உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
கலாமை, மாணவர்கள் திகைப்படையச் செய்தனர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்து துவக்கப்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடக்கும், இந்திய அறிவியல் மாநாட்டில், குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து மாணவர்களுடன், அப்துல் கலாம் உரையாடினார். சங்கடமான சில கேள்விகளைக் கேட்டு கலாமை, மாணவர்கள் திகைப்படையச் செய்தனர். அந்த கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் தராமல், நாசுக்காக பதிலளித்தார். ஊழல் குறித்த கேள்விக்கு, “ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் எல்லாம், வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்’ என்றார். “”நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது அறிவியலையும், அரசியலையும் எப்படி சமாளித்தீர்க…
-
- 0 replies
- 604 views
-
-
சீனாவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல் சீனாவின் இவூ நகரில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிழக்கு சீனாவில் உள்ள இவூ நகரில் Euro Global Trading என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அந் நாட்டு வர்த்தகர்கள் சிலருக்கு பாக்கி வைத்துள்ளது. பணத்தை தராத அந்த நிறுவனத்தின் அதிபர் சீனாவிலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு இந்திய ஊழியர்களான தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரை சீன வர்த்தகர்கள் கடத்திச் சென்று சிறை வைத்தனர். இதையடுத்து அவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை…
-
- 3 replies
- 922 views
-
-
ஈரான்: உலகத்திற்குமே பாரிய பிரச்சனை? ஈரான் பிரச்சனை தெற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமே பாரிய பிரச்சனையாகப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறப்பாக மசகு எண்ணெய் விலை 50 வீதம் அதிரடியாக உயரக்கூடிய பேரபாயம் உள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் எச்சரித்துள்ளது. அப்படியொரு நிலை வருமாக இருந்தால் இன்றய பொருளாதார நெருக்கடியில் மீள முடியாத பேரவலத்திற்குள் உலகம் சிக்குண்டு போகும் என்பதும் தெரிந்த விவகாரமே. ஈரான் அணு குண்டை செய்யும் முயற்சியை நிறுத்தாவிட்டால் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தை உறை நிலைக்கு கொண்டுவந்து, செயற்பட முடியாதவாறு செய்வோம் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் வெடித்துள்ளது. ஈரான் மீது த…
-
- 1 reply
- 944 views
-
-
இந்திய விமானப் படையில் உள்ள மிராஜ்-2000 ரக போர் விமானங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 6,600 கோடி செலவில் 490 நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் (Dassault Aviation) நிறுவன தயாரிப்பு தான் மிராஜ்-2000 போர் விமானங்கள். பல ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் பயன்பாட்டில் உள்ள இந்த விமானங்கள் எதிரி நாட்டு விமானங்களை நடுவானில் வழி மறிப்பது, குறைந்த உயரத்தில் பறந்து எதிரிகளின் ரேடார்களில் கண்ணில் படாமல் இலக்கை தாக்குவது, எதிரி நாட்டின் ரேடார்களையே jam செய்து செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட திறன்களைக் கொண்டது. இந்தியாவிடம் இந்த ரகத்தைச் சேர்ந்த 51 விமானங்கள் உள்ளன. இவை இப்போது ரூ. 10,947 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்த…
-
- 2 replies
- 884 views
-
-
யாழ். திருநெல்வேலி சந்தையின் மாடிக்கட்டடம் இம்மாதம் இறுதிக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி சந்தையின் இரண்டாம் மாடிக் கட்டடம் 85 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மரக்கறிச் சந்தையானது கீழ் மாடியிலேயே இடம்பெறுகிறது. இதனால் மரக்கறிகளில் மண், தூசு போன்ற அழுக்குகள் படிவதாக மக்களும் வியாபாரிகளும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களது சுகாதாரத்தை பாதிக்கும் இதனைக் கருத்திற் கொண்டே இரண்டாம் மாடிக்கு சந்தை மாற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது வியாபார நடவடிக்கை இடம்பெறும் பகுதி வாகனங்கள் நிறுத்துவதற்குரிய…
-
- 0 replies
- 677 views
-
-
இந்திய தலைநகரம் புதுடில்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதேவேளை, எவ்வித உயிராபத்துக்களும் இன்றி சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 12.45 மணியளவில் மேற்படி விமான நிலையத்தின் சரக்கு முனையத்திலுள்ள செல்பி என்ற நிறுவனத்தின் மனிதவளத்துறை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விமான நிலையத்திலுள்ள எயார் இந்தியா, கல்ப் எயார், தாய் எயார், ஏரோ ஃப்ளைட் உட்பட 10 பிரபல எயார்லைன் நிறுவனங்களின் அலுவலகங்களில் தீ பரவியதை அடுத்து அந்நிறுவனங்கள் தீயில…
