Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிற்றூர்தான்; ஆனால், பேரைச்சொன்னதும் தெரியுமளவு நாடுமுழுக்கப் புகழ்பெற்றுள்ளது குற்றாலம், இங்குள்ள அற்புதமான அருவிகளுக்காகவே! ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோர் இவ்வூரைத் தேடிவருகிறார்கள்; இங்குள்ள பல அருவிகளில் ஆசை தீர நீராடிச் செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான குற்றாலத்தில் நீராடும் பருவம் (இதை ஆங்கிலத்தில் 'சீஸன்' என்றே சொல்லிப் பழகிவிட்டோம்) இப்போது உச்சத்தில் இருக்கிறது; நீங்கள் மகிழ்ச்சியாகச் சென்றுவரச் சரியான நேரம் இது; அதற்கு முன்னால், குற்றாலத்தைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம். இலக்கியங்களில் குற்றாலம் இயற்கை எழில் நிறைந்த பழைமையான ஊர் குற்றாலம். பழந்தமிழ் இலக்கியங்களிலும் பக்திப்பாடல்களில…

    • 0 replies
    • 622 views
  2. "ஒடுக்குமுறையின் வடிவங்கள்" என நமது படைப்பாளிகள் எழுதும் பட்டியல்களின் அடர்த்தி தொடர்ச்சியாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதா? "ஒடுக்குமுறையின் காரண காரியங்கள்" என முற்போக்கு இலக்கியவாதிகளால் அல்லது அப்படி "நானும் ரவுடிதான்" என்பதைப் போல தம்மைத் தானே அடையாளம் செய்பவர்களால் உற்பத்தி செய்யப்படும் வாதங்கள் கட்டுமீறி நகருகின்றதா? என்ற அவதானிப்பு இப்போது பொதுச் சூழலுக்கு வரத் தொடங்கியுள்ளது. "ஆண்" என்பது - பால் சார் ஒடுக்குமுறையின் வடிவம் என்று சொல்லப்பட்டாயிற்று. "ஆங்கிலம்" என்பது - காலணித்துவத்தின் ஒடுக்குமுறையின் வடிவம் என்று பதியப்பட்டாயிற்று. "யாழ்ப்பாணம்" என்பது - பிரதேசம் சார் ஒடுக்குமுறையின் வடிவம் என்று அறுதியிடப்பட்டாயிற்று. "நல்லூர்" என்பத…

  3. http://www.youtube.com/watch?v=oGKUn10SWpM&feature=player_embedded

    • 0 replies
    • 1.2k views
  4. இது கனடாவிலுள்ள ஒரு தமிழ்ப் பிரபல உணவு நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம். நீங்களும் பார்த்து ரசியுங்கள்

    • 0 replies
    • 742 views
  5. பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது... நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும் முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும் அந்த வானம் வாழ்த்தும் ``` கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன காலம் நேரம் வாழ்த்தும் போது இனிமேல் கவலையென்ன நினைத்தது நடக்கிறது என் நெஞ்சம் இனிக்கிறது ஆனந்த மழையினிலே என் கண்கள் நனைகிறது பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது. ஏணியாக ஏற்றி வைப்பேன் உலகில் நீ உயர மாலை போட காத்து நிற்பேன் மகனே நீ ஜெய்க்க கோபுரம் நீ யாக உனை தாங்கிடும் நிலமாவேன் வெளிச்சத்தில் நீ வாழ என் விழிகளில் விளக்கு வைப்பேன் பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிற…

  6. T.R. சாதாரண விதிகளுக்குள் அகப்படாமல் சிண்டு விளையாடும் கலைஞன். சின்ன வயதில் "வாடி மச்சி வாழைக்காய் பச்சி" என்று மனம் கவர்ந்த ரி.ராஜேந்தர் இனை இப்ப கண்டாலும் மனசுக்குள் பதுங்கி இருக்கும் சின்னப் பெடியன் மீண்டும் துள்ளி வருவான். அவர் இந்த வருட விஜய் தொலைக்காட்சியின் இசை விருது விழாவில் பங்கு கொண்ட நிகழ்வு. http://www.youtube.com/watch?v=Lnqi_FzGwUc

