உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
சிதம்பரம் கொள்ளிடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றுவிட்டு தாய் நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்களம் ஊரைச் சேர்ந்தபாபு (30)-இன்பநிலா (23) தம்பதிகளுக்கு ஆண் குழந்தை(தமிழ்ச்செல்வன்) பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் பாபு இறந்துவிட்டார். அதன்பிறகு சித்தாள் வேலை செய்தி பிழைப்பு நடத்திவந்தார் இன்பநிலா. அப்போது சிதம்பரம் கீழ்கொண்டாம்பாடியைச்சேர்ந்த சந்துரு என்கிற பானுசந்தர் கொத்தனாருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து வெங்களம் ஊரைவிட்டு சென்னையில் சில காலம் சந்துருவுடன் தங்கியிருந்தார் இன்பநிலா. பின்னர் பன்ருட்டியில் தனியே வீடு எடுத்து தங்கியிருந்தார். சிதம்பரத்திலிருந்து அடிக்கடி சந்துரு …
-
- 1 reply
- 761 views
-
-
ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, பேசிய வைகோ, கோவையில் மதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுகவினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர். அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம். வரலாறு காணாத துயரமும், துன்பமும் ஈழத்தில் அரங்…
-
- 1 reply
- 553 views
-
-
செப் 14, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை - மக்கள் வெளியேற்றப்பட்டனர் பிரான்ஸ் தலைநகர் பரிசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் பிரான்ஸ் நேரப்படி இன்று (செவ்வாய்) இரவு 9 மணியளவில் தொலைபேசி மூலம் எச்சரிக்கைவிடுத்தார். அதையடுத்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும் ஏனையோரும் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார் 25,000 பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுக…
-
- 0 replies
- 601 views
-
-
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் ஒமர் பின்லேடனின் குழந்தைகளை சுமந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த வாடகைத் தாய் மீது சிலர் திடீர் தாக்குதல் நடத்தியதில் அவரது கர்ப்பம் கலைந்து வயிற்றில் வளர்ந்து வந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்து விட்டன. பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன். இவர் 54 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெய்னாவை (முன்னாள் பெயர் ஜேன் பெலிக்ஸ் பிரவுன்) மணந்து கொண்டார். ஆனால் ஜெய்னா கர்ப்பமாகத் தகுதி இல்லாதவராக இருந்ததால் லூயிஸ் போலார்ட் என்ற பெண்ணை வாடகைத் தாயாக அமர்த்தினர். அவர் சோதனைக் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட ஒமர் பின் லேடனின் கருவை தனது வயிற்றில் சுமந்து வந்தார். 10 வார கால கர்ப்பமாக அவர் இருந்து வந்தார். இந்த நிலையில்இ லூயிஸ் மீது திடீரென சிலர் நடத்தி…
-
- 0 replies
- 626 views
-
-
. அநேகர் தமது உடம்பில் ஒரு சிறு குறைபாடு இருந்தாலே.... மனம் துவண்டு, ஒரு மூலையில் ஒதுங்கி விடுகின்றார்கள். அதனை எல்லாம் புறம்தள்ளி தனது உடம்பில் பெரும் பகுதி இல்லாமல், கெனியின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே உள்ளது. http://www.youtube.com/watch?v=n1cMG9wlP7o .
