இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
தாய்க்கான கடமை செய்ய தவறும் சகோதரர்கள் ! முடிவு என்ன?
-
- 0 replies
- 596 views
-
-
அழிவை நோக்கி தமிழ் ! வாடிக்கையாகும் ஆங்கிலம் !
-
- 0 replies
- 655 views
-
-
-
- 0 replies
- 777 views
-
-
பிபிசி தொலைக்காட்சியில் 2006-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஆவணத் தொடர் பிளானட் எர்த் (Planet Earth). இதுவரை பிபிசி எடுத்த இயற்கை சார்ந்த ஆவணப்படங்களிலேயே அதிக செலவு செய்து எடுத்த ஆவணப் படம் இது. 10 வருடங்கள் கழித்து இதன் இரண்டாவது சீஸன் தற்போது பிபிசி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சர் டேவிட் அட்டன்பரோ இந்த ஆவணப்படத்துக்கான வர்ணனையைக் கொடுத்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த சீஸனின் முதல் பகுதி நவம்பர் 6-ஆம் தேதி ஒளிபரப்பானது. இதில், குறிப்பாக புதிதாக பிறந்த உடும்பு ஒன்றை பாம்புகள் கூட்டம் துரத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. …
-
- 1 reply
- 1k views
-
-
சட்டம் தெரிந்த கனவான்கள் எனக் கருதப்படும் தமிழ் சட்டத்தரணிகளில் பலருக்கும், அரசியல் தஞ்சம் கோரிய வழக்கில் நிலுவையில் நிற்பவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் ரீதியில் தொடர்ச்சியான மனக்கசப்பு இருந்துவருகின்றதா? வழக்குகள் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்படுவதற்கு சட்டத்தரணிகளிடம் காணப்படும் "பணம் கறக்கும்" எண்ணம் தான் காரணம் என கருதப்படுவதில் நியாயம் இருக்கின்றதா? வழக்கின் தேவைக்கு மாத்திரம் ஆவணங்கள் தயாரிக்கப்படாமல், பணம் அறவிடும் நோக்கில் புதிய ஆவணத்தயாரிப்புத் தேவைகள் திட்டமிடப்பட்டு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? தாம் அழைக்கும் போதெல்லாம் சட்டத்தரணிகள் தொலைபேசியில் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வழக்காளிகளிடம் இருப்பது சரியான ஒரு கோரிக்கைதானா? முன்பே பேச…
-
- 1 reply
- 908 views
-
-
-
- 0 replies
- 897 views
-
-
எவ்வளவு #கோவகாரனாக இருந்தாலும் #மனைவி_கர்ப்பம் என்று தெரிந்த பிறகு ஆண்கள் #கோவம்வந்தால் அதுக்கு ஒரே காரணம். நீ ஏன் இந்த வேலையெல்லாம் பாக்குற என்று மட்டும் தான்.
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 4 replies
- 956 views
- 1 follower
-
-
சமீபத்தில் ரசித்த காணொளிகளில் கீழே இணைத்துள்ளவைகளும் அடங்கும்.. செயற்கை இறகுகளைக் கட்டி மனிதன் இரும்பு பறவைக்கு இணையாக பறக்கும் அற்புதம் இவை.. இக்காணொளிகளை யூ டுயூப் செட்டிங்கில் 4K (2160p) தெரிவு செய்து பார்த்தால், இன்னமும் ரசிக்கலாம்!