-
- 0 replies
- 492 views
-
-
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளிடமிருந்து நவீன ஆயுதங்களைப் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைக்குப் பொருட்களை எடுத்து செல்ல பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பாகிஸ்தானில் வைத்துள்ள ராணுவ தளவாடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் முதலானவற்றை அமெரிக்கா அவசரம் அவசரமாக வெளியேற்றி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைக்குச் சொந்தமான நவீன ராணுவ ஆயுதங்களை, பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. இவை 250 கண்டெய்னர்களில் இருப்பதாக பாகிஸ்தான…
-
- 1 reply
- 753 views
-
-
அலுவலகம் திறக்கிறது தலிபான் கத்தாரிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டிலோ தனது அரசியல் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த நகர்வு உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சமாதான நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தாரில் அலுவலகம் அமைக்கும் யோசனையை தாம் வரவேற்போம் என்று கடந்த வாரம் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சர்ச்சை நிலவியதாக முன்னர் நம்பப்பட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். http://www.bbc.co.uk...penoffice.shtml
-
- 0 replies
- 489 views
-
-
வன்னிப் போருடன் முடிவடைந்த கண்ணாணிப்பு குழு செப்படி வித்தை சிரிய போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு திரும்பும் அவலம் சிரியா சென்றுள்ள அரபுலீக்கின் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு செல்லாக்காசு வேலை என்பதை இப்போது அரபுலீக்கே உணர ஆரம்பித்துள்ளது. இவர்கள் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு செல்லம் கொடுக்கும் போக்கையே கடைப்பிடிக்கிறார்கள். இவர்கள் அங்கு போய் இறங்கிய பின்னர் நிலமைகள் மோசமடைந்துள்ளதே தவிர வேறெந்த மாற்றங்களும் நடைபெறவில்லை. இவர்களில் முக்கியமான ஒருவராக சூடான் நாட்டு கோமாள ஜெனரல் சிரிய சர்வாதிகாரிக்கு நட்பான கருத்தை தெரிவித்து, தான் வந்த வேலையை மறந்து போனது தெரிந்ததே. இந்த நிலையில் செல்லாக்காசு போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவை அரபுலீக் திருப்பி அழைக…
-
- 1 reply
- 791 views
-
-
-
- 1 reply
- 802 views
-
-
சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை – ஜி.விஸ்வநாதன் கல்வி தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்காக வெவ்வேறு சமயங்களில் சீனா சென்று வரும் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், பல்வேறு துறைகளில் சீனா கண்டுள்ள வளர்ச்சி, அதற்கான காரணங்கள், சீனாவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடம் ஆகியவற்றை, இந்த குறுகிய கட்டுரைத் தொடரில் விளக்குகிறார். படம்: சீனப் பிரதமருடன் ஜி.விஸ்வநாதன்... வளர்ந்து வரும் நாடுகள் என்று குறிப்பிடப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (BRIC Countries) ஆகியவற்றின் செயல்பாடுகளை உலகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு நாடுகளில் இந்தியாவும், சீனாவும்தான் மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையைக் கொண்டவை. ஆகவே, இந்த இரு நாடு…
-
- 1 reply
- 6.9k views
-
-
கனடாவில் இந்திய மாணவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை. கனடாவின் சர்ரே நகரில், கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய மாணவர், மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில், அனுஜ் பித்வே, 23, என்ற இந்திய மாணவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், கனடாவிலும் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள க்வான்ட்லென் பல்கலைக் கழகத்தில், மேலாண்மைத் துறையில் இந்தியாவைச் சேர்ந்த அலோக் குப்தா, 27, என்ற மாணவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். சர்ரே நகரில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர்கள…
-
- 11 replies
- 1.4k views
-
-
பேஷ் பேஷ்!- இனி கோவில்களில் வடை, பாயாசத்துடன் அன்னதானம்!! சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் வரும் கோவில்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி கூடுதலாக வடை, பாயாசமும் வழங்கவுள்ளனர். இந்த வடை, பாயாசம், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ சிறப்பு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திருக்கோவில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 63 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு த…
-
- 0 replies
