உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட்பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன்பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்குவைத்துமைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும்ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன. சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடியோ பதிவுகள், ஃபோட்டோக்கள், இ-மெயில்கள் போன்றன திரட்டப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளா…
-
- 0 replies
- 426 views
-
-
கனடா பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த இளம் குரல் கனடா நாட்டு குடியுரிமை பெற்ற பின் அந்நாட்டு பாராளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்திய மலாலா யூசப்சாய், உலக அமைதி, பெண்கள் முன்னேற்றம், அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்டவை குறித்து பேசினார். ஒட்டாவா: பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய். கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன் லண்டன் கொண்டு வரப்பட்ட மலாலா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அ…
-
- 0 replies
- 428 views
-
-
ஷாஹீன் புயலில் இரான், ஓமன் நாடுகளுக்கு மோசமான பாதிப்பு: 32 அடி உயரம் எழுந்த அலைகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஷாஹீன் புயல் தாக்கிய பிறகு மஸ்கட் நகரில் தெருவில் வெள்ளம் போல தேங்கியுள்ள நீரில் மூழ்கிக் கிடக்கும் கார் ஒன்று. வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன் பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் இரான், ஓமன் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் கரையைக் கடந்த நிலையில், ஓமனின் வடக்குக் கடற் கரையோரம் நெடுகிலும் 150 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசியது, கடும் மழை பொழிந்தது. இதனால், கடுமையா…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன். நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி, இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்) அண்ணாசாலை, சென்னை. நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம். வினவு தளத்திலிருந்து - http://www.vinavu.com/2009/12/03/arul-ezhilan-book-release/ தொடர்புடைய பதிவுகள் * ஈழம்: பதிவுகள், கட்டுரைகள், காணொளிகள், செவ்விகள், கருத்துப்படங்கள் மற்றும் ஓவியங்கள்
-
- 0 replies
- 1k views
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸ் கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது. மார்ச் 2020 முதல், உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. பொதுவாக, டாவோஸ் நகரத்தில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஆக்ஸ்ஃபாம் தன் உலகளாவிய சமத்துவமின்மை குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. …
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த சின்னம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நைதிக் கட்சிக்கு உரியது என, அக்கட்சி புகார் கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த சந்திர பூசன் பாண்டே என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ‘உத்தரபிரதேசத்தில் கடந்த 2012–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நைதிக் கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நைதிக் கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிப…
-
- 0 replies
- 335 views
-
-
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான மத்திய மந்திரி சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வெளியிட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அஜ்மீர் தொகுதியின் எம்.பி.யான பைலட் (வயது 36), கம்பெனி விவகாரங்கள் துறை மந்திரியாக உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள மேலும் சில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.maalaimalar.com/2014/01/1315…
-
- 0 replies
- 509 views
-
-
ஜப்பான் வான்வெளியில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜப்பானின் வடக்கு பகுதிக்கு மேல் வட கொரியா மீண்டும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வானில் ஏவியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அரசுகள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைKCNA Image captionவட கொரிய ஏவுகணை (கோப்புப் படம் ) அந்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்த…
-
- 0 replies
- 345 views
-
-
அர்ஜென்டீனாவை மீட்டெடுக்க IMF நடவடிக்கை! கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் அர்ஜென்டீனாவுக்கு 45 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு அர்ஜென்டீனா செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அர்ஜென்டினா முன்பு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றிருந்தது, ஆனால் அதன் தவணைகளை செலுத்தத் தவறியதால் அதை மறுசீரமைக்க வேண்டியிருந்தது. கடனானது IMF பணிப்பாளர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். புதிய முறையின் கீழ், 2018 இல் பெறப்பட்ட $ 57 பில்லியன் கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் மூலதனப் பற…
-
- 0 replies
- 348 views
-
-
