இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
http://thebigboss.persiangig.com/Music/Natasha Bedingfield - Unwritten.mp3 பாடல்: Natasha Bedingfield | Unwritten I am unwritten, can't read my mind, I'm undefined I'm just beginning, the pen's in my hand, ending unplanned Staring at the blank page before you Open up the dirty window Let the sun illuminate the words that you could not find Reaching for something in the distance So close you can almost taste it Release your inhibitions Feel the rain on your skin No one else can feel it for you Only you can let it in No one else, no one else Can speak the words on your lips Drench yourself in words unspoken Live your life with arm…
-
- 0 replies
- 525 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sN5Ru2FN3rQ
-
- 0 replies
- 370 views
-
-
பயணங்கள் முடிவதில்லை ஆர் சுந்தரராஜனின் முதல் படம். கோவைத் தம்பி தயாரிப்பில் வந்த இந்தப் படத்தில் 7 பாடல்கள். அனைத்துமே தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத பாடல்களாக அமைந்தன. இளைய நிலா.., தோகை இளமயில், சாலையோரம்.., மணியோசை.., வைகரையில்.. போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. இதில் இடம்பெற்ற ஆத்தா ஆத்தோரமா... பாடல் தெம்மாங்கு பாடல்களில் உச்சம் தொட்டது. நான் பாடும் பாடல் முதல் படத்தில் கிடைத்த வெற்றி, அந்தக் கூட்டணியை அப்படியே தொடர வைத்தது. கோவைத் தம்பி தயாரிக்க, இளையராஜா இசைக்க, ஆர் சுந்தரராஜன் இயக்கி 1984-ல் வெளியான இந்தப் படத்தில் 7 பாடல்கள். தேவன் கோயில், பாடும் வானம்பாடி, சீர் கொண்டுவா, பாடவா உன் பாடலை என அத்தனையும் தேவ கானங்களாக ஒலித்தன. இதிலும் ஒ…
-
- 0 replies
- 1.8k views
-
-
http://content.ytmnd.com/content/d/7/5/d757521cf9e1324940723481147fda6a.mp3 பாடல்: Portal | Still Alive This was a triumph. I'm making a note here: HUGE SUCCESS It's hard to overstate my satisfaction. Aperture Science: We do what we must because we can For the good of all of us except for the ones who are dead But there's no sense crying over every mistake You just keep on trying 'till you run out of cake And the science gets done and you make a neat gun For the people who are still alive I'm not even angry I'm being so sincere right now Even though you broke my heart and killed me And torn it pieces And threw every piece…
-
- 0 replies
- 800 views
-
-
For the first time, Rain wets me.. When a nameless bird, Calls my name.. The window Of my mind Opens for the first.. And the mind flies out… My heart takes the Smooth slide.. Dreams were there So were you.. Clicked you, With my eyes.. Fragrance that lingers Over my doorstep Reminds you Over and over.. The poem.. That was never felt, I feel it literally today. I took a flight, Like a lost umbrella, In the drizzle, Dear..… My life, Rejects a day, The day, Without you.. The day I am with you… Never lasts Long.. Day, And night, Heart dwells In intoxication.. My soul Keeps you close.. Keeps you close.. …
-
- 0 replies
- 701 views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
35வருசம் ஒரே கம்பனியில் வேலை செய்த பழையவரை நேற்று வந்தவர் போட்டுக்கொடுத்ததால்; பழையவரின் வேலைக்கு ஆப்படித்த தமிழ் முதலாளி!
-
- 0 replies
- 543 views
-
-
http://www.youtube.com/watch?v=8Slops6NAKk&feature=related
-
- 0 replies
- 802 views
-
-
ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்க…
-
- 0 replies
- 714 views
-
-
யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்தவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா தவில் கச்சேரியில்..... https://www.facebook.com/video/video.php?v=689090504500213&set=vb.100001978087734&type=2&theater
-
- 0 replies
- 1.4k views
-
-
போட்டி : [முதல் சுற்று - அமர்வு 1] பன்னாட்டுத் தமிழ்ச் சொற்போர் 2020 | ஓம்தமிழ்
-
- 0 replies
- 399 views
-
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=-2UzOMly2eY கமலுக்கு மிக பிடித்த பாடல் ...
