உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
பாதிக்கப்பட்ட பஞ்சாப் பெண்ணும் அவளின் மகனும். வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தை வைத்து சொந்த ஊரில் உல்லாசமாக வாழ்ப்பவர்களைப் பார்த்து தாமும் வெளிநாடு சென்றால் இப்படி உல்லாசமாக வாழலாம் என்று கருதி வெளிநாட்டு பிரஜா உரிமையுள்ள ஆண்களை (அல்லது ஆண்கள் பெண்களை) பெண்கள் திருமணம் செய்வது இந்தியா இலங்கை (குறிப்பாக தமிழர்கள்), பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நடைமுறையாக உள்ளது. ஒரு இந்திய பஞ்சாப் பெண்ணை அவரின் இந்திய ஆனால் பிரிட்டிஷ் பிரஜா உரிமையுள்ள கணவர் திருமணம் செய்து அவளின் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு அவளையும் அவளின் குழந்தையையும் இந்தியாவிலேயே நிற்கதியாக்கிய விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமன…
-
- 4 replies
- 1.8k views
-
-
உஷார்!!!2000 to 2039 :இந்த 40 வருடங்களில் உலகத்தில் பெரும் துன்பங்களும் கஷ்டங்களும் வரவிருக்கின்றன அந்த இரகசியம் பற்றிய ஒரு பார்வை!!!!!!! *In 2009 போரொன்றிற்காக அரபு/முஷ்லீம் நாடுகளும் வட ஆபிரிக்க நாடுகளும் ஈரான் ,ஈராக் தலைமயில் ஓரணியில் திரளும் இந்தப்படை அமேரிக்காவிற்கு ஆதரவான மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா,சிரியா,போன்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவரும். *2009/2010 இல் பெரும் மாற்றத்தின் ஆபத்தின் தொடக்கமாகும்!!!! *2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் *2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் அப்போது அரபுப்படைகளால் அமேரிக்காவின் நியுயோக்கில் நியூக்கிளியர் குண்டு வெடிக்க வய்க்க…
-
- 12 replies
- 2.7k views
-
-
சீனாவில் உள்ள குவாங்டோங் பல்கலைக்கழகத்தில் செக்ரெட்டரியல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கியில் கொள்ளையடிப்பது எப்படி என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான அசைன்மெண்ட............................. தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_3721.html
-
- 8 replies
- 1.8k views
-
-
திருமணம் செய்து கொள்வதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறதாம். இங்கிலாந்து தேசிய புள்ளியியல் துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள மக்கள் தொகையில் பாதியளவுக்கும் சற்றே கூடுதலாக கடந்த 1895ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு கால கட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான திருமணங்கள் நடந்த ஆண்டு 2006 தான். அந்த ஆண்டில் 1000 பேரில் ................... தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_3651.html
-
- 10 replies
- 1.7k views
-
-
லண்டன்: இங்கிலாந்தில் கோயில் பசுவை அத்துமீறி கருணைக் கொலை செய்த அமைப்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய இந்துக் கோயிலான பக்தி வேதாந்த மேனர் கோயில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் கங்கோத்ரி என்ற 13 வயது பசு இருந்தது. ஒரு விபத்தில் கங்கோத்ரியின் கால்கள் முறிந்ததால் நிற்க முடியாமல் மாதக்கணக்கில் படுத்தே கிடந்தது. இதனால் அதன் வயிறு மற்றும் முதுகு பகுதியில் புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாகிவிட்டது. வேதனையால் பரிதாபமான நிலையில் இருந்த கங்கோத்ரியை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்துவிடலாம் என்று கோயில் நிர்வாகத்திடம் ராயல் சொசைட்டி என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு கோரியது. இதற்கு கோயில் நிர்வாகம் ஒத்த…
-
- 0 replies
- 754 views
-
-
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 67. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் வசித்து வந்தார். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 10 நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் தேறியதையடுத்து நேற்று மாலை தான் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பினாலும் கவலையுடன் காணப்பட்ட அவர், நானும் என் மனைவி சரோஜாவிடமே போய் விடுகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார் (சரோஜா இ…
-
- 14 replies
- 3.4k views
-
-
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 15 ஆண்டாக குடிநீர் இல்லாததால்,பெண் தர மற்ற கிராமத்தினர் மறுத்து வருகின்றனர். இதனால், 25 வயது முதல், 40 வயதுள்ள ஆண்கள், பிரம்மச்சாரியாக “விரக்தி’யில் உள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு அருகே உள்ளது சாய்லா கிராமம். இந்த கிராமத்தில் 15 ஆண்டாக குடிநீர்ப் பிரச்னை தீராமல் உள்ளது.................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/03/15.html
