இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
தற்போதைய உலக அதிசயங்கள் 7 ம் பல ஆண்டுகளுக்கு மூன்னர் தெரிவு செய்யப்பட்டவை. தற்போது இணைய வழி.. புதிய தரப்படுத்தலுக்காக 7 உலக அதிசயங்களை மீளத் தெரிவு செய்ய உலகம் வாழ் மக்கள் கோரப்பட்டுள்ளனர். தற்போதைய தேர்வில் நடைமுறை உலக அதிசயங்களோடு இன்னும் பல பட்டியலில் இடப்பட்டுள்ளன. நவீன உலகிற்கான 7 உலக அதிசயங்களின் தேர்வில் நீங்களும் பங்காளிகளாகி உங்கள் வாக்குகளை அளியுங்கள்..! வாக்களிக்க இன்னும் 12 மணி நேர காலமே அவகாசம் உண்டு...! உங்கள் வாக்குகளை இங்கே அளியுங்கள்.. உலக மக்களோடு ஒருங்கிணைந்திருங்கள்..! http://www.new7wonders.com/index.php?id=315 உலக அதிசயங்கள் 7 புதிய வகைப்படுத்தல் முடிவு நாளை 7-7-7 (07-07-2007) அறிவிக்கப்படவுள்ளது..!
-
- 4 replies
- 2.6k views
-
-
பெரிதாக பார்க்க மேலே சொடுக்கவும் புலத்தில் இருந்து புதிய தொலைக்காட்சி ஒன்று தற்போது இணையம் மூலமாக வெளிவருகின்றது. இதன் ஒளிபரப்பை ஐரோப்பிய நேரம் மாலை 07.00 மணிமுதல் 09.00 மணிவரை மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது. இது புலம் பெயர் மண்ணில் நடைபெறும் சமூக, கலாசார நிகழ்சிகளை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது. இலங்கையில் இருக்கும் இணைய வசதி படைத்தோர் இந்த நிகழ்சிகளை கண்டுகளிக்க கூடியதாக உள்ளது. மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு பொருளாதார நோக்கோடும் இல்லாது சமூக மேம்பாட்டுக்காவே சில சமூக அக்கறை கொண்ட இதயங்களால் இயக்கப்படும் இந்த தொலைக்காசி இங்கு அநேகரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் எமது(இலங்கையில் தற்போது வாழும்) உள்ளூர் கலைஞர்கள…
-
- 9 replies
- 3.6k views
-
-
யாழ் சுதாகர் அவர்களின் 60 களில் ஊர் கோயில்களின் திருவிழா பதிவு மூலம் அக்காலத்துக்கே கொண்டு செல்லுகிறார். பாடல்கள் கலந்து தனக்கே உரித்தான பாணியில் கணீரென்ற குரல் மூலம் நினைவு மீட்டலை செய்கிறார். எனது மன உணர்வுகளை திருவிழா கோலம் காண வைத்த இந்த ஊர் திருவிழா நினைவு இசை பதிவை நானும் உங்களுடனும் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த திருவிழா இசை குரல் பதிவில் அக்கால சக்கடத்தார், டிங்கிரி சிவகுரு ,பாலசந்திரன். வில்லுப்பாட்டு சின்னமணி என வேறு பல விசயங்களை நினைவு கூறுகிறார்...நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்களேன். http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_30.html
-
- 2 replies
- 1.9k views
-
-
காதல் தந்த வேதனையில் வாடும் நண்பனுக்கு ஆறுதல் கொடுக்கும் கண்ணதாசனின் பாடல் ஒன்று. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்! பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்! (கடவுள்) எத்தனை பெண் படைத்தான் எல்லோர்க்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை ஊரெங்கும் தூவி விட்டான் உள்ளத்திலே பூச விட்டான் ஊஞ்சலை ஆட விட்டு உயரத்திலே தங்கி விட்டான்.... அவனை அழைத்துவந்து ஆசையில் மிதக்க விட்டு ஆடடா ஆடு என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்! படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான் பாவியவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
ஆட்டம் என்றால் இதுவல்லவோ ஆட்டம். தூள் கிளப்புகிறார்கள் ! http://www.youtube.com/watch?v=1bFjYajIafo
-
- 4 replies
- 1.9k views
-
-
1. நீங்கள் வாரத்தில் வெளியே சாப்பிட செல்ல எண்ணும் இலக்கத்தை தெரிவு செய்க 1-10 உள் 2. அதனை 2 ஆல் பெருக்குங்கள் 3. 5 இனை கூட்டுங்கள் 4. இந்தவருடத்தில் ஏற்கனவே உங்கள் பிறந்த தினத்தை கொண்டாடிவிட்டீர்கள் எனின் 1757 ஜ கூட்டுங்கள் இல்லை எனின் 1756 இனை கூட்டுங்கள் 5. உங்களது பிறந்த ஆண்டினை கழியுங்கள் முதல் இலக்கம் நீங்கள் எண்ணிய வெளியில் சாப்பிட செல்ல விரும்பிய நாட்களின் எண்ணிக்கை அடுத்த இரு இலக்கமும் உங்கள் வயது எனக்கு சரியாக அமைந்தது உங்களுக்கு எப்படி
-
- 0 replies
- 896 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_20.html வணக்கம் நண்பர்களே சாயிபாபா மாஜிக் வீடியோ எனது புளக்கில் இணைத்திருந்தேன் பலர் பாபாவின் படம் தெரியவில்லை என கூறுகிறார்கள் ... உண்மையாய் தெரியவில்லையா யாழ் இணைய நண்பர்களே ஒருக்கா பார்த்து கூறுங்கள்
-
- 37 replies
- 7.9k views
-
-
மது குடிக்க வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டவருக்கு 'குவார்ட்டர்' அஞ்சலி!!! ஜூன் 19, 2007 கரூர்: கரூர் மாவட்டம் ராயனூர் என்ற கிராமத்தில், குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டவருக்கு அவரது நண்பர்களும்,உறவினர்களும் குவார்ட்டர் பாட்டில் மது வாங்கி வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ராயனூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி சந்திரகாந்தி. நேற்று மாலை குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் சுப்ரமணியம். ஆனால் சந்திரகாந்தி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குடிக்கப் பணம் தர மறுத்து விட்டாளே மனைவி என்று வருத்தமடைந்த சுப்ரமணியம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் …
-
- 3 replies
- 1.5k views
-
-
காலஞ்சென்ற ரவீந்திரனின் இசையில் அற்புதமான மலையாளப்பாடல்களை உங்கள் ரசனைக்கு தரவிருக்கிறேன்.