- 1k views
-
-
காஷ்மீரில் அக்கிரமம்- மின்சாரம் கேட்டுப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி! காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் போனியார் என்ற இடத்தில் மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போனியார் பகுதியில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு இருந்து வருவதால் அதைக் கண்டித்தும், முறையாக மின்விநியோகம் செய்யுமாறும் கோரி மக்கள் கிட்டத்தட்ட 500 பேர் அங்குள்ள மின் நிலையத்திற்கு வெளியே கூடி போர…
-
- 0 replies
- 390 views
-
-
இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,” என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார். இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசியதாவது இந்தியா பகுதிகளை ஆக்கிரமித்தது உட்பட சீனா மீது 4 புகார்கள் கூறப்படுகின்றன. இந்தியா – சீனா இடையே எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேசமயம், எல்லைகள் பாதுகாப்பாக, பலமாக உள்ளன. இந்திய கம்ப்யூட்டர்களில் சீனா ஊடுருவுதாக புகார் கூறுகின்றனர். உலகில் தரமான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்…
-
- 9 replies
- 1.8k views
-
-
THE Sri Lankan government’s defeat of the separatist Tamil Tigers in 2009 ended a three-decade war that took tens of thousands of lives. But only now is the government beginning to acknowledge its huge human cost. Two weeks ago, a government-appointed reconciliation commission released a long-awaited report, giving voice to the war’s civilian victims for the first time. From August 2010 to January 2011, hundreds of people appeared before the commission in tears, begging for news of their loved ones, many of whom had last been seen in the custody of security forces. A doctor spoke of how they managed to survive under deplorable conditions in places “littered with dead…
-
- 0 replies
- 598 views
-
-
எங்கே இன்னோரு புது சாத்திரியாரா என்று நினைத்து நீங்கள் இங்கே வந்திருந்தால், மன்னிக்கவும் இதுவொன்றும் ஆரூடமில்லை. புவியியல் அறிஞர்களே உங்கள் அழி ரப்பரையும், பென்சிலையும் எடுத்து உங்கள் உலகப்படத்தின் பழைய தேதி மாறும் ரேகையை அழித்து புதிதாக கீறிவிடுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் சமோவாவுக்கு! என்ன அவசரம்!, புத்தாண்டு இன்னமும் ஆஸ்திரேலியாவுக்கே வந்திருக்காது. அதற்குள் எதற்கு இந்த அவசர வாழ்த்து சமோவாவுக்கு என்று உங்களில் சிலர் கேட்கலாம். நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே வெள்ளிக்கு முதல் விடிந்த சனிக்கிழமை சமோவாவில் புத்தாண்டை கொண்டுவந்துகொண்டிருக்கும். ஆமையோட்டம் ஒடி இதுவரையும் கடைசியாக புத்தாண்டை வரவேற்கும் சமோவா இந்த வருடம் முயல் ஓட்டம் ஓடி புத்தாண்டை வரவ…
-
- 0 replies
- 876 views
-
-
வேண்டாத நாட்டுத் தலைவர்களுக்கு நோயைப் பரப்புகிறதா அமெரிக்கா அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகிறதா என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரெüசெஃப், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லூயிஸ் ஆகியோரும் இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸூக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ள தகவல் புதன்கிழமை வெளியானது. இது தொடர்பாக சாவேஸ் மேலும் கூறியிருப்பது: இந்த விவகாரம் தொடர்பாக அசட்டையாக எவர் மீதும்…
-
- 0 replies
- 558 views
-
-
கிம் யங் இல் இன் மரணசடங்கில் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு வேதனையை வெளிப்படுத்தும் வடகொறியரின் புகைப்படங்களையும் ஒளிப்பதிவுகளையும் தொகை தொகையாக வடகொறியா அரசு வெளியிட்ட பின் அவைகள் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கவனமாக பயிற்ற பட்ட நாட்டிய அசைவுகள் என தட்டி கழிக்கிறது B.B.C. 28 December 2011 Last updated at 02:59 ET Thousands of North Koreans are attending the funeral for the former leader Kim Jong-il, many of whom have been seen crying and wailing on state television. Jim Hoare, the British charge d'affaires in Pyongyang from 2001-2002 told the BBC many of the scenes of grief were likely to have been choreographed http://www.bbc.co.uk...d-asia-163437…
-
- 3 replies
- 1.2k views
-
-