-
- 1 reply
- 878 views
-
-
முஸ்லிம்களின் புனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீ…
-
- 0 replies
- 575 views
-
-
பாம்புகளை மதுபானங்களுக்குள் ஊறவைத்து, வினோத விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிழக்காசிய நாடுகளில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் மருத்துவப் பொருளாக பயன் படுத்துப்படுகின்றன. இதுபோன்ற ஊரும் பிராணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகைகளுக்கு............... தொடர்ந்து வாசிக்க.+வீடியோவை பார்க்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7172.html
-
- 5 replies
- 1.6k views
-
-
பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு வடக்கு பகுதியான பதான் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட இந்த நிலடுக்கம் 5. 7 ரிக்டர் அளவு பதிவாகியது. ஆனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை
-
- 0 replies
- 780 views
-
-
தீபெத் மக்களுக்காக உங்கள் கையெழுத்தை இடுங்கள் இப் பகுதியில் சென்று கையெழுத்திடலாம். http://www.avaaz.org/en/tibet_end_the_viol...p/?cl_tf_sign=1 7 நாட்களில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 901 views
-
-
கலிபோர்னியா: கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய வீரர்களில் 2 பேரை பத்து நாள்களாகக் காணவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெண்டில்டன் ராணுவ தளத்தில் இந்திய ராணுவ வீரர்களின்................................. தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/03/2.html
-
- 1 reply
- 839 views
-
-
சென்னை, திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பருத்தி வீரன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது .................... சிறந்த நடிகர் - .................,சிறந்த திரைக்கதாசிரியர் -...................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7217.html
-
- 0 replies
- 857 views
-
-
தலைநகர் டெல்லியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர். டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 விநாடிகளுக்கு நீடித்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. பொருட்கள் ஆடின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். மக்களிடம் பெரும் பீதி காணப்பட்டது. தொடர்ந்து வாசிக்க..+வீடியோ பார்க்க..................... http://isooryavidz.blogspot.com/
-
- 0 replies
- 670 views
-
-
அமேரிக்காவில் 600 விமான சேவைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது....................... வீடியோவை பார்பதற்க்கு...................... http://isooryavidz.blogspot.com/2008/03/hu...eled-in-us.html
-
- 0 replies
- 804 views
-
-
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள் பக்கத்துத் தெருவில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில் நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ. தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள். இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார். பூட்டானில் தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக…
-
- 0 replies
- 771 views
-
-
அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் பழங்குடியினர் எச்சரிக்கை! பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் நேரிடையாக களமிறங்கி பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று பழங்குடியினத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ௦பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அயலுறவு இணை அமைச்சர்கள் ரிச்சர்ட் பெளச்சர், ஜான் நெக்ரோபோன்டே ஆகியோர் நேற்று இஸ்லாமாபாத்தில் பழங்குடியினத் தலைவர்களைச் சந்தித்து பயங்கரவாதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பழங்குடியினர் பகுதிகளில் நேரடியாக நுழைந்து பயங்க…
-
- 0 replies
- 736 views
-
-
அந்தாட்டிக்காவில் பாரிய பனிமலை உடைய ஆரம்பம் [27 - March - 2008] அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 13,680 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலையொன்று உடைய ஆரம்பித்திருப்பதைக் காணலாம். ... நியூயோர்க்: அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 13,680 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலையொன்று உடைய ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பகுதி துரிதமாக வெப்பமடைந்து வரும் காலநிலை மாற்றத்தாலேயே மான்ஹாட்டன் தீவிலும் பார்க்க 7 மடங்கு அதிகமான பரப்பளவுடைய இந்தப் பனிமலை உடைய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவின் தேசிய பனி மற்றும் பனிக்கட்டி விபரங்கள் தொடர்பான நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்மதி பிரதிமைகள் மூலம் தாம் பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்…