-
- 1 reply
- 1.2k views
-
-
இயற்கை எதிரிகளான நாயும் பூனையும் கொஞ்சி குலவும் காட்சி. Link
-
- 2 replies
- 1.3k views
-
-
கனடாவில் வானொலியில் ஒலிபரப்பான நாடகத்தில் நடித்தவர்கள் மேடையில் தோன்றி தங்கள் பாத்திரங்களை நடித்துக்காட்டினார்கள். அதில் இருந்து ஒரு சிறு துளி.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
-
- 3 replies
- 1.6k views
-
-
ஈழதமிழர்களை இந்தியபிராந்திய எதிர்ப்பு வாதசக்திகளின் கூடாரத்தில் அடைத்துவிடாதீர் நீங்கள் அரசியல் செய்வதென்டால் தமிழ் நாட்டுடன் வைத்துகொள்ளுங்கள்
-
- 0 replies
- 1k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/06/bbc-mania.html
-
- 0 replies
- 1k views
-
-
இந்த ரஷ்யப்பெண் Elena Tarasova தான் குச்சிப்பிடி பயின்றதோடு, ரஷ்யாவில் பீற்றர்ஸ்பேக்கில் அப்சரா நடனப் பள்ளியை நடத்தி பல ரஷ்யப்பெண்களுக்கு நடனம் பயில்விக்கிறார். தில்லானா ஆடுகிறார்.பாருங்கள்
-
- 9 replies
- 2.3k views
-
-
தங்கம் விலை சரிவு நீடிக்குமா? மும்பை: கடந்த எட்டு மாதங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது. இனி சற்று உயர்ந்தாலும் இந்த நிலை இன்னும் நீடிக்கும் என்று தங்க வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறைவுக்கு தற்போது திருமண காலமோ அல்லது பண்டிகை காலமோ இல்லாததும் ஒரு காரணம் என்று தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டில்லியைச் சேர்ந்த தங்க வர்த்தகர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில், "அண்மைக் காலமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், இனிவரும் திருமண சீசனை முன்னிட்டு, தங்கத்திற்கு தேவை அதிகரித்தால் கூட, உள்நாட்டில் எந்த பாதிப்பும் இருக்காது' என்றார்.எனினும், சில வர்த்தகர்கள், " தங்கம் விலை குறைந்துள்ளதா…
-
- 5 replies
- 1.6k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_14.html
-
- 9 replies
- 2.5k views
-
-
-
- 36 replies
- 5.6k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அருமையான இசையுடன் அழகிய பாடல் வரிகள்..
-
- 67 replies
- 12.3k views
-
-
-
- 8 replies
- 2.7k views
-
-
நாயை சாப்பிட்ட பிரிட்டிஷ் கலைஞர் லண்டன், மே 31: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் செல்லப்பிராணி வகை நாய் ஒன்றை மேடைக் கலைஞர் ஒருவர் பலர் முன்னிலையில் தின்றார். அரசியின் கணவரான இளவரசர் பிலிப் சில மாதங்களுக்கு முன் நரி ஒன்றை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இச் செயலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். மார்க் மேக்கோவான் என்ற அந்த கலைஞருக்கு பிராணிகளை பலர் முன்னிலையில் சாப்பிடுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே கலை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் வைத்தே அன்னப் பறவை இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையை சாப்பிட்ட பழக்கம் அவருக்கு உண்டு. "இப்படிச் சாப்பிடுவது குற்றம் என்பதும், நாய்க்கறி சுவையாக இருக்காது என்பதும் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியும். ஒரு நரியை சுட்டு வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 934 views
-
-
மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம் மொபைல் போன்கள் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒரு சிறிய மைக்ரோவேவ் கருவியை உருவாக்கி உள்ளனர். ஒரு மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போன…
-
- 6 replies
- 2.3k views
-