-
- 4 replies
- 987 views
- 1 follower
-
-
6ல் அழகா!...... 16ல் அழகா!!...... 56ல் அழகா...!!! யேர்மனியில் 50 வயதிற்கு மேற்பட்ட அழகிகளுக்கான போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட போட்டியில் தெரிவான 20 பேர்களின்போட்டி 'றைன்லான்ட் ஃபிளாசிசன் பாட்' என்னும் நகரில் நடைபெற்றது அதில் 56வயதான மார்ரினா செல்கே என்ற 'முத்து' அழகி 2015ம் ஆண்டிற்கான பேரழகியாகத் தெரிவானார். யாழ்களத்தில் எத்தனையோ போட்டிகளை நடாத்தும் உறவுகள் இப்படி ஒரு போட்டியை நடாத்த முன்வரவில்லையே என்ற ஆதங்கத்தில் இதனைக் கண்டவுடன் இங்கு பதிந்தேன். …
-
- 4 replies
- 918 views
-
-
-
- 0 replies
- 684 views
-
-
தீபாவளி இந்திய அளவில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணமாக சில புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி இதை ஒளியை வணங்குவதற்கான, கொண்டாடுவதற்கான பண்டிகையாகக் கொள்ளலாம். இம்மாதிரியான தீபத் திருவிழா உலகம் முழுவதும் எல்லாக் கலாச்சாரத்திலும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஜெர்மனி, பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தீபத் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டுக் கட்டிடங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக சிட்னி நகரில் உள்ள புகழ்மிக்க ஓபரா ஹவுஸ் கட்டிடம், தீபத் திருவிழாவை முன்னிட்டு வண்ண விழாக்குகளின் ஒளியால் அலங்கரிக்க…
-
- 0 replies
- 459 views
-
-
மண முறிவுகளும், மன முறிவுகளும், காதல் பிரிவுகளும் எமது முதல் சந்ததியினரிடம் இல்லாத அளவுக்கு, இன்றைய எமது இளம் சந்ததியினரிடம் அதிகரித்துக் காணப்படுகின்றதா? மேல்நாட்டு சூழலில் பிறந்து வளரும் இவர்களுக்கு இந்த நாட்டு நெளிவு சுழிவுகளும், இந்த வாழ்வு போக்குகளும் பரீட்சயப்பட்டிருப்பதால் ஜதார்த்தத்தின் வழி நின்று சிந்திக்கும் இவர்களிடம் எம்மிடம் இல்லாத மிகப் பெரும் புரிந்துணர்வு இருக்கும் என்ற எமது நம்பிக்கைகள் பொய்த்துக் கொண்டிருக்கின்றனவா? புலம் பெயர் நாடுகளின் வாழ்வுப் போக்கில் தம்மையொத்த, தம் வயதையொத்த எதிர்ப்பால் பிரிவினரின் பலங்களையும் பலவீனங்களையும் இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் மிக இலகுவாக இவர்களிடம் புகுந்து கொள்ளும் சந்தேகங்களையும் மனப் புரள்வுகளையும் தடு…
-
- 0 replies
- 602 views
-
-
-
- 6 replies
- 1k views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
சமூக கட்டுமானங்கள் யாவற்றின் விளைவுகளுக்கும் பெண்களின் மீது பழி போட்டு கடந்து செல்லும் ஒரு போக்கு எம்மிடையே வலுப்பெற்று வருகின்றதா? கோவில்களுக்கு கூந்தலை விரித்துவிட்டு தாம் விரும்பியபடி அழகுபடுத்தி வருவதில் இருந்து, யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் வீரரை பொது இடத்தில் கட்டி அணைத்து தன் விளையாட்டு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தெரிவித்தமை வரைக்கும், பெண்கள் மீது ஒருவித பாலியல், வக்கிர, பால் சார் ஒடுக்குமுறையாய் எமது விமர்சனங்கள் நீளுகின்றனவா? நாங்கள் வளர்ச்சி அடைந்த தேசங்களில் வாழ்கின்றோம்! பெண்கள் குறைவற்ற ஒரு சுதந்திர வாழ்வை புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றார்கள்! யாரும் ஆதிக்கம் செலுத்தமுடியாத அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பெண்கள் கொண்டுள்ளார்கள்! என்றெல்லாம் நாங்கள் மார…
-
- 0 replies
- 335 views
-
-
-
காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்! திண்ணை வீடுகள் திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது. தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘…
-
- 0 replies
- 538 views
-
-
ஆசையே அலை போலே.. நாமெல்லாம் அதன் மேலே.. நேற்று ஆயுத பூஜை சிறப்பு நிகழ்சியொன்றில் மறைந்த பின்னணி பாடகர், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய "ஆசையே அலை போலே.." (தை பிறந்தால் வழி பிறக்கும்-1959) என்ற சாகாவரம் பெற்ற பாடலை, அவரின் மைந்தர் தீபன் சக்கரவர்த்தி பாடியபோது அக்காலத்தை நினைத்து மெய் சிலிர்த்தது..! அதன் காணொளியை வடித்து, பாடலை மட்டும் பிரித்து கீழே இணைத்துள்ளேன்..!! நீங்களும் ரசிப்பீர்கள்தானே..?