-
- 2 replies
- 647 views
-
-
அஜீத் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மங்காத்தாவில் நீது சந்திரா, லட்சுமிராய் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கள நடிகையொருவரும் நடிக்கிறார் என்ற செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த மாடல் ஜாக்குலின் பெர்னான்டஸ். இவர் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். மங்காத்தா படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக இவரும் நடிக்கிறார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்காகவும், பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழலாக செயல்பட்டதற்காகவும் அசின் நடித்தப் படங்களை தமிழத்தில் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஜாக்குலின் தமிழ்ப் படத்தில் ந…
-
- 0 replies
- 657 views
-
-
-
ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது: வைகோ ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, பேசிய வைகோ, கோவையில் மதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுகவினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர். அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம…
-
- 0 replies
- 533 views
-
-
முள்ளிவாய்க்காலில் முடிந்த போர்களத்தினை .... இலங்கை நாடாளுமன்றத்திற்கு மாற்றுக.....! இங்கு டெல்லியில் 500 க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத்தில் 40 க்கும் குறைவான சிவசேனா உறுப்பினர்களால் நாடாளுமன்றம் ஒத்திவைக்க படுகிறது என்றால்..அதையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியும்.. இதில் அரசியல் தீர்வு வரும் வரை... காட்டு கத்தல்.. கூச்சல்... மனிதாபிமானம்.. கூச்ச நாச்சம் ....என்று எதுவும் பார்க்க தேவையில்லை... எவனும் எந்த பிரேரணையும் நிறைவேற்ற கூடாது ...உயிருக்கு பயப்படாமல் துணிந்து செயல் பட வேண்டும்... இதுவும் ஜன நாய்க வழிமுறைதான்... இவன் லாலு பிரசாத் ரயில் வே பட்செட்டை முதுகை திருப்பி கொண்டு படித்தான்.. தமிழ்நாட்டில் …
-
- 0 replies
- 626 views
-
-
இந்தியாவின் மத்திய கண்காணிப்பு ஆணையாளராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக வைகோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கின்ற தி.மு.கழகத்தைச் சேர்ந்த ராசா நிர்வாகத்தில் அலைவரிசை ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்தது. பெயரளவுக்குப் பதிவு செய்யப்பட்ட ‘ஸ்வான், யூனிடெக்’ என்ற இரண்டு கம்பெனிகளுக்கு அலைவரிசை லைசென்ஸ் தரப்பட்டு, அந்தப் பினாமிக் கம்பெனிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்திற்கு லைசென்ஸை விற்று விட்டன. ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து உள்ளது. இந்த விவகாரம் வெடித்தபோது, மத்தியத் தொலைத் தொடர்புத் துறையின் செயலராகப் பணியாற்றியவர் பி.ஜே. தாமஸ். இந்த அலைவரிசை ஒதுக்கீடு குறித்து மத்திய கண்காணிப்பு ஆணைய…
-
- 0 replies
- 598 views
-
-
நடிகர் முரளியின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை நடிகர் முரளி (46) திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். வளசரவாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திருச்சியில் இருந்து நேற்று காலை சென்னை திரும்பிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முரளி வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். முரளியின் மகன் அதர்வாவுக்கு ஆறுதல் கூறினார். மேயர் மா.சுப்பிரமணியன், மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், நடிகர்கள் விஜய், பார்த…
-
- 0 replies
- 877 views
-
-
மின்சார மனிதன் !!! அதிசயம் ஆனால் உண்மை !!! History சானல் ஒளிபரப்பிய உலகின் அதிசய மனிதர்கள் பற்றிய ஒரு வீடியோ. இப்படியும் அதிசய மனிதர்கள் உலகத்துல இருக்காங்களான்னு ஆச்சர்யம் யாருக்கும் வரும். இந்தியா , கொல்லம் என்னும் பகுதியை சார்ந்த "மோகன்" என்பவர் பற்றிய வீடியோ அது.. பார்க்க பார்க்க மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு.. இவர "கரண்ட் மோகன்" என்று செல்லமாக கூப்பிடுறாங்க.. இவரோட உடம்புல எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும் இவருக்கு ஒண்ணுமே ஆகிறது இல்ல.. இவரை பற்றி கேள்வி பட்டு, இதன் உண்மை நிலையை பற்றி அறிய "History சேனல் " ல இருந்து ஒரு குழு வந்து , இதை நிரூபித்து , உலகத்துக்கு இந்த அதிசய மனிதரை அறிமுக படுத்தியது.. இதுல …