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்நகரில் ம.தி.மு.க வின் இளைஞரணி பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை விளக்க அணித் தலைவர் நாஞ்சில் சம்பத்தின் பேச்சில் அனல் வீச்சு வெப்பத்தைக் கிளப்பியது அவர், ’’100சதவிகிதம் பஸ் கட்டண உயர்வு சுமை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். பிரச்சிணைகளைத் திசைதிருப்பவே சசிகலா விவகாரம் நடந்து வருகிறது. அப்படி என்றால் அவர்கள் மீது ஜெயலலிதா ஏன் விசாரணைக கமிசன் வைக்க வில்லை. ஆய்ந்து அறிந்த பின்பு சமச்சீர் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் ஆட்சிக்கு வந்த உடனேயே சமச்சீர்கல்விக்கு சமாதிகட்டிவிட்டீர்கள். ஓதாமல் ஓரு நாளும் இருக்க வேண்டாம் என்று சொன்ன தமிழ…
-
- 1 reply
- 743 views
-
-
துருக்கி அரசு குர்டிஸ்தானிய மக்களுக்கு இழைத்துவரும் கொடுமை சொல்லி முடியாத சோகமாக உள்ளது. நேற்று கிழக்கு துருக்கியில் உள்ள குர்டிஸ்தானிய மக்கள் வாழும் பகுதியில் துருக்கிய கட்டாக்காலி விமானங்கள் குண்டு வீசின. தம்மை நோக்கி எதிர்த்தாக்குதல் நடாத்தப்பட்ட காரணத்தால் இந்தத் தாக்குதலை நடாத்தியதாகவும், கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் துருக்கி ஓலமிட்டது. ஆனால் இன்று அதனுடைய செப்படி வித்தை சாயம் வெளுத்து உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல பொது மக்களே என்ற உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. எப்போதுமே ஓர் இனத்திற்கு நயவஞ்சகமான கொடுமை இழைத்த நாடுகள் இப்படித்தான் தொழிற்படும். தாம் புரிந்த நயவஞ்சகத்திற்கு ஒரு காலமும் தமக்கு மன்னிப்பு கி…
-
- 2 replies
- 844 views
-
-
சவுதி அரேபியாவிற்கு எப் : 15 ஜெட்விமானங்கள் விற்பனை காரணமென்ன? மத்திய கிழக்கு விரைவில் படு மோசமாக தீப்பற்றி எரியப்போகிறது. உலகப் பொருளாதார மந்தம் மத்திய கிழக்கை எரித்து விளையாடப்போகும் அபாயம் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பிக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் ஏற்படப்போகும் அமைதிக் குலைவு அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து அந்த நாட்டிற்கு எண்ணெயை வாரி வழங்கும் சவுதியின் அடி வயிற்றிலும் தீ வைக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சவுதிக்கு ஏப் : 15 இரக நவீன ஜெட் விமானங்கள் 84 ஐ விற்பனை செய்ய அமெரிக்கா இணங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மொத்தம் 29.4 பில்லியன் டாலர்களுக்கு இந்த ஜெட் விமானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காரணங்கள் என்ன : 01. அடுத்த பத்தா…
-
- 0 replies
- 666 views
-
-
கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு அமெரிக்கா கண்டனம்! சவூதி, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் இக்கடல் பாதையை அடைத்தால், தாம் பொறுமையாக இருக்கப் போவதில்லை என அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த அந்நாட்டின் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. அத்துடன், ஈரானிடம் இருந்து எண்ணெய்யை கொள்வனவு செய்வதை தடைசெய்யவும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்வனவு செய்வதை நிறுத்துவது, ஈரானின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவது போன்ற தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
பார்த்துவிட்டார் பான் கீ மூன் - இன்னர்சிற்றி பிரஸ் சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளதாக, ஐ.நா பொதுசெயலரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் இந்த ஆவணப்படத்தை சனல்- 4 தொலைக்காட்சி தயாரித்திருந்தது. இந்த ஆவணப்படத்தின் இறுவட்டு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் அனுப்பட்டிருந்தது. ஆனாலும் ஐ.நா பொதுச்செயலர் அதனைப் பார்வையிடவில்லை என்று ஐ.நா பேச்சாளர்கள் பல மாதங்களாக கூறிவந்தனர். அதேவேளை, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்குப் போட்டியாக சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டுள்…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள நிறுவனமொன்று மூடப்பட்டுள்ளதால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் நிர்க்கதியாகி உள்ளனர்.சார்ஜா, துபாயில் அலுவலகங்களைக் கொண்டுள்ள சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் எல்.எல்.சி. எனும் மேற்படி நிறுவனம் நஷ்டமடைந்ததால், அந்நிறுவனத்தை ஸ்தாபித்த ஜோசப் டி சௌஸா என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றவிட்டதாக அபுதாபியை தளமாகக் கொண்ட த நெஷனல் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனால் நேபாளம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் தங்குமிடம், உணவு, எதுவுமின்றி நிர்கதியாகியுள்ளனர். தங்குமிடத்திற்கான வாடகை செலுத்தாததால் இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வீதியில், அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய வேலைத்தளம் ஒ…
-
- 0 replies
- 599 views
-