  7. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது. நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். ஒரு மாதம் …

    • 0 replies
    • 889 views
  8. பேராதனைப்பல்கலைக்கழகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நான் கலந்து கொண்ட சூரன் போர்.- நினைவூட்டும் நினைவுகள் வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் சென்ற மாதமும் 19ம் திகதி தொடக்கம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டதுபோரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடு இறுதி நாள் மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களைகட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.வரலாறு அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப…

    • 0 replies
    • 1.5k views
  9. http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/E-F/Enga Ooru Paattukaran-1987 - Sembagame Sembagame Sempodhigai - Duet - TamilWire.com.mp3 பாடல்: இசைஞானி | செண்பகமே

  10. இப்பாடலை ஓர் இணையத்தில்(யாழ்கள உறுப்பினர் ஒருவரின்) சில வருடங்களுக்கு முன் பார்த்து விட்டு, என்னை பாதிக்த பாடல் என ஓர் பதிலை இட்டேன்! .. சில நாட்களில் எனக்கு ஓர் சிட்டுவுன் பாடல் பிரதி ஒலிப்பதிவையும் அனுப்பி வைத்தார்கள்!!! ... ஆனால் இன்று அவர்கள் ...!!!!!!!!!!! ... வேதனை!!!!! ... இப்பாடலை அவர்களுக்காக .....

  11. ஓரியான் விண்கலம் அறிவியல் நிபுணர்களைக் கொண்டு ‘தி கார்டியன்’ இதழ் தயாரித்திருக்கும் பட்டியல் 1. மேற்கு அண்டார்டிகாவில் பனிப்படிவுகள் பெருமளவில் உருகத் தொடங்கின – 13 ஜனவரி: மேற்கு அண்டார்டிகாவில் படர்ந்திருந்த பனிப்படிவுகள், இனி திரும்பவும் பழைய நிலைக்குத் திரும்பாது என்கிற அளவுக்கு உருகி ஆமுண்ட்சன் கடலில் கலந்துவருவதாக 3 ஆய்வுகள் தெரிவித்தன. அடுத்த சில நூறாண்டுகளுக்கு உலகின் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும். மனிதர்களின் செயலால் பனி உருகுகிறது என்று வழக்கமாகக் கூறும் காரணத்தை இதற்குக் கூற முடியாது. அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆகிய இடங்களுக்கு வேண்டுமானால் இது ஓரளவுக்குப் பொருந்தலாம். ஆமுண்ட்சன் கடலிலேயே பனிப்பாறைகளுக்குக் கீழே கடல் நீர் சூடானதால் இந்த உருக…

  12. மலரினும் மெல்லிது காமம் ஆர். அபிலாஷ் மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.” …

  13. http://db.oruwebsite.com/Tamil/Songs/38%20-%20Bharathiyar%20Songs/Bharathiyar%20Paadalgal%20-%20Nenjil%20Uramumindri%20(Oldies).mp3

  14. முரணும் முடிவும்....கல்வி, கலையில் போட்டி மனப்பான்மை கொள்ளும் சகோதர பெற்றோர்கள்

  15. காதல் என்பது உடம்பு சம்பந்தம் அற்ற ஒன்று அல்ல, உடலே எந்தக் காதலிலும் அடி நாதமாய் ஸ்வரம் மீட்டி இசை தருவது ; காமமே காதலின் அடிப்படை; ஆண் பெண்ண நட்புக்கும் ஆண் பெண் காதலுக்கும் இடையில் இருக்கும் ஒரே வேறுபாடு காமம் மட்டுமே என்பது என் கருத்து

  16. ஆனால்... நீ, எப்படியோ... தமிழன் கலாச்சாரத்தை, மீட்டுக்கொண்டு வந்து விட்டாய்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.