[/size] [size=4…

  18. சிறீலங்காவில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல் அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு இப்போதிருக்கும் ஒரிரு உரிமைகளையும் பறிப்பதற்கான சதித் திட்டத்தை சிறீலங்கா அரசு தீட்டியிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிறீலங்கா இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 1987ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தியும், சிறீலங்கா அதிபர் ஜயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதற்காக சிறீலங்கா அரசியல்சட்டத்தில் 13ஆவது திருத்தம் செய்யப்ப…

  19. http://www.youtube.com/watch?v=pgEuZopJ19o The prime minister, currently on a state visit to New Dehli, stepped from a footpath on to wet grass - and her heel snagged, sending her tumbling to a fall in a political blooper caught on camera.

  20. [size=3][/size] [size=3]Oct 23 2012 09:46:18[/size] [size=3]ஐந்து படுக்கையறைகள், ஏழு குளியலறைகள், ஒரு பிரமாண்ட நீச்சல் குளம் கொண்ட ஒரு மாளிகையை எட்டரை மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார் பாப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ். முப்பது வயதாகும் ப்ரிட்னியும் அவரது காதலர் ஜேசன் ட்ராவிக்கும் இந்த மாளிகைக்கு குடியேறப் போகிறார்கள் என்று செய்திகள் சொல்லுகின்றன. லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஷெர்வுட் கண்ட்ரி க்ளப் குடியிருப்பில் இருக்கும் இந்த மாளிகை எட்டாயிரத்து ஐநூறு சதுர அடி பரப்புள்ளது. இதற்கிடையே தனது காதலரை திருமணம் செய்துக் கொள்வதாக வைத்திருந்த திட்டத்தை தள்ளி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. ப்ரிட்னியின் பாதுகாவலராக ஜேசனை பணிக்கு அமர்த்தியது ப்ரிட்னியின…

  21. [size=4] இந்தியாவில் அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் விலைபோன ஊடகத்துறை, ஊழல்களை அம்பலப்படுத்தி உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் புலனாய்வு ஊடகத்துறை ஆகிய இரண்டும் இருக்கின்றன. முதலாவது ரகத்திற்கு பல உதாரணங்கள் உண்டு. இரண்டாவது ரகத்திற்கு தெஹெல்கா(Tehelka), ஹெட்லைன்ஸ் ருடே (Headlines Today), பெர்ஸ்ற்போஸ்ற்(Firstpost) வின் டிவி (Win Tv) தொலைக்காட்சியின் நீதியின் குரல் என்பன முக்கிய உதாரணங்கள்.[/size][size=4] தெஹெல்கா செய்திக் சஞ்சிகை (Tehelka Magazine) அச்சு வடிவம் பெறமுன்பு தெஹெல்கா டொற் கொம் (Tehelka.com) என்ற இணையப் பக்கமாக இருந்தது. இரு வடிவங்களுக்கும் ஆசிரியர் தருண் தேஜ்பால் (Tarun Tejpal) என்ற ஊடகவியலாளர். அவர் இவற்றை ஆரம்பிக்க முன்பு இந்தியா டுடே (India Tod…

  22. [size=4]ஈரானுக்கு தெளிவான எச்சரிக்கையை வழங்குவதற்காக அமெரிக்கா – இஸ்ரேல் இரண்டு நாடுகளும் ஞாயிறு முதல் மூன்று வாரங்களுக்கு வான் போர் பயிற்சியில் குதிக்க இருக்கின்றன.[/size] [size=4]அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் ஈரான் குறித்த அமெரிக்காவின் அடுத்த நிலைப்பாடு என்னவென்ற கேள்விக்கான பதிலை ஒபாமா ஆட்சி அமைதியாக வழங்க இந்த ஏற்பாடு உதவும் என்று எதிர் பார்க்கலாம்.[/size] [size=4]இந்த பயிற்சியானது 38 மில்லியன் டாலர்களில் செய்யப்படுகிறது 3500 அமெரிக்கப் படைகளும், 1000 இஸ்ரேலிய படைகளும் இதில் பங்கேற்கின்றன.[/size] [size=4]இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் மிகப்பெரிய வான் தாக்குதல் பயிற்சி இதுவாகும்.[/size] [size=4]அவுஸ்ரிறி சேலஞ்ச் 12 என்ற பெயரில் …

    • 0 replies
    • 474 views
  23. [size=4] [/size] [size=4]இத்தாலியைக் கடந்த 2009 ஆம் ஆண்டு உலுக்கிய பூமியதிர்ச்சியை எதிர்வுகூறத்தவறிய விஞ்ஞானி உட்பட 7பேருக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.[/size] [size=4] [/size] [size=4]இவர்களில் 6 பேர் விஞ்ஞானிகள் என்பதுடன் ஒருவர் ஓய்வு பெற்ற அரச அதிகாரியாவார். அனைவருக்கும் 6 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4] [/size] [size=4]அந்நாட்டின் லகியூலா நகரில் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி 6.3 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் சுமார் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]இதனையடுத்து அந்நாட்டின் வானிலை எதிர்வுகூறல் மற்…

  24. ராமேசுவரம் தீவு தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களிடமிருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை காணவில்லெயனவும் தகவல் தெரிய வந்துள்ளது. ராமேசுவரம் தீவு தங்கச்சி மடம் சூசையப்பர் பட்டிணம் பிரான்சிஸ் நகர் மற்றும் ராஜா நகரை சேர்ந்தவர்களான சேகர்,ஆரோக்கியம்,அந்தோணி அடிமை,சகாயம்,இன்பம் உள்ளிட்டவர்களின் விசைப்படகுகள் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையில் ஆதாம்பாலம் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினரின் 10க்கும் மேற்பட்ட ரோந்துப்படகுகளில் வந்து ராமேசுவரம் தீவு மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்த ஜி.பி.எஸ்.கருவிகள்,மீன்கள்…

  25. லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாஃபியின் இளைய மகன் நேற்று(சனிக்கிழமை) திரிப்போலியில் நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் இவருடன் சேர்ந்து லிபிய தேசிய காங்கிரஸின் தலைவர் மொஹம்மட் மாக்ரிஃபும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிப்போலியிலிருந்து 170 Km தூரத்தில் அமைந்துள்ள ‘பானி வலிட்’ எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதில் லிபிய இராணுவத்தின் பிரிவான ‘காமிஸ் பிரிகேட்’ இல் தளபதியாகப் பணியாற்றிய காமிஸ் கடாஃபி படுகாயமடைந்தார். மேலும் இராணுவத்திடம் சிக்கிய பின்னரே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் மும்மர் கடாஃபி கொல்லப்பட்டு சரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.