-
- 0 replies
- 994 views
-
-
நடிப்பில் நவரசம் காட்டி ஸ்மார்ட் வில்லன் என பெயர் பெற்று அக்ஷன் காட்சிகளில் அசத்தும் நடிகர் பிரசன்னா மாபியா படத்தில் கேங்க்ஸ்டார் கேரக்டரில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அந்த அனுபவங்கள் குறித்து அவர் மனம் திறந்ததாவது... 'மாபியா' கதையை இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய போது எப்படி இருந்தது? கதை கூறிய போது படத்தோட டிசைன் இப்படித்தான் இருக்கும்னு சில ரெபரன்ஸ் காட்டினார். கதை புதுசா, போதை பொருள் கடத்தும் தலைவன் கேரக்டர் எனக்கு ஸ்டைலிஷா இருந்தது. ' அருண் விஜய்க்கும் உங்களுக்குமான காட்சி அமைப்பு ? எனக்கும் அருண் விஜய்க்கும் காம்பினே ஷன் காட்சிகள் குறைவு. அருண் விஜய்யை வில்லனாக மக்கள் பார்த்து இருக்காங்க. அவர…
-
- 0 replies
- 406 views
-
-
மாற்றம் செய்யப்படாத படம் http://img191.imageshack.us/i/dsc0513noeditweb.jpg/] மாற்றம் செய்யப்பட்ட அதே படம்: இப்படியான் effects உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்கள்: Romantic sceneries such as Lovers, Wedding couple shots http://img30.imageshack.us/i/dsc0513web.jpg/] தொடரும்....
-
- 0 replies
- 863 views
-
-
சிறுவர்களிற்க்கு கதைகள் கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை இங்கே பதியலாம் என்று நினைக்கின்றேன் கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும் முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://lenashek.com/music/riseagainst_prayeroftherefugee.mp3 பாடல்: Rise Against | Prayer of the Refugee | The Sufferer & The Witness Warm yourself by the fire, son, And the morning will come soon. I'll tell you stories of a better time, In a place that we once knew. Before we packed our bags And left all this behind us in the dust, We had a place that we could call home, And a life no one could touch. Don't hold me up now, I can stand my own ground, I don't need your help now, You won't let me down, down, down! Don't hold me up now, I can stand my own ground, I don't need your help now, You won't let me down, down, dow…
-
- 0 replies
- 620 views
-
-
முரணும் முடிவும்.... குறையும் காதல் திருமணமும்!! திருமணத்துக்கு தயக்கம் காட்டும் புலம்பெயர் பிள்ளைகளும்!!
-
- 0 replies
- 555 views
-
-
இளையராஜா எனும் இளைஞனின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்
-
- 0 replies
- 665 views
-
-
அழகான ஒரு பொண்ணு அவள விரும்பும் ஒரு பையன் எப்பிடி ப்ரொபோஸ் பண்ணுறான் பாருங்க . Wow super http://m.youtube.com/watch?v=MAStsr4W3pk
-
- 0 replies
- 742 views
-
-
விலங்குகளின் சிறப்புகள் பாலூட்டி வகையைச் சேர்ந்த எகிட்னா (ECHIDNA) எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன. எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமி…
-
- 0 replies
- 18.2k views
-
-
இந்தியாவின் புகழ்பெற்ற புராணங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம். இந்த இந்த இரு புராணங்களிலும் சிந்து, கங்கை ஆகிய ஜீவநதிகள் இடபெற்றிருப்பதன் மூலம் இவற்றின் தொன்மை துலங்கும். இந்த இரு நதிகளையும் வட இந்திய மக்கள் தாய் தெய்வங்களாக எண்ணி வழிபடும் வழக்கம், ஆரியர்களின் வருகைக்குப் பிறகு பிறந்தது. குறிப்பாக கங்கையை 'கங்கா மாதா' என்று பெயர் சூட்டி அழைப்பதன் முலம், கிழக்கிந்தியாவின் தாயாகவே போற்றப்படுகிறாள் கங்கை. நதிமூலம் இத்தனை பெருமைக்குரிய கங்கையின் நதிமூலம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கங்கைநதி வட இந்தியாவின் இமயமலையில் உறைபணி அடர்ந்த ஒரு குகையிலிருந்து உற்பத்தியாகிறது. இன்னொரு பெரிய ஆச்சரியம் கங்கை உற்பத்தியாகும் இதே இமாலய மலையில் 100 கிலோ மீட்…
-
- 0 replies
- 2.9k views
-
-