ஃபின்லாந்திற்கான.. இயற்கை எரிவாயு விநியோகத்தை, இன்று முதல்... நிறுத்துகிறது ரஷ்யா! ஃபின்லாந்திற்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா இன்று (சனிக்கிழமை) நிறுத்தும் என்று ஃபின்லாந்தின் அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காஸும் அறிக்கையில், ‘எங்கள் விநியோக ஒப்பந்தத்தின் கீழ் இயற்கை எரிவாயு விநியோகம் நிறுத்தப்படும் என்பது மிகவும் வருந்தத்தக்கது. இருப்பினும், இந்த சூழ்நிலைக்கு நாங்கள் கவனமாக தயாராகி வருகிறோம், மேலும் எரிவாயு பரிமாற்ற நெட்வொர்க்கில் எந்த இடையூறும் ஏற்படாது, வரும் மாதங்களில் எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிவாயுவை வழங்க முடியும்’ என தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த கிரெம்ளின் செ…
-
- 0 replies
- 217 views
-
-
இயேசு கிறிஸ்துவின் இறுதி இராபோசனத்தின் போது அவர் அருந்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அலங்கார கிண்ணம் ஸ்பெயினிலுள்ள சிறிய அருங்காட்சியகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வரலாற்று அறிஞர்கள் இருவர் தெரிவிக்கின்றனர். வட ஸ்பெயினில் லியோன் நகரிலுள்ள சான் இஸிடோரோ தேவாலயத்தில் தூசு படிந்த நிலையில் மேற்படி கிண்ணம் 1000 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1950 களில் மேற்படி தேவாலயத்தில் அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்ட போது அந்தக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தக் கிண்ணம் இயேசு கிறிஸ்துவால் பயன்படுத்தப்பட்டமைக்கு சான்றுள்ளதாக வரலாற்று அறிஞர்களான மார்கரிதா ரொரஸூம் ஜோஸ் ஒர்ரிஸா டெல் றியோவும் தெரிவித்தனர். இந்த கிண்ணம் கிறிஸ்துவுக்கு முன் சுமார்…
-
- 0 replies
- 864 views
-
-
பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய... ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்ற, பிரித்தானியா தீர்மானம். 2019 இல் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்றுவதற்கான திட்டங்களை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கிரேட் பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்திற்குச் பொருட்களை எடுத்துச் செல்வதை எளிதாக்கும் முயற்சியில் வடக்கு அயர்லாந்து அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்ற போதும் ஒப்பந்தத்தில் திரும்பப் போவது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் கண்டித்துள்ளது. இருப்பினும் நாட்டின் அத்தியாவசிய நலன்களைப் பாதுகாப்பதை தவிர தமக்கு வேறுவழியில்லை என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.…
-
- 0 replies
- 167 views
-
-
தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து வாங் யீ விளக்கம் பினோம்பெனில் கிழக்காசிய ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டங்களில் பங்கேற்ற பிறகு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார். அவர் கூறுகையில், தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க தரப்பு பல பொய் தகவல்களையும் உண்மையற்ற அம்சங்களையும் பரப்பி வருகின்றது. இந்நிலையில், உண்மைகளை தெளிவாகக் காட்ட வேண்டியது அவசியமானது. தைவான் எப்போதும் ஒரு நாடு அல்ல. ஒரே சீனா என்பது மட்டுமே உண்டு. தைவான் நீரிணையின் இரு கரைகள் ஒரே நாட்டைச் சேர்ந்தவை. வரலாற்றிலும் இன்றைய காலத்திலும் காணப…
-
- 0 replies
- 560 views
-
-
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்- 370 என்ற விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு செல்லும் வழியில் மாயமானது. இந்த விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.விமானம் மாயமாகி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை இந்த விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று அறிவித்து மலேசிய அரசு அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அவர்களது குடும்பத்திற்கு வழங்கியது இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம் மூலம் 34…
-
- 0 replies
- 632 views
-
-
அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை குறித்து புடின் ஆய்வு: உலக நாடுகள் அச்சம்! ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை குறித்து, அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆய்வு செய்துள்ளார். அணு ஆயுதத்தை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் மற்றும் குறைந்த உயரத்தில் அதிக வேகத்தில் பறந்து விமானப்படை மற்றும் கடற்படை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளின் தயார் நிலை குறித்த ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. இதனை ஜனாதிபதி புடின் ஆய்வு செய்ததாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கிரெம்ளின் தெரிவித்துள்ளது. முன்னதாக, சக்தி குறைந்த அணு ஆயுதங்களை தங்கள் நாட்டிற்கு எதிராக பயன்படுத்த உக்ரைன் திட்டமிட…
-
- 0 replies
- 185 views
-
-
தாம்பத்தியத்துக்கான தகுதியை முன்கூட்டியே பரிசோதிக்க முடியுமா? இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் இருவரும் பாலியல் ரீதியில் தாம்பத்தியத்துக்கு தகுதியானவர்களா என்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென சட்டமியற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரன் யோசனை தெரிவித்திருக்கிறார். விவாகரத்து கோரி நீதிமன்றம் வரும் வழக்குகளில் பாலியல் உறவுக்கு தகுதியற்ற தம்பதிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் இத்தகைய சோதனைகள் நடத்துவது அதற்கான தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். கணவர் உடலுறவுக்கு தகுதியற்றவர் என்பதால் அவரிடமிருந்து தனக்கு மணவிலக்கு அளிக்கும்படி கோரி முதுகலை பட்டம் படித்த பெண் ஒருவர் தொடுத்த வழக்கின் விசாரணையி…