-
- 0 replies
- 838 views
-
-
நேபாள இராணுவத்திற்கு ஆயுதக் கொள்வனவு. 27.03.2008 / நிருபர் வானதி நேபாள இராணுவத்திற்கு இந்தியாவிலிருந்து ஆயுதம் கொள்வனவு செய்வதாக குற்றஞ்சாட்டி தலைநகர் காத்மண்டுவில் மாவோயிஸ்ட்டுகள் வீதிமறியல் போராட்டம் நடத்தினர் முன்னதாக, நேபாள ஆயுதப்படை பொலிஸார் 2 லொறிகளில் எடுத்துச்சென்ற ஆயுதங்களை தாங்கள் பறிமுதல் செய்ததாக மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். தேர்தல் நடைபெறும் வேளையில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கவே இத்தகைய ஆயுதக் கொள்முதலை அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். பெருமளவு ஆயுதங்களை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இதை நாங்கள் தடுப்போம் என மாவோயிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆயுதக் கொள்முதலைக் கண்டித்து போரா…
-
- 1 reply
- 741 views
-
-
16 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த எண்டவர் விண்கலம், இன்று அதிகாலை பத்திரமாகத் தரையிறங்கியது. விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகள் அவ்வப்போது சென்று தங்கி ........................ http://isoorya.blogspot.com/2008/03/16.html தொடர்ந்து வாசிக்க...................... வீடியோவை மாத்திரம் பார்க்க......... http://isooryavidz.blogspot.com/2008/03/sp...in-florida.html
-
- 0 replies
- 686 views
-
-
சென்னை:மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். லட்சிய திமுக கட்சியை விடாமல் நடத்தி வரும் டி.ராஜேந்தர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போய்ச் சேர்ந்த முதல் கட்சித் தலைவராவார். அவரை கூட்டணிக்கு அன்போடு வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சீட் தரவில்லை. இதையடுத்து அந்தக் கூட்டணியைவிட்டு திமுக கூட்டணிக்கு தாவி வந்தார். ஆனால், அங்கு இடப் பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டதால் அங்கும் சீட் கிடைக்கவில்லை. முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்தது. தனது கட்சி சார்பில் ஒரே ஒரு இட…
-
- 23 replies
- 4.2k views
-
-
தனது ஆறு வயது பெண் குழந்தையை வங்கியில் கொள்ளையடிக்க வைத்த தாய் கைது செய்யப் பட்டுள்ளார். தென்கொரியாவின் ஜெஜு தென் தீவில் உள்ள ஒரு வங்கிக்கு தனது பெண் குழந்தையுடன் சென்றார் அந்த தாய். அங்கிருந்த வி.ஐ.பி., அறையில் யாரும் இல்லை. உள்ளே................ தொடர்ந்து வாசிக்க.......... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_27.html
-
- 0 replies
- 816 views
-
-
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கும் கிலானி, இந்திய நடிகை ஐஸ்வர்யாராயின் ரசிகர் ஆவார். அதுபோல பாடகி லதா மங்கேஷ்கர் பாடல்கள் இவருக்கு ரொம்பவும் பிடிக்குமாம். தொடர்ந்து வாசிக்க.......... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_6193.html
-
- 0 replies
- 860 views
-
-
பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கி வந்த ஜகுவார் (Jaguar) மற்றும் லாண்ட் ரோவர் (Land Rover ) மகிழூர்திக்கான உற்பத்தி மையங்களையும் உரிமைகளையும் ராரா (TATA) என்ற இந்திய நிறுவனம் சுமார் $ 2.3 பில்லியன்கள் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த இரண்டு வகை மகிழூர்திகளின் உற்பத்தி மையங்களிலும் சுமார் 16,000 பிரித்தானிய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம்பரக் கார்களில் ஜகுவாருக்கு தனி இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் போட் (Ford) குடும்பத்திலும் அங்கம் வகித்திருக்கின்றன..! லாண்ட் ரோவர் இலகுரக இராணுவ வாகன உற்பத்தியிலும் பெயர் போனது..! http://news.bbc.co.uk/1/hi/business/7313380.stm
-
- 3 replies
- 1.3k views
-
-
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அதன் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்பட்டார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, பி.சி.சி.ஐ. நிதியில் இருந்து சுமார் 3 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக, அப்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்த........................... தொடர்ந்து வாசிக்க........... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7912.html வீடியோ பார்பதற்கு............... http://isooryavidz.blogspot.com/2008/03/ja...bezzlement.html
-
- 0 replies
- 691 views
-