-
- 2 replies
- 2.7k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 927 views
- 1 follower
-
-
அனைவருக்கும்... ஆயுத பூசை வாழ்த்துக்கள். எனது ஆயுதம்... கொம்ப்யூட்டர் என்ற படியால், அதனை வைத்து வணங்குகின்றேன். உங்கள் ஆயுதங்களையும், வைத்து வணங்கினால்..... நல்ல பலனும், என்றும் வெற்றியும் கிடைக்கும்.
-
- 1 reply
- 491 views
-
-
பிள்ளைக்களுக்கு முன்பு நிகழும் பெற்றோர்களின் மோதல் அல்லது கருத்து வேறுப்பாட்டால் பிள்ளைக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? பெற்றோரின் கருத்து வேறுப்பாடுகளும் குடும்ப சூழலும் பிள்ளைக்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 378 views
-
-
உலகில் இயற்கை அதிசயங்கள் ஏராளம் உள்ளன. மலை, பள்ளத்தாக்கு, கடல் என இந்த இயற்கை அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனிதர்களின் வாயைப் பிளக்க வைக்கும் சில இயற்கை அதிசயங்களைப் பார்ப்போமா? பிலிப்பைன்சில் ‘சாக்லெட்’ என்ற பெயரில் மலைகள் உள்ளன. இங்கே சாக்லெட்களெல்லாம் கிடையாது. மலைகளை உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது சாக்லெட் போலத் தெரியும் என்பதால் இந்தப் பெயர் மலைகளுக்கு வந்தது. அருகருகே அமைந்துள்ள இந்த மலைகள் ஒவ்வொன்றும் கூம்பு வடிவில் இருக்கின்றன. இங்கே இப்படி 1,268 மலைகள் கூம்பு வடிவில் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மூர்த்தானியா எனும் சிறிய நாடு வரை சஹாரா பாலைவனம் பரவியுள்ளது. இந்தப் பாலைவனத்தில் சுமார் 25 மைல் அகலத்த…
-
- 0 replies
- 504 views
-
-
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகி விட்டன. பல்கலைக்கழகங்கள் கிடைத்தவர்கள் தமது சந்தோசத்தினை Facebook கள் மூலமாகப் பகிர்ந்திருந்தனர். கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறியவனாக...... அதிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு விசேட வாழ்த்துக்களுடன், எனது மனதில் நான் கற்ற பல்கலைக்கழகத்தினைப் பற்றி பிறர் அறிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என உணரப்பட்ட காலப்பகுதியில், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான சிறந்த இடமொன்றைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைத்த போது நீதியரசர் அக்பர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பேராதெனிய நகரில் தும்பர பள்ளத்தாக்கில் …
-
- 0 replies
- 551 views
-
-
புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைக்காக தாயகம் செல்லும் எம்மவர்கள் அங்கு நடந்துகொள்ளும் முறைமை இப்போது பல விமர்சனங்களுக்கு உட்பட்டு வருகின்றது. ?வெளிநாடுகள் பற்றிய போலியான ஒரு மாயை அங்குள்ளவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? ?விடுமுறைக்காலங்களில் மட்டும் இவர்கள் அங்கு அனுபவித்துக் காட்டும் கோலாகல ஆடம்பரங்களே, இவர்களின் நாளாந்த வாழ்வாக வெளிநாடுகளில் இருக்கின்றது என்ற தவறான புரிதலை அங்குள்ள எமது இளைஞர்களுக்கு ஏற்படுத்துகின்றதா? ?ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரைக்கட்டினை ஐநூறு ரூபாய்க்கு மாற்றிவிட்டுச் சென்ற பெருமைக்குரியவர்கள் என நாம் கருதப்படுவதில் உண்மையிருக்கின்றதா? ?உழைப்பதற்கு பஞ்சிப்படும் ஒரு சமுதாயத்தை அங்கு உருவாக்குவதற்கு நாங்கள் காரணமானவர்களாய் இருக்கி…
-
- 0 replies
- 286 views
-