-
- 1 reply
- 983 views
-
-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் அமகத் நகரைச் சேர்ந்தவர் மஸ்தான். டிரைவர். இவருக்கு மனைவியும், 3 வயதில் நசீனா என்ற மகளும் இருந்தனர். 10 நாட்களுக்கு முன் மனைவி இறந்துவிட்டார். இதனால் 3 வயது குழந்தை அனாதையானது. இதையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு மஸ்தான் ரோட்டுக்கு வந்தார். என் குழந்தையை யாராவது விலைக்கு வாங்கி கொள்ளுங்கள் என்று கூவி கூவி விற்றார். கடைசியாக ஒருவர் வந்து ரூ.7 ஆயிரத்துக்கு குழந்தையை விலை பேசினார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மஸ்தானை கைது செய்து குழந்தையை மீட்டனர். இது பற்றி மஸ்தான் கூறுகையில், நான் கார் ஓட்ட வெளியில் சென்று விடுவேன். அந்த நேரத்தில் குழந்தை தனியாக இருக்கும். எனவே குழந்தையை யாருக்காவது விற்று ஒப்படைத்…
-
- 0 replies
- 542 views
-
-
. 106 வயதில் ஒரு கன்னிப் பெண்! இங்கிலாந்தில் ஒரு பெண்மணிக்கு 106 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் கன்னிப் பெண்ணாகவே இருக்கிறாராம். யாரிடமிருந்தும் ஒரு முத்தம் கூட பெற்றதில்லையாம் இந்த பெண். இஸா பிளித் என்ற அந்த 106 வயதுப் பெண்மணி, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், திடமான மனதுடனும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இப்படி திருமணம் செய்யாமல், கற்பைப் பறி கொடுக்காமல் வாழ்ந்து வருவதே தனது நீண்ட கால ஆயுளின் ரகசியம் என்று படு தெளிவாகப் பேசுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் இளமைப் பருவத்தில் என்னிடம் யாரும் நெருங்கியதில்லை. நானும் யாரையும் அனுமதித்ததில்லை. ஏன், யாரும் ஒரு முத்தம் கொடுக்கக் கூட நான் அனுமதித்ததில்லை. எனக்கு காதல் தேவை, ரொமான்ஸ் தேவை, …
-
- 8 replies
- 1.7k views
-
-
கருணாநிதியின் வம்சம் 24×7 வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதி…
-
- 0 replies
- 698 views
-
-
' இந்தியர்கள் 3 பேரில் ஒருவர் ஊழல்வாதி' இந்தியர்கள் மூன்று பேரில் ஒருவர் ஊழல்வாதியாகவே உள்ளதாக நேற்று முன்தினத்துடன் பதவி விலகிய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதியுஸ் சின்ஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மூன்றில் ஒரு இந்தியர் முற்றிலும் ஊழல்வாதியாக உள்ளதாகவும், பாதி இந்தியர்கள் ஏறக்குறைய ஊழலின் எல்லையில் உள்ளதாகவும், அதிகரித்து வரும் செல்வ அதிகரிப்புதான் இந்த பிரச்சனக்கு அதிக காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மிக அதிகமாக எந்திரத்தனமாக மாறிவிட்டதே ஊழல் அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்பெல்லாம் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாற்று கூறப்பட்டால் அவர் அவமானத்தில் தலை கவிழ்ந்து போவார் என்றும், ஆனால் …
-
- 0 replies
- 512 views
-
-
டி.ஆர்.பாலு தமிழரோ, இந்தியரோ அல்ல, அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது என, கவிஞர் தாமரை கூறியுள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டி குறித்து, கவிஞர் தாமரை கூறியிருப்பதாவது, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்கார…
-
- 2 replies
- 695 views
-
-
நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், ‘’2 லட்சம் தமிழர்களையும் 40 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமற்று கொன்று குவித்தது சிங்களராணுவம். ஈழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்களுக்கு திணிக்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் …
-
- 2 replies
- 6.8k views
-
-
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியை சேர்ந்தஜோதி (18), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இ.சி.இ. படித்து வந்தார்.நேற்று முன்தினம் ஜோதி தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். நேற்று காலையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் படித்த சக மாணவர்கள் ராக்கிங் செய்து வந்தனர். இதனால் மனவேதனை அடைந்து ஜோதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது அண்ணன் தீபக்கிடம் மாணவர்கள் கேலி கிண்டல் செய்து மிரட்டுகிறார்கள் இனி நான் சென்னைக்கு படிக்க செல்லமாட்டேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.இது தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜோதியிடம் …