-
- 0 replies
- 572 views
-
-
மகளை உலகுக்குக் காட்டிய வடகொரிய அதிபர் கிம் - புகைப்படங்களால் எழும் புதிய கேள்விகள் பட மூலாதாரம்,KCNA VIA REUTERS படக்குறிப்பு, வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் அவருடைய மகள் கிம் சூ-ஏ 59 நிமிடங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது இளம் மகளுடன் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்ததன் மூலம், அவருடைய மகளின் இருப்பு குறித்து நிலவி வந்த வதந்தி உறுதியாகியுள்ளது. அவர் பெயர் கிம் சூ-ஏ என நம்பப்படுகிறது. கடந்த வெள்ளியன்று நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த போது கிம் ஜாங்-உன்னுடன் அவர் இருந்தார். அப்போது இருவரும் கைகோர்த்து நின்றனர். உ…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றதாக கூறி 61 இந்திய மீனவர்களையும் அவர்களின் 11 படகுகளையும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் வெளியுறவு சட்டத்தின் கீழும் மீன்படி சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் மற்றும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திற்கும் இடையேயுள்ள குறிக்கப்படாத கடல் எல்லைப்பகுதிக்குள் தவறுதலாக நுழைந்து விடும் மீனவர்களை இரு நாடுகளும் அடிக்கடி செய்கின்றன. இவ்வாறு கைது செய்யப்…
-
- 0 replies
- 248 views
-
-
விமானத்துக்குள் சாத்வீக வழியில் போராடி ஆப்கானிஸ்தான் அகதியின் நாடுகடத்தலை முறியடித்த சுவீடன் மாணவி சுவீடனில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விமானத்தில் நாடு கடத்தப்படவிருந்த ஒரு அகதியை விமானத்தில் சாத்வீக வழியில் போராடி நாடுகடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்த சுவீடன் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரான இந்த மாணவி சுவீடனில் கோதேபெர்க் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். கடந்த செய்வாயன்று ஒரு இளம் ஆப்கனிஸ்தான் நபர் ஒருவர் அவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதை அறிந்த இந்த மனைவி குறித்த விமானத்தில் தானும் பயணம் செய்யும் பொருட்டு டிக்கட் வாங்கியுள்ளார். இந்த மா…
-
- 0 replies
- 456 views
-
-
சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா: ஐக்கிய அரபு அமீரகம் ஏற்பாடு YouTube ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) சட்டவிரோதமாக தங்கி யிருப்பவர்களுக்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்கவுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக துபாயில் உள்ள இருப்பிடம் மற்றும் வெளிநாட்டினர் விவகார பொது இயக்குநரகத்தின் (ஜிடிஆர்எப்ஏ) உயரதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் கலஃப் அல் கேத் கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எதிர்வரும் விசா பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் தங்கள் அந்தஸ்தை ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம். இவர் கள் இங்கு வேலை தேடிக்கொள் வதற்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்…
-
- 0 replies
- 261 views
-
-
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் பிடியில் பிரித்தானிய ஊடகவியலாளர் பிணைக்கைதியாக சிக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த நிருபர் ஜோன் கென்டைல், ஈராக்கில் மொசூல் நகரிற்கு வந்திருந்த போது அவரை பிணைக்கைதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் பிடித்து சென்றுள்ளனர். இதன் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=pNn8VT-7Cb0 http://www.virakesari.lk/articles/2015/01/04/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%…
-
- 0 replies
- 352 views
-
-
அணு ஆயுத நீக்கப் பேச்சுவார்த்தை: வட கொரியா சென்ற தென்கொரிய அதிபர் அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா நடத்தி வருகிறது. இருதரப்பும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன. மத்தியஸ்தராக செயல்படுவதில் தென் கொரியா முக்கிய பங்காற்றி வருகிறது. வட கொரியாவில் 3 நாட்கள் பயணம்…
-
- 0 replies
- 543 views
-
-
ஈராக்கில் 200 க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகளை விட்டுச்சென்ற ஐ.எஸ் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான சடலங்களைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்புதைகுழிகள் 12000 வரையான சடலங்களைக் கொண்டிருக்கக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஈராக்கின் சிலபகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் குழு, அப்பகுதிகளில் மிகவும் கொடூரமான ஆட்சியை நடத்தியதுடன் தமக்கு எதிராக செயற்பட்ட அனைவரையும் கொன்று குவித்தது. பின்னர் அமெரிக்காவின் ஆதரவுடன் ஈராக் அரசு முன்னெடுத்த தாக்குதல்களினால் ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்ட போதிலும்கூட இ…
-
- 0 replies
- 478 views
-
-
January 12, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் மத்திய பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ பரவலால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பலர் படுகாயமட…
-
- 0 replies
- 567 views
-
-
-
- 0 replies
- 422 views
-