-
- 7 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழ் இனமே எண்ணிபார், நீ உறங்கினால் யார் உன்னை மன்னிப்பார்". நாம் தமிழர் இயக்கத்தின் ஊர்வலம். நன்றி http://www.thedipaar.com/news/news.php?id=18057
-
- 0 replies
- 783 views
-
-
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி திகதி:06.09.2010, மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிைலயில் நேற்று காலை ஆற்றில் ஒரு படகு புறப்பட்டுச் சென்றது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மேலும் அதில் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) டிரம்களும் எடுத்துச் செல்லப்பட்டன இந்த படகு திடீரென்று கவிழ்ந்தது. அப்போது அதில் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் படகு என்ஜினில் கொட்டி தீப்பிடித்தது. இதைத் தொடர்ந்து எரிபொருள் டிரம்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 200 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்…
-
- 1 reply
- 492 views
-
-
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று கதவை தட்டியபோது சாலினி மெக்ரா கதவை திறக்கவில்லை. 45 நிமிடங்களுக்கு பிறகே கதவை உடைத்து உள்ளே சென்றனர். போலீசார் சென்று பார்த்தபோது சாலினி தனது தாயார் வினோதினி குப்தா உடல் அருகே உட்கார்ந்து இருந்தார். போலீசார் அந்த உடலை கைப்பற்றி மருந்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி…
-
- 0 replies
- 788 views
-
-
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடும்... அதன் பின் விளைவுகளும்... ( நம்முடைய கற்பனை ) இனி நடக்க இருப்பவை: ராஜ பக்சே சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முழக்கம்: கொழும்பு: சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் நிறைவு நாளான இன்று இலங்கை அதிபர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.. அந்த உரையின் போது. நாட்டில் சிறுபான்மையினர் என்று ஒரு பான்மையினர் இல்லவே இல்லையென்றும் அனைவரும் சமமானவர்களே என்றும் குறிப்பிட்டார்(அதாவது கூடியவிரைவில் சிங்களரவராக மாற்றிடுவார்கள் என அர்த்தம்!!) மேலும் தமிழும் சிங்களமும் சகோதர மொழிகள் என குறிப்பிட்ட அவர்.. சிங்களவர்களை தமிழ் படிக்க தமது அரசு ஊக்குவித்துவருவதாக குறிப்பிட்டார்.. அரசியல் தீர்வு குறித…
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் கடந்தாண்டு ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து மாண்டு போன முத்துக்குமாரின் ஆவணப் படத்தின் வெளியிட்டு விழா நடந்தது. அதில் பேசிய சத்யராஜ் மேற்கண்டவாறு பேசினார். அவர் மேலும் பேசுகையில், 'இந்த மாதிரி ஒரு படம் பார்த்துவிட்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த படம் நிறைய பேசியிருக்கிறது, போன வருஷம், ஜனவரி 30-ம் தேதி காலை பத்திரிக்கைல முத்துக்குமார்னு ஒரு இளைஞன் சாஸ்திரி பவனுக்கு முன்னாடி தீக்குளிச்சிட்டார்ங்றதை நான் பார்த்தேன். 'அட, என்னப்பா இந்த தம்பி, தமிழர்களைப் பற்றி தெரியாமல் இப்படி ஒரு முடிவு எடுத்திட்டாரே, ஒரு உயிர் வேஸ்ட்…
-
- 1 reply
- 500 views
-
-
தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு தேசிய சுய நிர்ணய உரிமைக்குட்பட்டு தனிநாடு விடுதலைப் போராட்டம் நடத்தும் தேசிய இனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. ஹேக் நகரில் (நெதர்லாந்து) செயல்படும் சர்வதேச நீதிமன்றம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஒரு பிரகடனம், மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். செர்பியாவிலிருந்து சுய நிர்ணய உரிமையின் கீழ் தனது விடுதலைப் பிரகடனத்தை கடந்த 2008 டிசம்பரில் கொசாவா அறிவித்தது. கொசாவாவின் விடுதலைப் பிரகடனத்துக்கு சர்வதேச நீதிமன்றம் இப்போது ஏற்பு வழங்கிவிட்டது. கொசாவா, தனிநாடு அறிவிப்பை எதிர்த்து செர்பியா, அய்.நா.வின் பொது சபை வழியாக சர்வதேச நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தது. விசாரணை நடத்திய 10 நீதிபதி…
-
- 0 replies
- 513 views
-